இலக்கியப்பூக்கள் இதழ் 219

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 7 in the series 20 பெப்ருவரி 2022

 


வணக்கம்,
அனைத்துலக உயிரோடத்தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான (ilctamilradio.com)  (வெள்ளிக்கிழமை – 29/10/2021)இலக்கியப்பூக்கள் இதழ் 219 யூ ரியூப்பில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வலையேற்றம் செய்யப்படும்.
காத்திருங்கள்.
இதழ் 219இன் படைப்பாளர்கள்:
       கவிஞர்.சா.கா.பாரதிராஜா (கவிதை:பாரதியின் மீசை..),
       கவிஞர்.துவாரகன்(சு.குணேஸ்வரன்) (கவிதை :கறங்கு போல் சுழன்று..),
       கவிஞர்.சுழிகை.ப.வீரகுமார்,
       எழுத்தாளர்.மூபின் சாதிகா (குறுங்கதை: விபத்து/நன்றி:முகநூல்),
       சைவப்புலவர்.கல்லோடை கரன்,
       கவிஞர்.கருணாகரன்.சிவராசா (கவிதை: பாழடைந்த கனவை கண்டெடுத்தேன்…),
       கவிஞர்.வட்டக்கச்சி.வினோத்,
       கவிஞர்.வாசுதேவன்(இலங்கை) (கவிதை:மாயக்கரம்.),
       கவிஞர்.மஞ்சுளா- தமிழகம் (கவிதை: அக்கினிக் குஞ்சொன்றைக் கொன்றேன்.)
அனைத்துப்படைப்பளர்களுக்கும் நன்றி.
தங்கள் ஒதுழைப்பை நாடி,
அன்புடன்,
முல்லைஅமுதன்,
முள்ளிமைந்தன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி

Series Navigationசார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *