உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு  அமர்வுகள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: பிற்பகல் 4.00 மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க…
பதிவுப்படிவம்


https://tinyurl.com/2w8aw8a9


இணைப்பு


https://tinyurl.com/25u64t9y


கூட்ட அடையாள எண்:


203 717 1676


நுழைவுச்சொல்:  wts


அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக

Series Navigationபாரதியின் மனிதநேயம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *