சினிமாவின் காட்சி மொழிக்கு உறுதுணையாக இருக்கும் உப கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற மற்ற தலைப்புகளிலும் தற்போது பியூர் சினிமாவில் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களை சிறுவயது முதலே படிக்க தொடங்கினால் காட்சி மொழி வளரும். எனவே நண்பர்கள் தங்களால் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இயலவில்லை என்றாலும், தங்கள் குழந்தைகள் அல்லது பள்ளி சிறுவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். சினிமா எடுக்க விரும்பும் உதவி இயக்குனர்கள், ஆர்வலர்கள் அவசியம் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க வேண்டும், ஷாட் வைப்பது, காட்சிகளை கற்பனை செய்வது போன்ற உருவாக்க திறனுக்கு காமிக்ஸ் புத்தகங்கள் உங்களுக்கு உதவும்.
காமிக்ஸ் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: http://www.purecinemabookshop. com/index.php?route=product%2F category&path=101
முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
- ரெமோ – விமர்சனம்
- திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா
- 21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா
- ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்
- கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)
- எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்
- நீள்கவிதை – பராக் பராக் பராக்..!
- ஒரு நாளின் முடிவில்…..
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 2
- தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா
- தொடு நல் வாடை
- கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்
- கவர்ச்சி
- குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்
- காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி
- எலி வளைகள்
- கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3
- வண்டுகள் மட்டும்
- புரிந்து கொள்வோம்
- அழகு
- ஆழி …..
- கவிதைகள்
- கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)
- தொடரி – விமர்சனம்
- மிதவையும் எறும்பும் – கவிதை
- திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு
- கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10