“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 13 in the series 20 ஜூன் 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம்

நிகழ்ச்சி எண் : 158

 

நாள் : 03-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி

இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்

 

 

வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன்,

செயலாளர், இலக்கியச் சோலை

 

தலைமையுரை: திரு வளவ. துரையன்;

தலைவர்,  இலக்கியச் சோலை

 

திருக்குறள் விளக்கம் : திரு வெ. நீலகண்டன்

”படைமாட்சி”

 

சிறப்புரை : கவிதாயினி திருமதி ஞானபாரதி,

புதுச்சேரி

 

“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”

 

நன்றியுரை : திரு இல. இரகுராமன்,

பொருளாளர், இலக்கியச் சோலை

 

 

 

வருக! வருக!

Series Navigationஅரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16`ஓரியன்’ – 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *