கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 25 in the series 17 மே 2015

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம்.

( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் )

ஒரு பிரதி மட்டுமே போதும்,

அனுப்பக் கடைசி தேதி: ஜீலை 15., 2015

முகவரி:

சு.ஸ்ரீமுகி,

7/271 குருவாயூரப்பன் நகர் 7வது தெரு,

போயம்பாளையம், திருப்பூர் 641 602

/கைபேசி 90434 09113

Series Navigationநான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *