ஸ்வரதாளங்கள்..

This entry is part 18 of 38 in the series 10 ஜூலை 2011

காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..

அமைதிச்சாரல்

Series Navigationஅவள் ….வலி
author

அமைதிச்சாரல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *