ஆயிரங்கால மண்டபம்

This entry is part 5 of 24 in the series 1 நவம்பர் 2015

 manorama3

 

ஒவ்வொரு படமும்

ஒவ்வொரு காலாக

ஆயிரங்கால் மண்டபத்தை

நம் நெஞ்சங்களில் கட்டி

அதிலேயே அடங்கிப் போனார்

ஆச்சி மனோரமா

 

அமீதாம்மாள்

Series Navigationஆல்பர்ட் என்னும் ஆசான்பொன்னியின் செல்வன் படக்கதை – 10
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *