சாதிகளின் அவசியம்

This entry is part 25 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிறது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழுக்கள் ஒருங் கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உருவாகியிருக்கின் றன. ஆனால் எல்லா சாதிகளுமே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளதையொட்டி உருவானவையாகக் கொள்வதற்கில்லை. தமிழ்நாட்டில் இருந்த வலங்கை இடங்கை சாதிகள் தொழில்களின் அடிப்படையில் இனம் காணப்படவில்லை. ஒரு சாதி செய்யும் தொழிலை வைத்து அது வலங்கையிலோ இடங் கையிலோ சேர்க்கப்படவில்லை. சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக் கிறது. சாதிக் கட்டமைப்பு செங்குத்தாக மேலிருந்து கீழ் என்றில்லாமல் படுக்கைவாட்டில் அமைந்தமையால் அவ்வப்போது எதன் கை ஓங்குகிறதோ அது வரிசைக் கிரமத்தில் முன்னோக்கி நகர்வதும் பின்னுக்குப் போவதும் நிகழ்ந்திருக்கிறது. சாதி அமைப்பு படுக்கை வாட்டில் இருப்பதால் சாதிகள் அனைத்தும் சரிசமமான சமூக அந்தஸ்துள்ளவையாக இருந்தாலும் வரிசைக் கிரமத்தில் முதலாவது இரண்டாவது என்று அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப இடமாற்றம் செய்து வந்துள்ளன. ஒரு விளையாட்டில் நிகழ்வதுபோல் இது ஆரோக்கியமான போட்டியாக இருந்து சமயங்களில் விளையாட்டுகளிலுங்கூட பகைமையும் பொறாமையும் எப்படியும் முதல் இடத்தைக் கைப் பற்றியே தீர வேண்டும் என்கிற வெறியும் தோன்றிவிடுவதுபோலவே சாதிகளிடையேயும் வரிசைக் கிரமத்தில் முதலிடத்தைக் கைப்பற்றுவதில் தொடங்கும் போட்டி பகைமை வெறியில் முடிவதுமுண்டு.
சாதிகளிடையே வரிசைக் கிரமப் படிநிலைகளில் இடமாற்றங்கள் நிகழ்வதுதான் சாத்தியமாகியிருக்கிறதேயன்றி ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இன்னொரு சாதிக்கு மாறுவது வெகு அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கள்ளர், மறவர், அகமடியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனாரே என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் எல்லா சாதிகளிலும் இப்படி ஒட்டு மொத்தமாக சாதியை மாற்றிக் கொள்வது சாத்தியமாகியிருப்பதாகக் கூறுவதற்கில்லை.
ஆனால் ஒருவருடைய வர்ணம் என்பது அவரது குணவியல்பு களுக்கும் ஈடுபாடுகளுக்கும் ஏற்ப மாறக்கூடிய, மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது என்றுதான் வர்ணாசிரம தர்ம இலக்கணம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. வர்ணம் பிறவியினால்.வருவது அல்ல என்று அது மிகவும் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் சாதிகளின் சமாசாரம் அப்படியில்லை. ஒரு சாதியில் பிறந்தால் பிறந்ததுதான் தனி நபர் எவராலும் தாம் பிறந்த சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. சில சாதிக் குழுக்கள் வரிசைக் கிரமத்தில் தமக்கு முன்னால் உள்ள இடத்தைப் பெறுவதற்காக அந்த இடத்தில் உள்ள சாதியுடன் சேர்ந்து அதனோடு இரண்டறக் கலந்து போவது வேண்டுமானால் சாத்தியமாகியிருக்கலாம். இது குறிப்பாக பொருளாதார அடிப்படையில் சாதிகள் முன்னேறுகையில் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் வர்ணாசிரமத்தில் மாற்றம் சாத்தியமாவது குழப்பமற்றுத் தெளிவாகவே சாத்தியமாகிறது. அவரவர் தத்தம் குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் இணங்க நடந்து கொள்கிற போதும் சமூகத்தில் தமக்குரிய கடமை இன்னதென்று தேர்ந்துகொள்ளும்போதும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வர்ணத்தை இயற்கையாகவே மாற்றிக் கொண்டவராகின்றனர்.
உணவு விடுதியில் சமையற்காரராகவோ பரிசாரகராகவோ ஒரு பிராமணர் இருக்கையில் அந்த விடுதியின் உரிமையாளர் நாடார், ரெட்டியார் என எந்த சாதியினராகவும் இருக்கும் நிலை இன்று மாநகரங்களீல் உள்ளது.. இந்த நிலவரத்தை எந்தத் துறையிலும் காணக் கூடிய நிலைதான் இன்று உள்ளது. முக்கியமாகத் தகுதியும் திறமையும் பொருளாதார மேம்பாடும் செல்வாக்கும் குறிப்பிட்ட ஒரு நபரை அவர் எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் உயர் நிலைக்குத் தூக்கிக்கொண்டுபோய் விடுகிறது. அதுபோலவே ஒருவர் எந்த சாதியினராக இருந்தாலும் கீழ் நிலைக்குப் போய் விட நேர்கிறது. இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஹிந்து சமுதாயத்தில் காலத்திற்கு ஏற்ப இயல்பாக நிகழ்ந்துள்ள மாற்றங்களுள் இதுவும் ஒன்று. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வு உணர்வை காணாமலடிக்கும் மந்திரக் கோல் இது. .காலப் போக்கில் சாதிகளிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை மறைய இந்த மாற்றம் உதவும். ஆனால் உத்தியோகப் பதவிப் படிநிலைகள், பொருளாதாரம், அரசியல் முதலான காரணிகள் சமுதாயத்தில் உயர்வு தாழ்வு உணர்வைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கும். வாலு போச்சு கத்தி வந்தது என்கிற கதைதான்!
வர்ணாசிரமப் பிரிவில் உயர்வு தாழ்வு எதுவும் கற்பிக்கப்பட வில்லை. சமூகத்திற்கு அந்தந்தப் பிரிவுகள் ஆற்ற வேண்டிய கடமைகளையே அது பேசுகிறது. மனித உடலில் எந்த உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். உறுப்புகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்வது அறியாமை. அதேபோல் கடமை களிடையே ஏற்றத் தாழ்வென்பதும் இல்லை சமூகம் சீராக இயங்கிவர எல்லா உறுப்புகளும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அவை ஆற்றும் கடமைகளும் சரிவர நிறைவேற்றப்பட வேண்டும். சமூகத்தை ஒரு விராட் புருஷனாகக் கற்பிதம் செய்து கடமைகளின் நிர்ணயம் சிரசு, தோள்பட்டை, வயிறு, கால்கள் எனக் குறியீடாகக் காட்டப் பட்டுள்தேயன்றி ஆரிய சமாஜத்தைத் தோறுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி சொன்ன மாதிரி அவரவரும் பிறப்பது அவரவர் அன்னை யின் யோனியிலிருந்துதான். சமூகத்தின் சிறிதாக்கபட்ட வடிவமே குடும்பம். அதன் சிறிதாக்கப்பட்ட வடிவம் மனிதன். ஆகவேதான் சமுகத்தை ஒரு விராட் புருஷனாக, பிரமாண்ட மனித சரீரமாக உருவகித்துக்கொள்கிறோம்.
ஆக, உயர்வு தாழ்வு என்கிற பிரக்ஞையே சாதிகளின் கட்டமைப்பில் தான் அவற்றுக்கிடையிலான போட்டா போட்டிகளிருந்துதான் வருகிறது. இந்த சாதிகளுக்கிடையிலான உயர்வு தாழ்வு மனப் பான்மையை எப்பாடுபட்டாவது அகற்றிவிட்டால் எல்லாரும் ஓர் நிறை என்கிற நிலவரம் உருவாகிவிடும். இதற்காக மூட்டைப் பூச்சித் தொல்லைக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் சாதி களையே இல்லாமற் போகச் செய்ய வேண்டியதில்லை. அது சாத்தியமும் இல்லை.
சாதிகளை இல்லாமல் செய்தாலொழிய ஹிந்து சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்று மிகுந்த நல்லெண்ணத்துடனும் அக்கரையுடனும் கருதுபவர்கள் இருக்கிறார்கள்.. சாதி அமைப்பைக் கண்டித்து மிகவும் தீவிரமாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று சாதி உணர்வு பன்மடங்கு அதிகரித்து மேலும் மேலும் உக்கிரமாக வளர்ந்து வருவதாகத்தான் நிலைமை இருக்கிறது.. சாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுக் கொள்கையின் விளைவு இது. என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் ரொம்பப்பேர் வெளியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வெளீப்படையாக இதனை ஒப்புக் கொண்டுவிட்டால் அங்கீகாரமோ மரியாதையோ ஆதரவோ கிடைக்காமல் போய் விடும். இவை பற்றிய கவலை இல்லாதவர் களுக்குப் பிரச்சினை இல்லை.
நான் சமூகவியலாளனோ மானிடவியல் ஆய்வாளனோ அல்ல. பண்டிதர்கள் மிகவும் காரண காரியங்களுடன் இவை பற்றி விளக்கக் கூடும். ஆனால் எனக்கு இருக்கிற சாமானிய அறிவுக்கு இணங்கவே எனக்குத் தோன்றுகிற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதமும் எனக்கு இல்லை. சொல்லப் போனால் பண்டிதர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று என்று ஒதுங்கிப் போய்விடுவதுதான் எனது வழக்கம். வெற்றுப் பிடிவாதமான தர்க்கங்களால் கால விரையம் தான் மிச்சம். அந்த நேரத்தில் எவ்வளவோ ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாம். .
நமது ஆன்மிகத் தத்துவ விசாரங்களின் விஷயத்திலும் இதுதான் எனது வழக்கமாக உள்ளது. ஒருமுறை மாயையை அறிதல் பற்றி எனது சாமானிய அறிவுக்கு எட்டியவாறு ஒரு கட்டுரை எழுதினேன் ஒரு தத்துவப் பேராசிரியர் அதற்கு எதிர்வினை செய்கையில் ஒரு கோணத்தில் என் கருத்து சரியாகத் தோன்றினாலும் தத்துவ வரம்புக்கு அது உட்பட்டதல்ல, தவறான புரிதலுக்கு இடமளித்து விடும் என்ற கருத்துப்பட எழுதியதாகச் சொன்னார்கள். பேராசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், அவர்கள் இலக்கண பூர்வமாக ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தாம் கற்ற சூத்திரங்களுக்கு ஏற்பவே பாடம் நடத்துபவர்கள்; ஆதலால் எந்தவொரு பொருளைப் பற்றி அவர்கள் பேசினாலும் அதன் இலக்கண வரம்புக்கு உட்பட்ட தாகத்தான் இருக்கும், நான் சொல்வது என் சாமானிய அறிவுக்கு எட்டிய பிரகாரம் இருப்பதால் தவறாகப் போய்விட வாய்ப்புண்டு என்று சொன்னேன். அதேபோல இப்போது நான் வெளியிடும் சாதிகளைப் பற்ரிய என் கருத்தும் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காகவே யன்றி, எதையும் புகட்டுவதற்காக அல்ல.
எவ்வித நியாயமோ காரணமோ இன்றித் தலைவிரித்தாடும் சாதி வெறியைச் சில பகுதிகளில் கண்டு எரிச்சலடைந்து இந்த உயர் சாதி கீழ் சாதி உணர்வு போனால்தான் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு பிறக்கும் என்று சொல்வதற்கு மாறாக சாதிகளே ஒழிந்து போய்விட வேண்டும், அது இருப்பதால்தான் உயர்வு தாழ்வு என்கிற பேத உணர்வு தலையெடுக்கிறது என்று நானும் பேசியதும் எழுதியதும் உண்டுதான். ஆனால் யோசிக்கும் வேளையில் ஹிந்து சமுதாயத் தின் நலனைக் காப்பதற்கான வழி சாதிகளிடையே காணப்படும் உயர்வு தாழ்வு உணர்வு பாராட்டும் போக்கை ஒழிக்கப்பதுதானே யன்றி, சாதிக் கட்டமைப்பை அல்ல என்கிற விவேகம் வருகிறது..
இருவேறு சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதிகளை ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிற கருத்து மிகவும் ஆணித் தரமாக வலியுறுத்தப்படுகிறது. நான் அறிந்தவரையில் இப்படி இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணம் ஒரு புதிய சாதியை உற்பத்தி செய்து சாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் பயன் படுகிறது. மேலும் வேறு சாதியில் மணம் புரிய விழைபவர் களில் பெரும்பாலோர் தமது சாதியை விட உயர்ந்தது என்று வழக்கில் உள்ள மேல்சாதியில் மணம் புரிவதிலேதான் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணத்தில் தம்பதிகள் ஒன்றுபட்டு வாழ்க்கையைத் தொடங்கும்போது முற்றிலும் அந்நியமான சாதி நடைமுறைக்குத் திடீரென அறிமுகமாகும் மனைவிதான் தனது சாதி அடையாளங்களை விட்டுக் கொடுத்துக் கணவரது சாதியின் நடைமுறைகளுக்குக் கட்டுப் பட்டுப் போவதாக இருக்கிறது.
ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேகமான கலாசாரக் கூறுகள் உள்ளன. வீட்டுக்கு வீடு வித்தியாசப்படுகிற நடைமுறைகள்கூட உள்ளன. இவை மிகுந்த சுவாரசியத்துடன் விவாதிக்கப்படுவதுண்டு. அதுவே ஒரு. மகிழ்ச்சிகரமான தகவல் பறிமாற்றமாக இருக்கும். ரசனை உள்ள மனம் .அவற்றை அனுபவிக்கவே விரும்பும். எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகளாகப் பார்த்துச் சலிப்படைய ரசனையுள்ள மனம் விரும்புவதில்லை. இரு வேறு சாதிகளுக் கிடையிலான திருமணம் நடக்கும்போது ஒரு சாதியின் கலாசாரக் கூறு அழிந்துபோகிறது. ரசனையுள்ள மனம் இதற்காக வருந்தவே செய்யும்.
சாதி ஒழிப்பு சாத்தியமாகப் போவதில்லை என்றாலும் அப்படியொரு மாற்றம் வலுக் கட்டாயமாக நிகழ்வதாயின் அது சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைப் போல மோசமான பின்விளைவுகளைத் தருவதாகவே இருக்கும்..
சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.
ஹிந்து சமுதாயம் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே கட்டமைப்பாக இருந்திருந்தால் பாரசீக சமுதாயம்போல் ஒட்டு மொத்தமாக வலுக் கட்டாய மத மாற்றத்திற்கு இலக்காகித் தனது பாரம்பரிய கலாசார அடையாளத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கும். எத்தனையோ நெருக்குதல்கள், வன்முறைகள், மோசடிகள், ஆசை காட்டல்கள் இருந்தும் ஹிந்து சமுதாயம் இன்றளவும் தனது பாரம்பரிய கலாசாரத்தையும் இறைக் கோட்பாட்டையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சாதிப் பிரிவுகள்தான் என்பதை மறந்துவிடலாகாது. ஒரு குரு பீடம் ஒரு புத்தகம் என்கிற நிலைமை இங்கு இருந்திருந்தால் மத மாற்றங்கள் பெருமளவில் வெகு எளிதாக நடந்தேறியிருக்கும்.
இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. இட ஒதுக்கீட்டில் இடம் பிடிக்கும் தாபம் ஒவ்வொரு சாதியிலும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனது வாய்ப்புக் குறைவதாக ஒவ்வொரு சாதியும் கவலைப்பட ஆரம்பித்துச் சாதிகளிடையே பகைமை உணர்வும் பொறாமையும் வளரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சாதி இன்னொரு சாதியை இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க்க் கூடாது என்று போராடத் தொடங்கி கடைசியில் சம்பந்தப்பட்ட சாதிகளுக்கிடையிலான மோதலாக வெடிக்கும் அளவுக்குப் பதட்ட நிலை முற்றிவிடும்.. வம்பை விலைக்கு வாங்குவது போன்ற சாதி அடிப்படையிலான இட ஒதுக்கிட்டுக் கொள்கை எவ்வளவு துரிதமாகக் கைவிடப்படுகிறதோ அவ்வளவுக்கு சாதிகளிடையிலான பூசல் தவிர்க்கப்படுவது சாத்தியமாகும். நான் உயர்ந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்று சச்சரவிட்டுக்கொள்வதைவிட சமநிலையில் உள்ள சாதிகளே தமக்குள் நீயா நானா என்று சண்டை போட்டுக் கொள்ளும் நிலை தோன்றிவிடும். மாறாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்குமானால் சாதிகளிடையே சுமுக உறவு கெடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். ஆகையால் அதில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் யாவும் எளிதாக சாத்தியமாகும். இதைக் குறிப்பிடுகையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாடார் சாதியினர்தான். இந்தச் சாதி குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளிலும் கால் வைத்து ஓசைப்படாமல் பெரும் முன்னேற்றங் கண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. சமுதாயம் ஒட்டு மொத்த அமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆரோக்கியமான பார்வையாக இருக்கும். ஒவ்விரு சாதியும் தன்னளவில் ஒன்றுபட்டு தனது முன்னேற்றத்திற்கான ஆக்க பூர்வ வழியைத் தேடுவது மற்ற சாதியுடன் சச்சரவிட்டுக் கொள்ளும் மோதலை மாற்றி சுமுகமான சமூகச் சூழல் உருவாவது மிகவும் இயல்பாக நடந்தேறிவிடும்.
++++++

Series Navigationகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
author

மலர்மன்னன்

Similar Posts

158 Comments

  1. Avatar
    டோண்டு ராகவன் says:

    அன்புள்ள மலர்மன்னன்,

    இக்கட்டுரையை அப்படியே எனது வலைப்பூவில் உங்கள் பெயரின் கீழ் போட ஆசைப்படுகிறேன். உங்கள் அனுமதி உண்டா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. Avatar
    மலர்மன்னன் says:

    திண்ணை டாட் காம் பிரசுரித்தது என்று பிரதானமாகக் குறிப்பிட்டுப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் திண்ணையில்தான் இம்மாதிரியான கட்டுரைகள் வெளிவருவது சாத்தியம்.

  3. Avatar
    paandiyan says:

    ஒரு சில பைத்தியகார கூட்டம் இதை இன்னும் படிக்கவில்லை போல !!!!!!!

  4. Avatar
    Dr.G.Johnson says:

    It is a disgrace to believe that caste exists in this scientific age. Treating fellow human beings as inferior and untouchables should be abhored. Whether caste originated with the Vedas or social structures according to one’s occupation, we should change our attitude towards fellow human beings. All men are created equal with the same viseral organs. All have been given the faculty of thinking through the brain. There are only four blood groupings in mankind.When there is a need for blood transfusion can we demand for the blood of the same caste to be transfused? Is it possible and rationale? Can anyone give a proper reply for this? When the supposed high caste person has been transfused with the blood of the supposed low caste person what is the eventuality? Has his blood and caste become impure? This is a simple example that caste is the invention of man and it should not be given any importance at all…Dr.G.Johnson.

  5. Avatar
    sathyanandhan says:

    Dear Malar Mannan Sir, I completely disagree with you. When politicians want castes to remain for dividing and gaining an ruling why writers like you must agree that castes must continue? Child marriages were stopped because of steps taken by Raja Ram Mohan Rai and Gandhiji. Similarly caste system can also be eradicated in the longer run. All castes must unite hands to eradicate all social evils as a first step and work of betterment of their region and India as a whole as the second step. But all leaders and writers must unite and say that Varnasrama dharamam and caste system are the causes for the division in Indian Society and encourage coming generations not to accept caste as an identity but unite as a genuine contributor for betterment of society. After the demise of the only reformist Periyaar (so far as Tamil Nadu is concerned) no one else talked about eradication of castes. That is the pity. Regards Sathyanandhan

  6. Avatar
    Kavya says:

    சாதிகள் இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இருக்ககூடாது என்பது நடைமுறைக்கு ஒவ்வா கருத்து. நடக்காது. சாதிகள் என்றாலே வேறுபாடுகளே. நீ வேறு; நான் வேறு என்றுதான் பொருள். வேறு எனறபின் தானாகவே ஏற்றத்தாழ்வுகள் வந்தே தீரும். அப்படி வரும்போது தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறைகள் வரத்தான் செய்யும். அப்போது வன்முறைக்காளாகி ஒடுக்கப்பட்டோர் ஒன்றாக அணிவகுத்துத் தங்களை எதிர்தாக்குதல்களுக்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். அது தற்போது தென்மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    இதற்கெல்லாம் இக்கட்டுரை பதில் சொல்லவில்லை. மேலும், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கீதையில் சொல்லப்பட்டது கோடிடப்படுகிறது. அது: கிருஸ்ணன் அர்ஜுனனைப்பார்த்து: ‘பிராமணன் என் நெற்றியிலிருந்தும், சத்திரியன் என் தோல்களிலிருந்தும், வைசியன் என் தொடைகளிலிருந்தும், சூத்திரன் என் கால்களிலிருந்தும் பிறந்தான்’ தலித்துகளைப்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. காரணம் தலித்துகள் ஹிந்து சமூகத்துக்கு அப்பால் வைக்கப்பட்டனர்.

    இதுவே போதும், இதற்கு மலர்மன்னன் அளிக்கும் விளக்கம்: உடலில் ஒவ்வொரு பாகமும் இன்றியமையாதது என்பதே. ஆனால், இச்சுலோகத்தின்படியே குலத்தொழில் அமையப்பெற்றது. நெற்றியிலிருந்து பிறந்ததால் பிராமணனே கல்வி கற்றான். தோளிலிருந்து எனவே சத்திரியன் போர்த்தொழிலுக்கு; தொடையிலிருந்து எனவே வைசியன் வணிகத்துக்கு; காலிலிருந்து எனவே சூத்திரன் அனைவருக்கும் ஏவல் செய்ய என்றாகியது.

    இதுவே காலங்காலமாகத் தொடர்ந்து குலக்கல்வியென்றும் பிறப்பாலே அத்தொழில் அமையும் என்று (ஒரு தமிழ்ப்புலவர் ‘குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்றார்) இப்படி எண்ணப்பட்டதை சமூகத்தில் திணிக்கப்பட்டு சூத்திரனின் ஏவல் வேலை சரியெனப்பட்டு அவர்களும் தங்களடிமைத்தனத்ததை அவர்கள் மனம்புழுங்கியபடி ஏற்றுக்கொண்டார்கள். தலித்துகளைத் தொட்டால் மட்டுமன்று; கண்டாலே தீட்டு என்று அவர்கள் ஆலயங்களில் நுழையவிடப்படவில்லை. இன்னும் ஒரிசாவில் நடக்கிறது. ஆக, இது வருணாசிரமதர்மத்தின் அடிப்படையெனக் கருதப்படும் கீதையில் சுலோகத்திலிருந்து வரப்படுகிறது.

    இவ்வருணக்கொள்கையில் எல்லாரும் இன்பம் கணடார் த‌லித்துககளையும் சூத்திரர்களையும் தவிர. (தலித்துகள் அவருணத்தார் எனப்படுவர். அதாவது மலர்மன்னன் பலமுறை இங்கு எழுதும் ஹிந்து சமுதாயம் என்பதற்கு அப்பால் வைக்கப்பட்டவர்கள். இவர்கள் சூத்திரர்களுக்கும் கீழானவர் என்பது தெரியப்படும்) குறிப்பாக பிராமணர் என்பார் மிகவும் நன்மைபெற்றார் ஆதிகாலமுதல். அவர்கள் வேலை நூல் படிப்பது; எழுதுவது மட்டுமே. வெயில் அவர்கள் மேல் படாமல் வாழ்க்கை நடத்தலாம்.

    நம் காலத்தில்தான் அக்கொளகை கேள்விக்குண்டானது. ஆனால் அதை மலர்ம்னன்ன உள்ளோக்கத்துடன் கேட்கப்பட்டது என்கிறார். அக்கேள்வியைக்கேட்டோர் பார்ப்பனத்துவேசிகள் எனவடையாளங்காணப்பட்டார்.

    எவர் எப்படிக்கேட்டாலும், அவ்வருணக்கொள்கையால் பாதிக்கப்பட்டோ சூத்திரர்கள்; தலித்துகள் என்பது உண்மையா பொய்யா? இதற்கெல்லாம மலர்மன்னன் கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. கீதையில் சுலோகத்துக்கு உடலில் ஒவ்வொரும் பாகமும் இன்றியமையாத்தது என்பது விஞ்ஞானத்தின்படி உண்மை. சமூகம் அதைப்பார்ப்பதில்லை. மலம்வெளியேறும் குதத்தையும் நயோனியையோ முகத்துடனோ, கையுடனோ, தலையுடனோ சமமாக நான் பாவிப்பதில்லை. வீட்டுத்தூரமடைந்த பெண்கள் பூஜையறைக்குள் மட்டுமல்லாமல், வீட்டுக்குள்ளே நுழையக்கூடாதென்று ஹிந்து மதம்தானே வைத்தது? வீட்டுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் வீட்டுக்கு வெளியே திண்ணைகட்டி மூன்று நாட்கள் வைத்தபடியாலேதானே ‘வீட்டுத்தூரம்’ என்றழைக்கப்பட்டது. எனவே உடல் உறுப்புக்கள் சமமாகப் பாவிக்கப்படுவதில்லை. காலிலிருந்து பிறப்பதும் தலையிலிருந்து பிறப்பதும் ஒன்றன்று.

    சாதிகளில் ஏற்றத்தாழ்வு இல்லையென்றால் ஏன் அர்ச்சகர் பார்ப்பன்ரல்லாதோர் ஆகக்கூடாதென்று நீதிமன்றத்துக்குப்போயிருக்கிறார்கள் ?

    சாதிகள் இருக்கவேண்டும் என்றெழுதினால் முதலில் வரும் ஆதர்வு டோண்டு ராகவனிடமிருந்தே. பின்னர் மற்ற மேட்டுச்சதிகளிடமிருந்து வரும். அம்பேத்கர்’ சாதிகளை ஒழிப்போம்’ என்றார். ஏன் அவர் வருணக்கொள்கையை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர் அக்கொள்கையால் பாதிக்கப்பட்டவர்.

    (Dear Thinnai, pl do not censor my responses. If at all you do, pl ensure that the core argument is not distorted. Earlier, in a response to Thangkamani in Siththars’ topic, the ed has removed the Geeta slokam, thereby diluting the core argument of the response)

  7. Avatar
    Kavya says:

    //இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.//

    சாத்தியம்.

    ஒரு ஜாதியினர் தன்னை உயர்வாக நினைத்துக்கொள்வதை செய்கைகளில்தான் காட்டவேண்டுமென்பதில்லை. உண்மையில், நேரடியாக எவரும் அப்படிக் காட்டத்துணிவதில்லை except castes like Devars. மாறாக, திறமையாக பிற மக்களை உள்வாங்க (internalize) வைக்க மறைமுக முயறசிகள் செய்யலாம். புராணக்கதைகள்; பிற் எழுத்துவடிவங்கள் போன்று மீடியம் உதவியது. அப்படித்தான், தமிழ்ப்பார்ப்பனர்கள் கல்வியிற் சிறந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இயற்கையிலேயே மற்றவர்களைக்காட்டிலும் அறிவு என்பதும் மக்களிடம் போய்ச்சேர்ந்தன. இதற்கு வருணக்கொள்கை உதவியது என்றால் பொய்யன்று. Even Muslims employers prefer Tamil paarppnars to their own Muslims for office work because the Muslims are also the victims of the same mindset.

    ஒரு பொதுக்கூட்டத்தில், நடிகர் ரஜனி பேசியது வியப்பைத் தரவில்லை: அம்மேடையிலிருந்த விவேக்கைக் குறிப்பிட்டு: ‘நான் அவர் அறிவைக்கண்டு விவேக்கை பிராமணர் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னர் அவர் வேறு ஜாதி (தேவர்) எனவறிந்து ஆச்சரியப்பட்டேன்’ என்றார். இப்படி நடிகர் மட்டுமன்று: பொதுமக்களும் பிராமணர் மற்றவரைக்காட்டிலும் அறிவாளிகள் என்று நினைக்கிறார்கள். இது மற்ற ஜாதியினரில் பலரை வருத்தப்படச்செய்கிறது. அவ்வருத்தத்தை அவர்கள் பல்லாற்றானும் காட்டும்போது, அதை பார்ப்பனத் துவேஷம் எனச்சொல்லித் தள்ளிவிடுகிறார்கள். I think this mindset originates from the varna theory!

  8. Avatar
    Kavya says:

    // சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக் கிறது //

    இப்படி நிறைய மலர்மன்னன் எழுதுகிறார். சாதிகள் தொழில் அடிப்படையில் பிரிக்கப்படவில்லையென்றும் ஒருவர் தொழிலை மற்றவர் செய்தாரெனவும் சொல்கிறார். இவ்வாறு சாதிகள் கலந்தெனவும் சொல்கிறார்.

    இவையனைத்தும் பிறஜாதிகளுக்கு மட்டுமே பொருந்தலாம். பார்ப்ப்னர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருந்தாது. பார்ப்ப்னர்கள் என்றுமே தலித்துகள் செய்யும் தொழிலைச் செய்யவில்லையென்று மட்டுமன்று; பிறஜாதியினர் செய்யும் தொழிலையும் செய்யவில்லை. அவர்கள் கோயில் பூஜாரிகள்; பின்னர் அரசு வேலை. அரசு வேலையில் மற்றவர்கள் இருக்கலாம். பூஜாரி வேலையில் இல்லை. மாரியம்மன் கோயில் பூஜாரி மட்டுமே அ-பார்ப்பனர். ஆனால் அக்கோயில்கள் மாரியம்மன் கோயில் வைதீகம்தக்கோட்பாடுகளில் நடத்தப்படுவதில்லை.

    தலித்துகளையெடுத்துக்கொண்டால், ஆதிகால முதல் இன்று வரை மலம் அள்ளுவதும், சாககடை அடைத்துக்கொண்டால், சரிபார்ப்பதும், அழுகிப்போன செத்த மிருகங்களை எடுத்துப்போடுவதும், நகரதுப்புறவு தொழிலையும் செய்து வருகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதாலேயே அவர்கள் தலித்துக்கள் என்ற்டையாளங்காணப்படுகிறார். இத்தொழிலை வேறெவரும் செய்வதில்லை. (நேற்றைய செய்தியில் மத்திய அரசு எந்தவொரு மானிலத்தில் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பைச்சரிசெய்ய மனிதன் இறக்கப்பட்டால், அம்மாநில அரசு அல்லது முனிசிபலிடிக்கு இலட்சககணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையிட்டிருக்கிறது)

    ஆக, இத்தொழில்கள் கலந்தன. மேலிருந்து கீழ், கீழிலிருந்து மேல் மக்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது தலித்துக்களைப்பொறுத்தவரைப் பொய்யாகும்.

    இன்றும் இப்போதும் தலித்துகள்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் அப்படிச்செய்ய வேண்டும் என ஆதிகாலத்தில் சொல்லப்பட்டதால், இன்றும் அவர்கள்தான் செய்கிறார். அப்படி அத்தொழில்களை அவர்கள் செய்ததால், அவர்க்ளைக்கண்டால் பாவம்; தொட்டால் பிறரின் புனிதம் பாழாகிறது எனப்பட்டது. கோயில்களில் அவர்கள் நுழையக்கூடாதெனப்பட்டது. 1940 களில்தான் அவர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பட்டது.

    இப்படித்தொழில்கள் அசிங்கம்; அவற்றைச்செய்பவ்ரும் அசிங்கமென்றிருக்கும்போது, எப்படி அனைவரும் சமமென ஹிந்து சமூகம் ஏற்றுக்கொள்ளும்? மற்றவர் மலம் அள்ளுவாரா? சாக்கடையைதூரெடுப்பாரா? ஹிந்து சமூகம் என்றால் பண்டிதர்கள் மட்டுமா?

    என்று அனைத்துத் தொழில்களும் அனைவரும் மாறிமாறி செய்வார்களோ அன்றிலிருந்து மட்டும் மலர்மன்னன் எழுதியது சரியாகும்.

    மலர்மன்னன் மேல்ஜாதிகளுக்குச்சார்ப்பாகத்தான் பேசுகிறார்.. ஏனெனில் தலித்துகளைப்பற்றிப்பேசாமல் மறைக்கிறார். இந்து மதம் அவர்களுக்குச்செய்த கொடுமை வரலாற்றில் அழிக்க்ப்படா சோகமாகும்.

  9. Avatar
    மலர்மன்னன் says:

    தங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ஸ்ரீ சத்தியானந்தன். சீர்திருத்தவாதி, முற்போக்காளர் என்றெல்லம் அங்கீகாரம் பெற எனக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் அது எனக்கான வழியல்ல. உள்ளே தீவிர சாதியுணர்வுடன் மேடையில் சாதி அமைப்பை வன்மையாகக் கண்டிப்பவர்கள் எத்தனைபேர் என்பது நீங்கள் அறியாததல்ல.
    கருணாநிதி முதலமைச்சர் பதவியில் அமரும்போதெல்லாம் தமது சாதியைச் சேர்ந்த ஒருவரைத் தமது உதவியாளர்களூள் ஒருவராக நியமித்துத் தமது சாதியினர் கொண்டுவரும் வேண்டுகோள்களை கவனிக்க ஏற்பாடு செய்வது வழக்கம்! ஆகையால் கட்டுரையின் அடி நாதம் காலப் போக்கில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு பெரும் சாதி மோதல்களை உருவாக்கப் போகிறது என்பதாகும். சில விஷயங்களை யொட்டி வாசகர்களின் சிந்தனையைத் தொடரச் செய்யும் வகையைச் சேர்ந்ததே என் எழுத்து. இடஒதுக்கீட்டில் இடம்பெறும் சாதிகளே உயர்வானவையாகவும் அல்லாதவை தாழ்ந்தனவாகவும் உருவாகும் நிலை வந்து அடுத்து அந்த உயர்சாதிகளுக்கிடையிலேயே போட்டி பொறாமை பகைமை வளர இட ஒதுக்கீடு இடமளித்துவிடும் என்பதைக் கட்டுரை பேசுகிறது (இட ஒதுக்கீட்டின் பயனாக முன்னேறும் சாதிகள் உயர்சாதிகளாகிவிடும், நடைமுறையில்!) சாதியின் பெயரால் நிகழ்ந்த, நிகழும் கொடுமைகளைக் கட்டுரை மறுக்கவுமில்லை, மறக்கவுமில்லை. நான் சொல்லாத கருத்துகளுக்கு நான் சொன்னதுபோல் கற்பித்துக்கொண்டு அவற்றுக்குச் சிலர் மறுப்புத் தெரிவிப்பது வியப்பூட்டுகிறது. பொருளாதார நிர்பந்தங்கள் மேல் சாதி, கீழ் சாதி உணர்வை அகற்றுவதைக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால் தில்ல்யில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பிராமணர்கள் உள்ளனர். பல்லாண்டுகளுக்கு முன்பே மத்தியப் பிரதேசத்தில் ஒரு சாலை ஓர உணவு விடுதியில் ஒரு தமிழ் பிராமணச் சிறுவன் கோழியின் இறகுகளைப் பிய்க்கும் வேலையில் இருப்பதைப் பார்த்தேன். இதுபற்றித் திண்ணையில் எழுதிய நினைவும் உள்ளது. தெருக்களில் உள்ள பெயர்களில் காணப்படும் சாதியைத்தான் அழிக்க முடியுமேயன்றி சாதிக் கட்டமைப்பை அல்ல. இதுவே உண்மை நிலை, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அந்தக் கட்டமைப்பை எந்த அளவுக்குச் சரியாகப் பயன் படுத்திக்கொள்லலாம் என்று பார்ப்பதே நடைமுறை சாத்தியம். இடஒதுக்கீடு என்கிற துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டுதான் சாதித் தலைவர்கள் அரசியல் கட்சிகளை மிரட்டுவதும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆசை காட்டுவதுமான பரஸ்பர முறைகேடு தொடர்கிறது- இடஒதுக்கீட்டில் எமது சாதியைச் சேர்த்தால் உமக்கு எமது சாதியினர் ஓட்டு – எமக்கு உமது சாதியினர் வாக்களித்தால் உமது சாதிக்கு இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம். இந்த பேரம் நீடித்துக் கொண்டிருப்பதும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட பட்டியல்கள் பலூனாக வீங்கி, ஒவ்வொரு சாதிக்கும் வாய்ப்புக் குறைந்து ஒருவரை யொருவர் அடித்துக் கொள்ளப் போவதை வேடிக்கை பார்க்கப் போகிறோமா? சாதிகளின் அவசியம் பற்றி நான் பேசினால் அவை அவசியமில்லை எனறு சொன்னால் மட்டும் போதுமா? அதனை எவ்வாறு அவசியமில்லாமல் ஆக்குவது என்று சொல்ல வேண்டாமா?
    அன்புடன்,
    மலர்மன்னன்

  10. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ டோண்டு ராகவன் தமது ப்ளாகில் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். அவர் என்னுடன் ஐந்தாறு ஆண்டு களுக்குமுன் தொலைபேசியில் பேசியுள்ளார். மற்றபடி நேர் அறிமுகம் ஏதும் இல்லை. அவர் ஒரு சம்பிரதாய வழக்கப்படித்தான் என்னை நண்பர் என்று அவரது ப்ளாகில் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      ‘அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம்’ என்றெழுதிவிட்டார் டோண்டு ராகவன்.

  11. Avatar
    Amudhan says:

    Dear Malarmannan,

    The caste system was formed by economic and political situations of History. And it was maintained by the religious beliefs. The people who enjoyed the luxury and power of the caste system encouraged the manitenance and rigidity of the system.

    I understand that you want to abolish this caste system. if, so I appreciate you. you are great.

    You ask how to make the caste system unnecessary one.
    I have a simple suggestion to make it vanished .

    You please try to speak to Hindu religious leaders and RSS+ leaders and to come up with a Historical declaration that says
    ” Oh..Hindus please do not follow or encourage caste system. Oh Hindus let us come out of Internal Marriages within the caste. Oh Upper caste people let us start first for intercaste marriages. Let specifically the upper most caste people (Brahmins) start this by declaring that we are ready for intercaste marriages. After intercaste marriages let the couple denounce either castes.”

    you can do it sir! You have the power , knowledge and influence.

    Does it sound good?

    I agree that just by declaration from Religious leaders like Shankarar or Organisations like RSS, people will not follow it immedtly.
    But it shall be a good start. Why dont you try this? this is my sincere suggestion.

    Please reply Malarmannan sir. I am eager.

  12. Avatar
    Paramasivam says:

    Mr.Malarmannan”s real worry is the reserved category will become high caste.So what Mr.Malarmannan?After centuries let them become high caste.Even after centuries of high caste status,Brahmins still want preeminent position by virtue of their birth(not out of merit)Please read Dinamani,Thamizhmani dated 18-3-2012 wherein wrong interpretation is given to Naanmanikadigai poem saying that Brahmins,by virtue of their birth is the best birth in the world.
    Generally,people who are concerned with couples who had inter caste marriage will be happy if the couple are living peacefully.But Malarmannan is worried about compromises made by the girl in the matter of observance of rituals connected with her caste.Brahmins want the perpetual caste divisions.I do not agree with Malarmannan when he says that Varnasramam does not want differentiation based on varnam.Both Raamayana and Mahabharatha are based on this differentiation.If not,why Rama killed a sudra for doing penance?Why Brahmins went to Supreme court against TN Govt”s Act permitting people of all castes to become archakars?And why the present Govt.in TN does not prefer appeal in Supreme Court?People who had inter caste marriage have not created any new caste.I helped a couple to go for inter caste marriage.In this case,the boy who was a non-vegetarian has stopped eating meat after marrying the vegetarian girl. A person called all those who are opposing his views as lunatics.Only readers of these exchanges will tell who are lunatics?

  13. Avatar
    A.K.Chandramouli says:

    மலர்மன்னன் அவர்களே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஜாதி வேற்றுமையை களைவதாக கூறிக்கொண்டு ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினர் மீது வெறுப்பை உமிழ்வதினால் ஜாதி வேறுபாடு மறைந்துவிடாது. சமுதாயத்தில் என்ன முறை இரூந்தாலும் நான் ஜாதி வேறுபாடு பாராட்ட மாட்டேன் என்று ஒற்றுமையை கடைபிடித்து வருகின்றனர் பலர்.. வலை தளத்தில் பக்கம் பக்கமாக வெறுப்பை உமிழ்ந்து கட்டுரை எழுதுவதினால் ஜாதி வேறுபாடு மறையாது. சுனாமி வந்தபோது பலநாட்கள் மீனவர் வீட்டில் தங்கி உணவு உண்டு சேவை செய்த அனுபவம் உண்டு. முகாம்களில் மாதக்கணக்கில் எல்லா ஜாதியினரும் ஒன்றாக சேர்ந்து இருந்து உண்டு உறங்கி அனுபவமும் உண்டு. தலித் மக்களுக்காக சேவை செய்வதாக கூறிக்கொண்டு சுமார் ஐம்பது அமைப்புகள் மற்றும் கட்சியினர் அவர்களை ஏமாற்றிக்கொண்து தான் உள்ளனர்.மக்களுடன் சேர்ந்து பநியாற்றுபவகளுக்குதான் நடப்பது என்ன என்பது புரியும்.

    1. Avatar
      Kavya says:

      இங்கு என்ன சொல்லப்படுகிறது என்று பாருங்கள். சாதிகள் அவசியமென்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன ? என் கருத்தென்னவென்றால் அப்படிச்சொல்பவர்கள் தலித்துகளைத்தவர மற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்த்தென்ன?

      தலித்தோடு தூங்கினேன். உழைத்தேன் என்ற சுயபுராணம் எதற்கு? எத்தனை தலித்து தலைவர்கள் எப்படி தலித்துகளை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கும் சாதிகள் அவசியமா என்ற கேள்விக்கும் என்ன தொடர்பு?

  14. Avatar
    மலர்மன்னன் says:

    அன்பார்ந்த ஸ்ரீ அமுதன்,
    நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு செல்வாக்கு எதுவும் இல்லை, என் பேச்சை சமயத் தலைவர்களோ அரசியல்-சமூக அமைப்புகளின் தலைவர்களோ கேட்கும் அளவுக்கு. ஆனால் ஒரு தகவல் தருகிறேன். 1965-லேயே உடுப்பியில் நடந்த நாடு தழுவிய விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் அநேகமாக ஹிந்து சமயப் பிரிவு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரையும் திரட்டி ஒரு பிரகடனம் செய்விக்க குருஜி கோல்வால்கர் ஏற்பாடு செய்தார்கள். ஹிந்து சமூகத்தில் தீண்டாமைக்கோ சாதிகளிடையே உயர்வு தாழ்வு பாராட்டவோ எந்த ஸ்ருதி- ஸ்மிருதியிலும் இடமில்லை, ஆகையால் சாதி பேதங்களை மறந்து ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே அந்த பிரகடனம். அதுமட்டுமின்றி விசுவ ஹிந்து பரிஷத், ஆர் எஸ் எஸ் முதலான அமைப்புகளில் யார் என்ன சாதி என்றே தெரியாது. நான் ஆர் எஸ் எஸ் ஸில் இருந்ததில்லை. ஆனால் அதன் தொடர்பு உண்டு. இப்போது இரு வேறு சாதிகளில் திருமணம் என்பது இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான முடிவு. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதைப் பரிந்துரைப்பது என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?
    இன்னொரு விஷயம் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து ஹிந்து சமூகத்தில் வேறு சாதித் திருமணம் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிராமணர்களிடையேதான் மிக அதிகமாக நடந்தேறியுள்ளது. இப்போதும் பிராமணரிடையேதான் வேறு சாதியில் திருமணம் சகஜமாக நடப்பதுடன் அது சகித்துக்கொள்ளப்படுவதும் சாத்தியமாகியுள்ளது. வேறு சாதிகளில்தான் நிலைமை வெட்டுப் பழி குத்துப் பழி என்று ஆகிவிடுகிறது.
    கலாசாரக் கூறுகள் என்பது நுண்ணுணர்வுகள் சமாசாரம். வாழ்க்கை என்பதே சம்பாதிப்பதும் தின்பதும் கழிவதும் தூங்குவதும் இடையிடையே பிள்ளைகள் உற்பத்தி செய்வதும்தான் என்று இருப்பவர்களுக்கு நான் சொல்வது பெரிய விஷயமாகத் தோன்றாதுதான். இன்று மணமகள்-மகன் தேவை விளம்பரங்களைப் பார்த்தால் இரு வேறு சாதிகளிடையிலான திருமணங்கள் புதிய சாதிகளைத் தோற்றுவித்திருப்பது புரியும். இன்ன சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் இன்ன சாதியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த மகன் அல்லது மகள் என்பதாக அதில் விவரங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கும். இப்படி ஏராளமான புதிய இரட்டைச் சாதிகள் உருவாகியிருக்கின்றன. இத்தகைய தம்பதியரில் எவரது ஆளுமை அதிகமோ அவரது கலாசாரக் கூறு குடும்பத்தில் தொடரலாம் அல்லது இருவேறு கலாசாரக் கூறுகளுமே ஒருசமரச ஏற்பாடுபோல் கைவிடப் படலாம். ஆக இரட்டிப்பு நஷ்டம்!
    இனி அர்ச்சகர் சமாசாரம். ஏதோ பிராமண சமுதாயமே ஒன்று கூடி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை எதிர்த்து வழக்காடுவதுபோன்ற பிரமையைத் தோற்றுவிப்பது சரியா? உண்மையில் இன்று எந்த பிராமணன் அர்ச்சகனாகத் தயாராக இருக்கிறான்? ஒருசிலர் மட்டுமே விரும்பக் கூடும். அர்ச்சகர் பணிக்குப் பெரும் போட்டியா நடக்கிறது? வீம்புக்காக அர்ச்சகர் வேலை அனைத்து சாதியினருக்கும் வேண்டும் எனப்படுகிறதேயன்றி எந்தச் சாதியில் இன்று பிள்ளை அர்ச்சகனாகவில்லையே என்று ஏங்குகிறார்கள்? உண்மையில் ஏதோ கடமைபோல் அர்ச்சனை செய்துவிட்டுப் போகும் குருக்களைவிட, குழந்தைத்தனமான பரவசத்துடன் சடங்கு சம்பிரதாயமின்றி பூஜை செய்துவிட்டுப் போகும் வேடுவன் மேலானவன் என்கிற செய்தியைக் கண்ணப்பர் கதை தரவில்லையா? அர்ச்சகர் என்பது ஒரு உத்தியோகமாக இருப்பதல்ல. அது ஒரு இறைப் பணி. ஈட்டுபாடு உள்ள எவரும் அர்ச்சகர் ஆகலாம். ஆனால் இந்த வேலைக்கு சமூக அந்தஸ்து ஏதும் இல்லை. ஒருசிலரே மனமுவந்து அர்ச்சகர் பணியை விரும்பக் கூடும். முக்கியமாக அர்ச்சகர் சம்பிரதாயம் ஒரு ஆகம விதிக்குட்பட்டது. அதனால் சிலர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கக் கூடும். மற்றபடி இது ஏதோ பெரிய விவகாரம் போல் எரியும் பிரச்சினையாக இல்லை. ராமாயணம், மகாபாரதத்தை முழுமையாகவும் பொறுமையாகவும் மொழிபெயர்ப்பிலாவது படித்துப் பார்த்தால் அவற்றிலிருந்தே எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். கேட்டுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும். யாரோ சொன்னார்கள் அதைவைத்துக் கேட்கிறேன் என்று வாதிடுவதில் பொருள் இல்லை. இது ஸ்ரீ பரமசிவம் அவர்களுக்கு!
    என் அன்பார்ந்த ஸ்ரீ அமுதன், நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் என்னிடமிருந்து கருத்துகளை எதிர்பார்த்ததால் இவ்வளவும் எழுதினேன். இதிலேயே பிறர்க்குமான பதிலையும் எழுதிவிட்டேன். ஸ்ரீ என்பது ஒற்றை எழுத்து மந்திரச் சொல் என்பதை அனுபவத்தில் அறிந்துள்ளேன். அதனால்தான் அவரவர் பெயர்களைக் குறிப்பிடுகையில் அதனைப் பயன் படுத்துகிறேன். சம்பந்தப் பட்டவர்கள் படிக்கும்பொழுது விரும்பினாலும் விரும்பாவிடினும் அதனை மனசுக்குள்ளாக உச்சரித்து சகல நலன்களும் பெற வேண்டும் என்ற விழைவே காரணம்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      கோல்வால்கர் தன் உடம்பில் ஓடுவது பிராமண குருதியென்றெழுதியிருக்கிறார். இவர் எப்படி ஹிந்து சமுதாயத்தை ஒன்று கூட்டமுடியுமென்று தெரியவில்லை. ஆர் எஸ் எஸ் பிறந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. கிருத்துவ இசுலாமிய மதங்களுக்கு மாறிக்கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கிறது.

      எவரும் அர்ச்சகராகலாம் என்றவுடன் மற்றவர்கள் வந்து சேரப்போவதில்லை. பார்ப்பனர்களும் அத்தொழிலில் முன்பைப் போலில்லை. ஆனால் இதை வைத்து, இப்பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகத் திருப்ப முயற்சி செய்கிறார். ஒட்டுமொத்த பிராமண சமூகம் என்கிறார். ஒட்டுமொத்த தமிழ்ப்பார்ப்பனர் சமூகம் என்றுதான் எழுத வேண்டும். எத்தனை பார்ப்பனர் இதை ஏற்றுக்கொள்வார்கள். மலர்மன்னனே ஏற்றுக்கொள்ளவில்லையே ?

      அர்ச்சகர் பிறர் ஆகலாமா என்ற சர்ச்சையில் கூடாதென்று எழதுவோர் பேசுவோர் யார்? எந்தவிடத்தில் பார்த்தாலும், பார்ப்பனர்கள்தான். மற்றவர்கள் சிலரே. ஒட்டுமொத்த சமூகமில்லை என்று சொல்வதை எவர் பேசுகிறார் எவரில்லை என்று வைத்து கணிக்க முடியாது. பார்ப்பனர்களில் முற்போக்குச் சிந்தனையுடையோர், பொதுவுடைக் கருத்துக்களையேற்றோர் தவிர, மற்றவெரும் கருநானிதியை ஆதரிக்கவில்லை. பத்துப்பேர்தான் ஜெயலலிதாவைப் போய் பார்த்து மனுக்கொடுக்க முடியும். ஒருவர்தான் வழக்கு போடமுடியும். இதைவைத்துக்கொண்டு பதினோரு பேர்தான் பார்ப்பனரல்லாதோர் அர்ச்சகராக முடியாதென்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமில்லை என்று சொல்வது ஒரு உபாயம்.

      மலர்மன்னன் ஒன்றை எதிர்நோக்க வேண்டும்: இந்து மதம் வளர ஆசைப்படுகிறரா ? அல்லது தமது ஜாதியினர் வாழவேண்டுமென ஆசைப்படுகிறா ? இரண்டாவதில் தவறேயில்லை. செய்யலாம். ஆனால் அஃது இந்துமத வளர்ச்சியில் முட்டுக்கட்டையாகி விடும். மலர்மன்னன் எழுத்துக்களில் இரண்டாவதே அதிகம். சாதிகள் அவசியமென்றால் அது இந்து மதத்தை அழித்துவிடும்.

      ஒன்று: தன் ஜாதி. இரண்டு: தன் மதம். இரண்டில் ஒன்றே செல்லும்.

      நீண்ட பின்னூட்டங்களைத்தமிழில் எழுதும் மலர்மன்னன் ‘திரு’ என்றெழுத காரணம் சொல்கிறார். என்னே விந்தை !

    2. Avatar
      Kavya says:

      மலர்மன்னனின் கடைசி நான்கு வரிகள் பார்க்கவும்.

      திருவுக்கு மந்திரச்சக்தி இருக்கா இல்லையாயென்று தெரியாது ஆனால் பாடும்போது நாயன்மார்களும் ஆழ்வார்களும் திருவைப்போற்றினர்; திருவாசகம்தான்; திருப்பாவைதான்; திருவெம்பாவைதான்; திருவாய்மொழிதான்; திருமாலைதான்;திருவிருத்தம்தான்; பெரிய திருமொழிதான். தமிழ் வைணவர்கள் இலக்குமியை திருமகள் என்றும் இலக்குமியின் கணவரைத் திருவாழ் மார்பனென்றும் அல்லது திருமகள் கேள்மார்பனென்றும்தான் அழைத்து வணங்குகிறார்கள். திரு என்றடை தமிழ் வைணவர்களால் கண்ணென மதித்துப்போற்றப்படுகிறது.

      – இப்படி ஏராளமான தெயவப்பனுவல்களை அப்பெரியோர் திரு என்றடையைப்போட்டுத்தான் அழைத்தார்கள். தமிழ் இந்துக்களும் ஏன் இசுலாமியரும் திருவைப்போற்றுகிறார்கள். திருக்குரான் தான் இல்லையா?

      எனவே, திருவைப்போட்டழைக்கமாட்டேன் வடமொழிக்கே மந்திரசக்தியென்பதெல்லாம் தமிழையும் தமிழரையும், ஏன் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் பழிப்பதாகும்.

      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே – இதை
      தொழுது படித்திடடி பாப்பா’

      என்று பாப்பாவுக்குச் சொன்னார் ஏனென்றால் பெரியவர்களுக்குச் சொல்லத்தேவையில்லையென நினைத்தார் போலும். பாரதியார் செயத தவறை நாம் செய்யக்கூடாது. பாப்பாவைவிட பெரியவர்களுக்குத்தான் தமிழ் மொழியின் சிறப்பைச் சொல்லவேண்டிய நிலையின்று.

  15. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ பரமசிவம், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உயர் சாதியினர் ஆகட்டுமே யார் வேண்டாமென்றது? உயர்வு தாழ்வே வேண்டாம் என்றுதானே சொல்கிறேன். இது என்ன மியூசிகல் சேர் விளையாட்டா? சமூகப் பிரச்சினை அல்லவா? இட ஒதுக்கீடு பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அவர்களுக்குள்ளேயே மோதல் வந்துவிடக் கூடாது என்பதே ஹிந்து சமுதாய நலன் விரும்பி என்ற முறையில் எனது கவலை. ஏனெனில் அனைத்து சாதியினரும் ஹிந்துக்களே அல்லவா? எனது கருத்துகளுக்கு தயவு செய்து உள்நோக்கம் கற்பிக்காதீர்கள். நான் திறந்த புத்தகமாக இருக்கிறேன். மறைத்துப் பேச ஏதுமில்லை. என்னை நேரில் சந்தித்தால் புரிந்து கொள்வீர்கள். எனது இருப்பிடத்தில் முகமதிய, கிறிஸ்துவப் பிள்ளைகளுங்கூட வந்து சங்கீதம் கற்றுக் கொள்கிறார்கள். பிற சாதியினர் பற்றிப் பேசத் தேவையில்லை. இப்பிள்ளைகள் அவ்வப்போது இங்கு தயாராகும் உணவையும் உண்டு செல்கிறார்கள்.
    அன்பு கூர்ந்து மனதில் எவ்வித முன் அபிப்பிரயமும் இன்றி முழுவதுமாக ராமாயண, மகாபாரத இதிகாசங்களைப் படியுங்கள். மேலும் அவை இதிகாசங்களே. சாஸ்திர விதிமுறைகளுக்கான சட்டப் புத்தகங்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். குறைகள் களைந்து நிறைகளைக் கொண்டாடும் மனப் பக்குவம் தானே வரும். சைவ சித்தாந்தம் பயின்றதாகச் சொன்னவர் தாங்கள்தானே? சைவம் பயின்ற செம்மல்கள் மனப் போக்கு மாச்சரியங்களூக்கு இடந்தரலாகாது அல்லவா? எனது கட்டுரையை ஒட்டிக் கருத்துப் பரிமாற்றம் செய்வதானால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளைப் பற்றித்தானே பேசவேண்டும்? சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் குஜார் சாதிக்கும் மீனா சாதிக்கும் நிகழ்ந்த மோதல் நினைவிருக்கிறதா? இட ஒதுக்கீட்டின் விளைவு அது. அவனைச் சேர்த்தால் எண்ணிக்கை அதிகரித்து எனது சாதிக்கு வாய்ப்புக் குறையும் என்கிற கவலையின் வெளிப்பாடு. இது தேவைதானா? பேசாமல் பொருளதார அடிப்படையினை இட ஒதுக்கீட்டுக்கான தகுதியாக நிர்ணயித்துவிட்டால் சாதிகளுக்கிடையே பூசல் தோன்ற வாய்ப்பில்லாமல் போகுமே! மேலும் பிற்படுத்தப் பட்டோர் என்று மட்டும் முதலில் இருந்து பிறகு அதில் சாதிகளின் எண்ணிக்கை கூடி அனைவருக்கும் வாய்ப்புக் குறைந்ததால் அல்லவா மிகவும் பிற்படுத்தப்பட்ட என்று இன்னொரு பட்டியல் தயாரிக்க வேண்டி வந்தது? இப்போது அதிலும் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. வாய்ப்புகள் குறையும் நிலை உருவாகிவிட்டது. இதைப்பற்றியெல்லாம் அல்லவா நீங்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும்? அவ்வாறின்றி அந்தக் காலத்து தி.க. மேடைப் பேச்சாளன் போல எதெல்லாமோ பேசுவது உங்கள் தகுதி திறமைக்குப் பொருந்துமா? நீங்கள் ஒரு வங்கியில் பெரிய அதிகாரியாக இருந்தவர்கள். மக்கள் தொடர்பு மிக்கவராக இருந்தவர், இருப்பவர். பிரத்தியட்ச நிலை உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? அர்ச்சகர் வேலை கிடைக்காமல் வேறு சாதிப் பிள்ளைகள் திண்டாடுவதாக முன்பு சொன்னவரும் தாங்கள்தானே? பெயர் முகவரி தாருங்கள், ஏற்பாடு செய்வோம் என்று அப்போதே சொன்னேனே? நீங்கள் தரவில்லையே! நான் வெறும் அன்னக் காவடிதான் என்றாலும் இந்த விஷயத்தில் என் பேச்சு அம்பலம் ஏறும்!
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      இடஒதுக்கீடு பிரச்சினைகள் மக்கட்தொகை அடிப்படையில் கொடுக்கப்பட்டால் தீர்ந்து விடும் எனச்சொல்லலாம். எனவேதான் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் தொடங்கியிருக்கிறது. இட ஒதுக்கீட்டினால் தலித்துகள் உயர்ச்சாதியாக முடியவில்லை. பிற ஜாதியினர் (ஓபிசிக்கள்) தாங்கள் உயர்சாதியாவதற்காக இடஒதுக்கீடு கேட்கவில்லை. கொடுக்கப்படவுமில்லை. அவர்களின் எண்ணிக்கை அரசுப்பதவியில் கணிசமாகயில்லை; அதே வேளையில் மக்கட்தொகையில் குறைந்த பிராமணர்கள் அரசில் அதிகமாக இருந்தார்கள். மேலும் தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே ஓபிசிக்களுக்கும் கொடுக்கவேண்டுமென அவசியம் ஏற்பட்டது. ஓபிசிக்கள் ஜாதிக்கொடுமைகளுக்கு ஆளாகவில்லை.

      அதாவது, தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்ட காரணங்களில் ஒன்று அவர்கள் சமூகத்தின் கீழ்நிலையிலிருந்து மேல் வருவார்கள். மலர்மன்னன் பாஷையில்; உயர்சாதியினராகி விடுவார்கள் என்பதறகாக. ஒபிசிக்களுக்கு அப்படியன்று.

      உயர்சாதியினர் ஆகிவிட்டார்களா தலித்துக்கள் இட ஒதுக்கீட்டைப்பெற்று.. ஒரு தலித்து மேல்சாதி ஆகிவிட்டானா?

      இடஒதுக்கீடு அரசு வேலையில்தான். அது நாளுக்கு நாள் சுருங்கிவருகிறது. தனியார் துறைகள் பெருக. அவைகள் அதிக சம்பளம் நல்க. அரசுப்பதவியின் மவுசு குறைந்துவிடுகிறது. தலித்துகளின் நிலை அரசுவேலைகளினால் உயரவில்லையென்பது இன்றைய சமூகவியலாளரின் முடிவு. எனவே பொருளதார வழியாக உயரவைக்கலாமென மத்திய அரசு முடிவு செய்து, தலித்துகள் தொழில் ஆரம்பிக்க உதவலாமென திட்டம் தீட்டப்பட்டுவருகிறது. வங்கிக்கடன்கள், வரிவிலக்கு போன்ற திட்டங்கள். ஏற்கனவே தலித்து தொழிதிபர்கள் படைப்புக்களை அரசு கொள்முதல் செய்து ஆதரிக்கவைக்கும்படி மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

      இதிலிருந்து தெரிய வருவது யாதெனில், தலித்துகள் இட ஒதுக்கீட்டினால், உயர்சாதியாக முடியாது. அரசும் உணர்ந்து அடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

  16. Avatar
    மலர்மன்னன் says:

    அன்பு கூர்ந்து அனைவரும் தமிழிலேயே எழுதத் தொடங்குங்கள். திண்ணையானது தமிழ்த் தளமே அல்லவா? நானும் முதலில் விவரம் புரியாமல் ஆங்கிலத்தில்தான் எழுதி வந்தேன். அதன் பிறகே இது மிகவும் எளிதான சமாச்சாரம் எனக் கண்டு தமிழில் எழுதலானேன். சிலர் தமிழும் ஆங்கிலமும் என்று கலந்து கலந்து எழுதுவதைப் பார்ததால் எனக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்வதைப் போல் உள்ளது. வெள்ளத் தனையது மலர் நீட்டம்! என்ன செய்வது!
    திண்ணையாவது இந்தக் கலப்படப் பின்னூட்டங்கள் அனுமதிப்படமாட்டா என்று கூறலாகாதா?
    அன்புடன்,
    மலர்மன்னன்

  17. Avatar
    Bala says:

    மலர் மன்னன் அவர்கள் அருமையான கட்டுரையை எழுதியுள்ளார். வாழ்த்துகள்!!!!

    அவர் வார்த்தைகள் ஒரு சிலருக்கு (காவ்யா மாதிரி) புரியவில்லை. பச்சைத் தமிழில் அதைக் கூற வேண்டுமானால் இதோ:

    இந்த கால பதவியைக் கொண்டு விளக்க முயற்சிக்கிறேன்:

    பிராமணன் = ஜனாதிபதி, பிரதம மந்திரி, முதல் மந்திரி, சி.இ.ஓ, வீ.பி. (இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 2-3% தான் இருப்பார்கள்).

    நாட்டின் முக்கிய ஆவணங்கள் இந்த மந்திரிகளால் மட்டும் தான் பார்க்க முடியும். மற்றவர்கள் பார்க்க நினைத்தால் ஜெயில் தண்டனை.
    அரசாங்க வேலையாக மற்ற நாடுகளுக்கு செல்ல இந்த மந்திரிகளுக்கு மட்டும் தான் அதிகாரம். இவர்கள் வைத்தது தான் சட்டம்.

    க்ஷத்ரியன் = இராணுவம், விமானம், கப்பல்படை, கம்பனியில் இருக்கும் செக்யூரிட்டி (இவர்கள் நாட்டை, நிறுவனத்தை காப்பாற்றுபவர்கள்).

    இவர்களிடம் மட்டும் தான் ஆயுதங்கள் இருக்கும். வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பறிக்க நினைத்தால் கண் இரண்டையும் நோண்டி விடுவார்கள்.

    வைசியன் = உள்துறை மந்திரி, வெளியுறவுத்துறை அமைச்சர், பிஸினஸ் அனலிஸ்ட், பிஸினஸ் மேன்கள்

    இவர்களுக்கென்று ஒரு சில அதிகாரங்கள் உண்டு.

    சூத்திரன் = அரசாங்க அதிகாரிகள், பியூன்கள், கம்ப்யூட்டர் புரோக்ராமர்கள், டெஸ்டர்கள்

    இவர்களது ஒரே வேலை – உழைத்துக் கொட்ட வேண்டும். அடிமட்ட சம்பளம் தான். நைட் அவுட் அடித்து வேலை செய்ய வேண்டும். இவர்களுக்கு நாட்டின், கம்பனியின் எந்தவித டாக்குமெண்டுகளையும் பார்க்க அதிகாரம் இல்லை. போர்ட் ஆஃப் டைரக்டர் என்ன பேசுவார்கள் எதுவும் தெரியாது, புரியாது.
    இவர்கள் வேதம் ஓதக்கூடாது, படிக்கக் கூடாது.

    நிற்க. ஓர் அரசாங்க அதிகாரி நினைத்தால் ஜனாதிபதி ஆகலாம் (அப்துல் கலாம்). ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் கடுமையா முப்பது வருடம் உழைத்து தன்னுடைய 55வயதில் சி.இ.ஓ ஆகலாம். ரிஸஷன் வந்து வேலை போனால், சி.இ.ஓ வைத் தூக்கி விடுவார்கள். அம்பேல் தான்.

    இந்த சிம்பிள் கான்ஸப்ட் கூட புரியாத வெங்காயங்களாக இருக்காதீர்கள்!!!!

  18. Avatar
    மலர்மன்னன் says:

    அகில பாரத விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு உடுப்பியில் நடந்த ஆண்டு 1969. கவனப் பிசகாக 1965 என்று குறிப்பிட்டுவிட்டேன்.
    1965-ல் நடந்தது பாகிஸ்தான் தாக்குதலையொட்டி தில்லியில் பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரி கூட்டிய அனைத்து அரசியல், சமூக கலாசார அமைப்புகள் கூட்டம். அதில் குருஜியும் அண்ணாவும் பங்கேற்றார்கள். அண்ணாவின் பேச்சைக் கேட்டு பிரமித்த குருஜி, இம்மாதிரியொரு தேசிய எழுச்சியுரையை இதுவரை கேட்டதில்லை என்று பாராட்டினர்கள். பதிலுக்கு அண்ணா, காந்தத்திற்கு அருகில் இருந்தால் சாதாரண இரும்புக் கம்பியும் காந்த சக்தி பெறுவதுபோலத் தங்கள் அருகில் இருக்கிறேன் அல்லவா என்றார்கள்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      எத்தனை கோயில்களில் பூசை நடக்கிறது ? அங்குள்ள பூஜாரிகள் எத்தனை பேருக்கு வருமானம் கிடைக்கிறது ? அவர்களில் எத்தனை பேர் வறுமையில் உழல்கிறார்கள் ? எனபனவற்றுக்கும் வைதீகவழிபாடு நடக்கும் கோயில்களில் ஒரு பார்ப்ப்னரல்லாதவொருவர் – அவர் எவ்வளவுதான் தகுதியுடையவராகயிருந்தாலும் – பூஜாரியாக முடியுமா என்ற கேள்விக்கும் என்ன தொடர்பு? முடியும் என்றால் ஏன் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டார்கள் ? ஏன் ஜெயலலிதாவிடம் மனுக்கொடுத்தார்கள் ?

  19. Avatar
    மலர்மன்னன் says:

    கோயில்களில் அர்ச்சகராக இருப்பது குருக்கள் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள்தாம். ஆர்வம் காரணமாக சில பிராமணரும் அர்ச்சகர் பணியை மேற்கொள்கிறார்கள். ப்நெரும்பாலான கோயில்களில் ஒரு கால பூஜைக்கும் வழியின்றி இருப்பதுகண்டு மனம் பொறாமல் எவ்வித வருமானத்தையும் எதிர்பாராமல் கால் கடுக்க நடந்தும் குடம் நீர் சுமந்து சென்றும் ஒரு வேளை அர்ச்சனை செய்து திரும்பும் அர்ச்சகப் பெருமக்களும் உள்ளனர்.
    மலர்மன்னன்

  20. Avatar
    களிமிகு கணபதி says:

    சாதி தப்பில்லை ஆனால் சாதி உயர்வு தாழ்வுதான் தப்பு என்பது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், சாதி இருந்து சாதி உயர்வு தாழ்வு இல்லாத இடம் என்று ஒன்றுகூட இல்லை.

    சாதி என்பது இந்து மதத்தையும்விட பெரிய உயரிய விஷயமாக இந்தியாவில் இருக்கிறது. அதனால்தான், தன்னை இந்து இல்லை என்று சொல்பவர்கள்கூடத் தங்கள் சாதி அடையாளத்தைத் துறப்பதில்லை. கிறுத்துவ நாடார், இஸ்லாமியச் சக்கிலியர் என்றுச் சாதியைக் காப்பாற்றிக்கொண்டு இந்து தர்மத்தை அழித்துவிடத் துடிக்கின்றனர்.

    திராவிடர் கழகம் என்பது இந்து மதத்திற்கு எதிராகக் கிறுத்துவர்களால் உருவாக்கப்பட்ட ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பு. அவர்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்று பாடுபடுவார்கள். தங்கள் சாதி அடையாளங்களைப் பூசை செய்வார்கள்.

    சமீபத்தில், இஸ்லாமியர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது அந்தக் கிராமத்தை அதன் சுற்றியுள்ள கிராமத்தவர்கள் ஒதுக்கினர். ஏனெனில், அந்தக் கிராமத்தவர்கள் சுற்றியுள்ள கிராமத்தவர்களின் சாதி கிடையாது. இதுதான் சாதியால் இந்து மதத்திற்கு ஏற்பட்ட நிலை.

    சாதிக்கு என்று கடமைகள் இருந்தபோதாவது, சாதியின் தேவை பற்றிச் சொல்ல நியாயம் இருந்தது. இப்போது எந்தச் சாதிக்காரனும் அவன் சாதிக் கடமையைச் செய்வதில்லை. வேதம் படிக்கும் பிரிட்டிஷ் பிராமணர்களைவிட, வேதம் பற்றி எதுவும் தெரியாத பிரிட்டிஷ் பிராமணர்கள்தான் அதிகம்.

    சாதி வேண்டும் என சாதியால் பலனடையும் உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள்தான் சொல்லுவார்கள்.

    தாங்கள் கழிக்கும் மலத்தைத் தூக்கிக் கொண்டு போய் சுத்தம் செய்ய நமக்கெல்லாம் சாதி இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.

    அதனால் சாதி வேண்டும்தான்.

    .

  21. Avatar
    களிமிகு கணபதி says:

    அரசாங்கம் இட ஒதுக்கீட்டைச் சாதி அடிப்படையில் தரக்கூடாது. பொருளாதார அடிப்படையில் தரவேண்டும் என்பது சரியே.

    அதே சமயம், அரசு சாரா இந்து மத அமைப்புக்களில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதும் நிறுத்தப்பட வேண்டும். தகுதியின் அடிப்படையில், பொதுவான தேர்வு முறையில் தகுதியை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே கோவில்களிலும், மடங்களிலும், ஆதீனங்களிலும் இடம் தர வேண்டும்.

    அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றால், மதத் துறைகளிலும் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்வதுதான் இந்துத்துவம்.

    .

  22. Avatar
    punai peyaril says:

    ஒரு அபாயகரமான சிந்தனைக் கோணத்தை மம தந்துள்ளார். முதலில் அவர் தனது சாதியை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் சிந்தனையின் அடிவேரை அலச முடியும். ஆனால், இந்த அபயகரமான சிந்தனையை இன்று அரசியல், சினிமா, காவல்துறை , தொழிற்நிலைகள் என்று பரவிக் கிடக்கிறது. அவர்களின் ஆதிக்கத்தை மாற்றி சாதிய ரீதியான ஆக்கிரமிப்பை தடுக்கவே நல் சிந்தனையாளர்கள் போராடுகிறார்கள்>>> இடையில் வந்தது என்றால் களையென்று பிடுங்கிப் போட வேண்டியது தானே…? இதற்கு பக்கவாத்தியமாக வந்து சிலாகித்தது மேட்டுக்குடி டோண்டு தான். இனம் இனத்தோடு சேரும் என்பதன் மூலம், குணம் குணத்தோடு சேர்ந்ததே… இன்றும் நண்பர்கள் ஒத்த குணத்தினரே அதிகம். அப்படி குணம் குணத்தோடு சேர்ந்து , இனம் என்ற அடையாளம் கொண்டது. அது சாதியானது. அந்த அந்த குணம் ஒட்டி, கலாச்சாரம் என்ற மன இலகுவாக்கும் முறைகள் வந்தது. அய்யர்கள் சாமி கும்பிடும் முறையும், தாழ்த்தப்பட்டவன் சாமி கும்பிடும் முறையும் வேறானது. இவன் நெய்யில் ஊறிய வடையை இறைவனுக்குச் சாத்தினான்.. மனோரீதியாக பிற வீரம் சார்ந்த சாதியினரை ஒடுக்க வேண்டும் என்று , அனுமன் எனும் பாத்திரத்தை மென்மையான ராமனுக்கு அடிமையாக்கினான். அவனோ, சாமிக்கு சாராயம் கொடுத்தான்.மம::>இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. ::என் எண்ணம்>>
    வட மாவட்டத்தில் நம்பிக்கையாக வந்த திருமாவளாவன், எந்த சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ அந்த சாதி சேர்ந்த ஒரு சினிமா இயக்குனரால் கவிழ்க்கப்பட்டார். இப்படி தான் பகடை நடக்கிறது. ::மம..சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்::>> நம் எண்ணம்:: ஆமாய்யா ஆமாம், ஓராயிரம் பேர் இருக்கும் சாதி இச்சூழலில் தீவிரவதியாக மாறும். என்ன இழவு சிந்த்தனை இது. அவன் அவன் கலப்புத்திருமண்ம் செய்து சாதி இல்லை என்றால், அதிலும் புதிய சாதி தோன்றுகிறது என்று சொல்கிறார். இதில் அடையாளம் தொலையுமாம்..? ஏன் இரண்டும் சாதியிலும் உள்ள நல்லதை எடுத்து புதிய வாழ்வு தொடங்க முடியுமே.. >

  23. Avatar
    punai peyaril says:

    சாதிய தலைவர்களின் அவதாரம் இன்று, கல்லூரி கட்டடங்களாக குறு நில மன்னர்களாக அவர்களை காக்கவே உதவுகிறது. வன்னியர் டிரஸ்டி ராம்டாஸ் கொண்டது அதனால் தான், எஸ் ஆர் எம் பச்சமுத்து உடையார் ஜாதிய சங்கம் கண்டது அதனால் தான். நாடார்கள் பரவியதற்கு காரணம், காமராஜ் ஆட்சியின் பின் பக்க கதவின் இடைவெளி தான். இன்றும் ஆட்சியில் குறிப்பிட்ட -தேவர் – ஜாதியினரே அதிக அமைச்சர்கள். காவல் துறையில் ஜாதிய ரீதியாகவே பொறுப்புகள். எல்லா ரயில் நிலையங்களிலும் கூண்டுக்குள் நீலமாக இருக்கும் அம்பேத்கார் என்று சாதி சாதி.. இதை உடைக்க, ஒரு வழி ஐ ஐ டி சென்னை இந்தரேசன் ( அல்லது சுந்தரேசனோ) சொன்ன ஒதுக்கீட்டு முறையை அரசு கொண்டு வர வேண்டும்.

    1. Avatar
      Kanagavel says:

      நாடார்கள் பரவியதற்கு காரணம், காமராஜ் ஆட்சியின் பின் பக்க கதவின் இடைவெளி தான். I am objecting this argument, since none of the nadars upliftied by Kamaraj but well educated by missionary school in south and uravin murai developed their trade.

  24. Avatar
    டோண்டு ராகவன் says:

    //punai peyaril says:
    April 24, 2012 at 3:14 am
    ஒரு அபாயகரமான சிந்தனைக் கோணத்தை மம தந்துள்ளார். முதலில் அவர் தனது சாதியை வெளிப்படுத்த வேண்டும்.//
    நீங்கள் முதலில் புனைப்பெயரை விட்டு உண்மை அடையாளத்துடன் எழுதுங்கள். பிறகு மலர் மன்னனுக்கு அறிவுரை தரலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  25. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ புனைப் பெயரில்,
    நீங்கள் வெளிப்படையாகப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. நான் தற்சமயம் ஒரு சந்நியாசி. சந்நியாசிக்கு ஏது சாதி? மேலும் அதற்கு முன்பும் நான் கழித்த நாட்களில் பெரும்பகுதி தலித் என்று சொல்லப்படுகிறவர்களோடும் வனவாசிகளுடனும் தான். சாதி என்கிற பிரக்ஞையே இல்லாத நிலையில் எந்த சாதி என்று சொல்வது? பிறந்து வளர்ந்ததெல்லம் வடக்கில். வீட்டிலும் எவ்வித சாதி அடையாளமும் இருந்ததில்லை. என் தந்தையார் ஸ்ரீ அரவிந்தரின் நேரடி கிருஹஸ்தாசிரமச் சீடர்களுள் ஒருவர். ஆகவே ஸ்ரீ அரவிந்தர் கோட்பாட்டின்படி சமயச் சடங்குகள் ஏதுமின்றியே வீட்டின் சூழல் அமைந்தது. எனது திருமணமும் மொத்தச் செலவு ரூ இருநூறு கூட ஆகாமல் எவ்வித மந்திரமோ வேள்வித் தீயோ இன்றி திருவொற்றியூர் ஆலயத்தில் வடிவுடைய அம்மன் சந்நதியில் தாலியைக் கட்டியதோடு நிறைவு பெற்றது. இதில் எந்த சாதியை என்னுடையது என்பேன்? நான் ஒரு ஹிந்து அவ்வளவே. எந்த சாதிச் சூழலிலும் நான் வளர்க்கப்படவில்லை. இங்கு நடைமுறை நிலவரத்தை ஒட்டியே எனது கருத்துகளைத் தெரிவிக்கிறேன். சாதி உணர்வுடன் அல்ல. சாதி என்கிற கட்டமைப்பு குலைக்கப்பட முடியாதது என்பதே நான் கண்டறிந்த உண்மை. இட ஒதுக்கீட்டு முறை இதற்கு மேலும் எண்ணெய் வார்ப்பதாகவே நடைமுறையில் காண்கிறோம். ஆகவேதான் அவரவர் சாதியில் அரசின் தயவு இன்றி முன்னேறி ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாக விரும்புகிறேன். அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை இருப்பதால்தான் சாதிச் சங்கங்கள் அரசியல் தீவிரம்கொண்டு தத்தம் பலத்தை வெளிப்படுத்துகின்றன, தீவிர வாதம் கொள்கின்றன. சாதி அடிப்படையிலே இட ஒதுக்கீடு என்று இல்லாவிட்டால் அவரவர் சாதி நலனில் கவனம் செலுத்தி முன்னேறுவதில் கவனம் சென்றுவிடும். நான் காமராஜரின் சுபாவம் அறியும் அளவுக்கு அவருடன் பழகியிருக்கிறேன். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடார் சமூகம் முன்னேற்றம் கண்டதாகக் கூறுவது சரியல்ல. இட ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி என்பதற்லெல்லாம் முன்பாகவே கடந்த 250 ஆண்டுகளில் நாடார் சமூகம் சுய முன்னேற்ற அடிப்படையில் அபார வளர்ச்சி அடைந்ததற்கான சமூக வரலாறு என்னிடம் உள்ளது. நாடார் மகமை அரசையோ வேறு வெளியார் எவரையுமோ எதிர்பாராமல் தன்னைத் தானே நம்பி முன்னேறியிருப்பதுதான் வரலாறு. வளர்ச்சிப் போக்கில் பிழைகளூம் முறைகேடுகளும் ஆங்காங்கே இருக்கலாம்தான். ஆனால் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதுபோலத்தான். இது தவிர்க்கவியலாத இயற்கைப் போக்கு. மற்றபடி காமராஜருக்கு சுய ஜாதி அபிமானம் இருந்ததில்லை. ஆனால் அவரது ஆட்சிக் காலத்தை நாடார் சமூகத்தவர் சிலர் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது அவர்களின் கெட்டிக்காரத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி தன் சாதிக்காரன் என்று சொல்லிக் கொண்டு சலுகை கோரி வருபவரை உள்ளே விடாதே என்பதுதான் அரசுச் செயலர்களுக்கு அவர் போட்டிருந்த நிரந்தர உத்தரவு. பெற்ற தாய்க்கே தமது தாய் எனபதற்காகச் சலுகை தரக் கூடாது என்றவராயிற்றே அவர்!
    இரு வேறு சாதியினரிடையிலான திருமணம் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். தனிப்பட்ட இரு வேறு சாதியினர் திருமணத்தை ஆதரிப்பதுதான் சாத்தியமேயன்றி அதையே ஒரு பரிகாரமாகக் கொள்வது எப்படி சாத்தியம்? இரண்டு தலைமுறை தாண்டிவிட்ட இருவேறு சாதி தம்பதியர் தம் மக்களுக்குத் திருமணம் செய்விப்பதில் பல சங்கடங்களை எதிர்கொள்வது நடைமுறைச் சிக்கல். இரு வேறு சாதிகளின் நல்ல அம்சங்களை மட்டும் ஏற்றல் என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியம் உள்ளவையா? அமாமாம், சாதிகளை ஒழித்துக் கட்டவேண்டியதுதான் என்று ஒத்து ஊத எனக்கு எவ்வளவு நாழியாகும்? சாதிகளிடையே மோதல் மன மாச்சரியம் என்றெல்லாம் ஏற்படாமல் சமுகத்தின் சூழல் அமைவதை நடைமுறை நிலவரத்திற்கு ஏற்ப உருவாக்க முடியும் என்ற யோசனையேயன்றி எனக்கு வேறு ஏதுமில்லை. கடந்த 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சாதிகளிடையே சாதியை முன்வைத்துப் போட்டி பொறாமைகளோ பெரும் மோதல்களோ நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் என்று யோசிக்க வேண்டும்.
    தலித் எனப்படுவோரை நான் இதில் சேர்க்காமைக்குக் காரணம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்பதே. அவர்கள் தலையெடுக்க நெடுங் காலம் ஆகும். சேரிகளில் திரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். சொந்த மதத்தைச் சேர்ந்த பிற சாதியினரால் எத்தனை கொடுமைகளுக்கு உள்ளான போதிலும் சுய கலாசாரத்தை இழக்க முன்வராத பெரும்பான்மையினர் உள்ள பிரிவு இந்த தலித் பிரிவு. இதற்காகவே அவர்களுக்குத் தலை வணங்குவது என் வழக்கம்.

    சாதி என்கிற கட்டமைப்பைத் தகர்க்க இயலாது என்பதால் அதன் நேர்மறை (பாஸிடிவ்) அம்சங்களை மேம்படுத்தி எதிர்மறை (நெகடிவ்)அம்சங்களை நீக்குவோம் என்பதே நான் சொல்ல வருவது. மருத்துவத்தில் சொல்வதுண்டு, தீராத வியாதி எனில் அதனோடு சுமுகமாக வாழக் கற்றுக் கொள்வது. சாதிகளின் அவசியம் என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீடித்து இருக்கப் போகும் சாதிக் கட்டமைப்பிறகான நேர்மறை நோக்கு.
    அன்புடன்,
    மலர்மன்னன்

  26. Avatar
    களிமிகு கணபதி says:

    இன்று இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பை உருவாக்கியவர்கள் காலனிய ஆங்கிலேயர்கள். இந்தக் காலனியச் சாதிய அமைப்பு ஒழிய வேண்டும்.

    இந்தியச் சாதி அமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கியது பற்றி மேலும் அறிய: http://2ndlook.wordpress.com/2012/04/20/caste-system-its-life-birth/

  27. Avatar
    virutcham says:

    இன்றைய நிலையில் அவரவருடைய சாதியை அவரவர் பெற்றோர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் தானே பிறப்பு சான்றிதழுடன் சாதி சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்வது. அப்புறம் இதற்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் பேச வேண்டிய அவசியம் என்ன?

    சாதி சார்ந்த கல்வி வேலை வாய்ப்பு சலுகைகளை எடுத்து விட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். தனியார் பள்ளிகளில் பெரும் கட்டணம் தவிர சிறப்பு பயிற்சிகள் பெற்று படிக்கும் எந்த சாதி மதப் பிள்ளைகளுக்கும் எந்த சலுகைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

    அரசு, அரசு சார் பள்ளிகளில் மற்றும் சில தொண்டு நிறுவனங்களில் படித்து தேறும் பிள்ளைகளுக்கு மட்டுமே சலுகைகள் என்று சொல்லிவிட்டால் பின் சாதியோ அதை நிரூபிக்க சான்றிதழோ தேவையே இருக்காது. பிறகு இந்த வித்யாசங்கள் எல்லாம் குடும்ப அளவில் மட்டுமே சில காலம் கோலோச்சும். காலப் போக்கில் குறைந்து கொண்டே வரும்.

    சாதி கணக்கெடுப்புக்கு அரசு இப்படி மெனெக்கெட வேண்டியதே இல்லை.

    1. Avatar
      Kavya says:

      அரசு வேலை, அரசின் திட்டத்தில் சலுகைகள், கல்வி பெறுவதில் சலுகைகள் – இவைகள் சாதியினடிப்படையில் கொடுக்கப்படுகின்றன. (தமிழகத்தில் மாணாககருக்குக்கொடுக்கப்படும் சலுகைகள் ஒரு சாதிக்கென்றில்லை; அனைவரும் பெறுகிறார்கள்.) இவ்வாறு பெறும் சலுகைகளுக்கு சாதி அடிப்படையில்லையென்றால் சாதிகள் ஒழிந்துவிடும். என்பது இங்கே நம்ப்பபடுகிறது.

      உண்மையென்ன? ஓரளபவுக்குத்தான் அப்படி நடக்கும். ஆனால் சாதிகள் அழியா.

      இச்சலுகைகள் சுதந்திர இந்தியாவில்தான் வந்தன. அதற்குமுன் சாதிகள் இல்லையா? மேல்ஜாதி கீழ்ஜாதியை ஒடுக்கவில்லையா? அடிமையாக்கவில்லையா? செய்தார்கள். கீழ்ஜாதிக்கு கல்வியறிவு இல்லாததால், பிறரை அண்டி வாழும் கூலிவேலைகளையேச்செய்த்தால், அன்று அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை. அதனால், எல்லாரும் நன்றாக வாழ்ந்தார்கள் என்ற பிரமையை உருவாக்கி சாதிகள் வேண்டுமெனகிறார்கள்.

      அரசுவேலை, சலுகைகள் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் இன்றைய இந்தியாவில். பீஹாரில் ரன்வீர் சேனாதான் (மேல்ஜாதியினரின் படை) தலித்துகளைச் சுட்டுக்கொன்றது. அவர்கள் ஏன் கொன்றார்கள்? தங்களுக்கு அரசுப்பத‌விகள் கிடைக்கவில்லையென்றா? அவர்கள் நிலச்சுவான்தார்கள். அவர்களுக்கு கிளார்க்குபதவி தேவையில்லை. கீழவெண்மணி 50 க்கு மேல் தலித்துகள் எரித்துக்கொள்ளப்பட்டார்கள். நாயுடுக்கள் நிலச்சுவான்தார்கள். தலித்துகள் சாதி சர்டிபிகேட்டில் சலுகை பெறுகிறார்கள் என்றா? தங்களுக்கு இல்லையென்றா? கிடையாது. கூலி மிகக்கேட்டார் என்பதற்காகவே. தலித்துகள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு செல்லவேண்டுமெ தவிர‌. கேட்பது அதிகப்பிரசிந்த்கத்தனம். அத்தனம் கீழ்ஜாதியினருக்கு இருக்கக்கூடாதெனவே நாயுடுக்கள் எரித்துக்கொன்றார்கள்.

      வில்லூரில் செருப்புப்போட்டு நடக்கக்கூடாது; பைக்கையோ சைக்கிளையோ உருட்டிக்கொண்டுதான் போகவேண்டுமென தலித்துகளுக்குக் கட்டளை.. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம். அரசு சாதிசர்டிபிகேட் கொடுக்காவிட்டால் தீர்ந்து விடுமா?

  28. Avatar
    Paramasivam says:

    Mr.Malarmannan,there are over 200 persons trained by previous Govt to become Archakars.How come you are unaware of their plight?Your sources in VHP and RSS will get you the details.You are telling that I am talking like an old DK man.Yes,inspite of learning Saivasidhaantha,I am a DK man.Now tell me your reaction to Dinamani insertion of Naanmanikadigai with wrong interpretation.Are you agreeable to this interpretation?I have read Raamayana and Mahabharatha in English translation by late Prof.Lal of Writers workshop,Kolkata.Will you please justify Raamaa”s action of killing a Sudra for doing penance.Straight answer please.As long as Brahminism thrives,DK movement will also continue.

  29. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ களிமிகு கணபதி, சாதி தப்பில்லை என்பதல்ல, சாதி என்பதாக ஒன்று இருந்து வருகிறது, இருக்கவும் போகிறது, ஆகையால் சாதிகளிடையே உயர்வு தாழ்வு உணர்வைக் களையப் பாடுபடுவோம் என்று புரிந்துகொள்ள வேண்டுகிறேன். மேலும் மலம் அள்ளுவதற்காக ஒரு சாதி நம்மிடையே இருந்ததில்லை. இடையிலே தோன்றிவிட்டது. ஆனால மலம் அள்ளுவதற்காக ஒரு சாதி வேண்டும் என்பதில்லை. நான் சுவாமி சித்பவானந்தர் போல மகான் அல்ல, மிகவும் சாதாரண ஆள்தான். ஆனால் நானும் முகம் சுளிக்காமல் பிறர் மலம் அள்ளியதுண்டு. மலத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் திரிகிறோம். வெளியே வந்துவிட்டால் மட்டும் அசிங்கமோ கேவலமோ ஆகிவிடுமா என்ன? அது சிறந்த உரமும் எரிவாயு தரும் பொருளும் ஆகும். நாம் அதையும் அரிய தண்ணீரையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் எல்லார் வீட்டு மலங்களையும் நவீன முறையில் சேகரித்து எரிவாயு தயாரித்து மின் தேவைகளில் பெரும்பகுதியை நிறைவு செய்துகொள்லலாம். தண்ணீர் செலவும் மிஞ்சும். ஜப்பானில் வண்டியை ஓட்ட அவரவர் மலத்தை எரிவாயுவாகப் பயன் படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று படித்தேன். ஆகையால் நாம் வயிற்றில் சுமந்துகொண்டுள்ள மலத்தையோ மலம் அள்ளுவதையோ இழிவாகக் கருத வேண்டாம். மதுரையில் நடக்கவிருக்கும் மாநில மாநாட்டுக்கு வருமாறு அழைத்த பொன் ராதாகிருஷ்ணன் அங்கு என்ன பொறுப்பை உங்களுக்குத் தரலாம் என்று கேட்டபோது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலை கொடுங்கள் என்று சொன்னேன். கட்சியைத் துப்புரவு செய்யும் வேலை தருவேன் என்றார். ஆனால் உடல் நிலை சரியாக இல்லாததால் நான் செல்வது சந்தேகமே.
    அன்புடன்,
    மலர்மன்னன்

  30. Avatar
    மலர்மன்னன் says:

    சாதிகளே இல்லாத ஒரே கட்டமைப்பாக ஹிந்து சமூகம் ஆக வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் விரும்புவோர் உள்ளனர். அதேபோல் அப்படி சாதியில்லாத சமூகமாக ஹிந்து சமுதாயத்தைச் சமைத்துவிட்டால் மத மாற்றம் எளிதாகிவிடும் என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு இடத்தில் தட்டினால் போதும், பல இடங்களில் சிரமப்பட வேண்டியதில்லை அல்லவா? இந்தக் கோணத்திலும் சாதிகளின் அவசியத்தைப் பார்க்கிறேன்.
    -மலர்மன்னன்

  31. Avatar
    ஜெயபாரதன் says:

    ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

    பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]‘ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனை களுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனை களுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    சி. ஜெயபாரதன்

  32. Avatar
    punai peyaril says:

    1.திரு.டோண்டு – உங்கள் பிளாக்கை போலவே முன்பு யோரோ ஒருவர் பிளாக் நடத்திய போது , அதைக் கண்டித்த பலரில் நானும் ஒருவன். அப்படி கண்டித்தவர் அனைவரின் பெயரும் உண்மை தான் என்று அறிய நீங்கள் வோட்டர் பேன் நம்பரா கேட்டீர்கள். உலகின் பல கருத்துக்கள், இயக்கங்கள் வேற்றுப் பெயரிலெயே ந்டந்தன. அவ்வளவு ஏன், உங்கள் கடவுளே பல பெயருடன் பல உருவத்துடன். அது போல் இதுவும் ஒரு அவதாரமே…. நானே கடவுள்…ஒத்து வ்ந்தால் என்னை வழிபடுங்கள்… இல்லை வேறு வழி போங்கள்…
    2. மம, சந்நியாசி என்றால் எப்படி ஒரு மதம் சார முடியும்…? சந்நியாசி என்ன ஒரு சாதியா..? குழுமமாக இருக்க..? எல்லாம் சரி தான்.. என் கேள்வி நீங்கள் பிறப்பால் என்ன சாதி…? உங்கள் மனைவி உங்கள் சாதி தானா..? தான் மாறாதவன், தன்னில் மாற்றம் வித்தாக்காதவன்… உலகைப் பார்த்து யோசனை சொல்வது விந்தை… என்னைப் பொறுத்தவர் அந்திம காலத்தில் சந்நியாச சிந்தனை வருவது சாதாரணம்… எல்லாம் விடுங்கள் பிறப்பால் நீங்கள் என்ன சாதி…?

  33. Avatar
    மலர்மன்னன் says:

    //இன்று இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பை உருவாக்கியவர்கள் காலனிய ஆங்கிலேயர்கள். இந்தக் காலனியச் சாதிய அமைப்பு ஒழிய வேண்டும்-ஸ்ரீ களிமிகு கணபதி//
    சாதிய அமைப்பை மட்டுமா, கல்வி, நீதி பரிபாலன முறை, போலீஸ் நிர்வாகம், அரசு அலுவல் முரை எல்லாமே இன்றளவும் காலனிய முறையில்தான் தொடர்கிறது! அதனால்தான் ஆங்கில மொழி, மேற்கத்திய கலாசார மோகமும் தொடர்கிறது! தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கில மொழியும் மேற்கத்திய கலாசாரமும் கொடி கட்டிப் பறக்கின்றன! இதில் காலனிய சாதியமைப்பை மட்டும் எப்படி ஒழிப்பது? ஒழித்தபின் அந்த வெற்றிடத்தை எதனால் நிரப்புவது?

    1. Avatar
      Kavya says:

      வெற்றிடம் தானாகவே நிரம்பிவிடும் என்பதுதான் இயற்கை விதி. எனவே அதை நீங்கள் நிரப்பத்தேவையில்லை. காலனி ஆதிக்கத்தால் மேனாட்டுக்கலாச்சாரம் வந்து நிலைக்கிறது என்பது பாதியுண்மை. காலனி ஆதிக்கமே இல்லாமல் கூட மேனாட்டுக்கலாச்சாரம் வந்தே தீரும். இந்தியர்கள் புலம் பெயர்கிறார்கள். சாட்டிலைட் டிவி வீட்டுக்குள் வந்து வெளிநாட்டு கலாச்சார மோஹத்தைத் திணிக்கிறது. சாட்டிலைட் டிவியையும், இந்தியர்கள் அன்னிய நாட்டு மோஹத்தையும் கொடுத்தது காலனி ஆதிக்கமன்று.

      எவ்வளவுதான் முயன்றாலும் வெளிநாட்டு கலாச்சாரத்தைத் தடுக்க முடியாது. அது வர வர இந்தியர்களின் பழங்கால வாழ்க்கையின் பற்பல மாறும்.

      மாற்றம் ஒன்றே மாறாதது.

  34. Avatar
    களிமிகு கணபதி says:

    மதிப்பிற்குரிய ஸ்ரீ மலர்மன்னன் ஜி,

    உங்களைப் போன்ற சித்பவானந்தர் போன்ற ஆட்களால் இவ்வுலகம் நிரம்பி இருக்கவில்லை.

    மலத்தைச் சுத்தம் செய்வதை அருவருப்பான செயலாகச் சமூகம் பார்க்கிறது. வீட்டு மலக்குழி நிரம்பினால் தோட்டியைத்தான் கூப்பிடுகிறார்கள்.

    நீங்கள் சுத்தம் செய்வதற்கான காரணமும், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் மலம் அள்ள வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கும் காரணமும் ஒன்றல்ல.

    இந்த வித்தியாசம் பற்றித்தான் நான் இங்கே பேசினேன் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

    மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் அவலத்தை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அந்த அவல நிலையை குறிப்பிட்ட சாதிகளின் தொழிலாக ஆக்கியவர்கள் ஆங்கிலேயர்கள்.

    இந்தக் காலனியச் சாதியக் கட்டமைப்பு ஒழிய வேண்டும்.

    ஸ்வதர்ம அடிப்படையில் அனைவரும் தங்களது வாழ்வை வாழ சுதந்திரம் வேண்டும். அதைக் காலனியச் சாதியம் தராது.

    அந்தக் காலனியச் சாதி அமைப்புத்தான் இப்போது இருக்கிறது. இந்தச் சாதியின் அவசியம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. காலவோட்டத்தில் கரையும் அந்த அமைப்பைக் காற்றைக் கையால் கட்டுவதுபோலக் காட்டிக் காத்துவிட முடியும் என்றும் தோன்றவில்லை.

    சாதி ஏதோ ஒரு காலத்தில் உயிரோட்டமாக இருந்திருக்கலாம். இப்போது செத்துப் போய், அழுகி, கிருமிகள் பரப்பும் சீழ் கொட்டுகிறது. அந்தச் சீழை எடுத்துப் பாதம் முதல் தலை வரை தடவ அரசு மற்றும் சமூக இட ஒதுக்கீடுகள் நிர்ப்பந்திக்கின்றன.

    பிணத்தை எரித்துப் பித்ரு காரியம் செய்வதுதான் நம் கடமை.

    .

  35. Avatar
    களிமிகு கணபதி says:

    //இதில் காலனிய சாதியமைப்பை மட்டும் எப்படி ஒழிப்பது? //

    இந்துத்துவம்.

    //ஒழித்தபின் அந்த வெற்றிடத்தை எதனால் நிரப்புவது?//

    இந்துத்துவம்.

  36. Avatar
    களிமிகு கணபதி says:

    புனை பெயரில்,

    //பிறப்பால் நீங்கள் என்ன சாதி…?//

    அபத்தமான கேள்வி.

    பிறப்பால்தான் சாதி. அப்படி இருக்கையில் பிறப்பால் நீங்கள் எந்த சாதி என்று கேட்பது அபத்தம்.

    அருவருப்பான கேள்வி.

    அவர் என்ன சாதியாக இருந்தால் என்ன. நீங்கள் என்ன சாதியாக இருந்தால் என்ன. நான் என்ன சாதியாக இருந்தால் என்ன.

    ”சாதி கேட்காதே. சாதி சொல்லாதே. சாதிவழி சிந்தியாதே” என்ற நாராயண குருவின் திருமந்திரம் நம்மைத் திருத்தட்டும்.

    .

  37. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ பரமசிவம், நீங்கள் மாயமான் வேட்டையில் இருப்பதாகக் கருதுகிறேன். இன்று நீங்கள் சொல்லும் பார்ப்பனீயம் எங்கே இருக்கிறது? எது பார்ப்பனியம் என்று விளக்கமாகக் கூறுங்களேன், கொஞ்சம் தெரிந்துகொள்கிறேன். இன்று நம சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்கனீயம்தான்! மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி ஒரு க்‌ஷூத்திரனை தண்டித்த கதையை ஆதியோடந்தமாக எனக்குச் சொல்லுங்கள். நான் சொல்லாமலே விடை கிடைக்கும். நீங்கள் குறிப்பிடும் பகுதி உத்தர ராமாயணத்தில் வருகிறது என்று நினைவு. உத்தர ராமாயணம் குறித்துப் பல சம்சயங்கள் உண்டு என்பதை அறிவீர்களாக. அர்ச்சகர் பயிற்சி பெற்றும் பணி கிடைக்காமல் 200 பேர் திண்டாடுவதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள். விசுவ ஹிந்து பரிஷத்தில் இது குறித்துத் தகவல் ஏதும் இல்லை. ஆர் எஸ் எஸ் இம்மாதிரி விஷயங்களை கவனிப்பதில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்றும் பணி கிடைக்காமல் தவிப்பவர்கள் குறித்து நீங்கள் உண்மையிலேயே கவலைப் படுகிறீர்கள் என்றால் நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதுமே நீங்கள் ஆர்வத்துடன் துள்ளிக் குதித்துத் தகவல் பெற முயற்சி எடுத்திருப்பீர்கள். இதை நீங்கள் சொல்லி ஓர் ஆண்டாவது ஆகியிருக்கும். ஆனால் திரும்பவும் அதையே சொல்லி என் தலையிலேயே பொறுப்பையும் கட்டுகிறீர்கள்! புகார் சொல்பவர் நீங்கள். அதை நிரூபிக்க வேண்டிது நானா? இந்த 200 பேர் சமாசாரத்தை எங்கிருந்து பெற்றீர்களோ அங்கேயே முழு விவரங்களும் பெற்று அனுப்புங்கள். பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள். தவறினால் நீங்கள் பொழுது போகாமல் வாக்கு வாதம் செய்வதாகத்தான் ஆகும். உடல் நிலை சரியில்லாத போதும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் உங்கள் பொறுப்பை என் தலையில் கட்டுகிறீர்கள்! நான் செய்தித்தாள்களையே படிப்பதில்லை. இதில் தினமணியில் ஏதோ வந்துவிட்டது என்று சொல்லி என்னிடம் கருத்துக் கேட்கிறீர்கள்! இதுதான் சரியான திராவிட பாரம்பரியம்! பேசப்படும் பொருளையே திசை திருப்புதல்! தினமணி ஆசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பதால் என்ன பயன்? அது என்ன என்றுகூட உங்களால் விளக்க இயலவில்லை. ஆனால் என்னிடம் கருத்துக் கேட்கிறீர்கள்! இதற்காக நான் தினமணியைத் தேடிப் போகவா முடியும்? செய்திகளுக்காக நான் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையே சார்ந்துள்ளேன். பிரபல தின, வார, மாதாந்திர இதழ் எதையும் நான் கண்களால் பார்ப்பதுகூடக் கிடையாது! என்னிடம் கதை கட்டுரை கேட்கும் இதழ்களை அதுவும் எனது எழுத்து வெளிவரும்போது மட்டுமே பார்க்க எனக்கு அவகாசம் உள்ளது. எனக்குப் படிக்கவும் எழுதவும் நிறைய இருக்கையில் பொழுதை விரையம் செய்ய இயலாது!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      Pl refer to the first three lines.

      பார்ப்பனீயம் எங்கு இருக்கிறது? திண்ணையிலேயே இருக்கிறது. மலர்மன்னனிடம் இருக்கிறது. சிரிக்கு மந்திர சக்தியென்பது பார்ப்பனீயமாகும். வடமொழிக்கே அச்சக்தி; எனவே தமிழைப்புறந்தள்ளுவோம். மானுடர்களை அம்மந்திர சக்திச்சொல்லாலே விளிப்போம் அவர்கள் அம்மந்திர சக்தியை உணர்வார்கள் என்பதெல்லாம் பார்ப்பனீயம். ஆதிகாலத்திலிருந்து வருகிறது. நம்மாழ்வார் பாடல்களுக்கு தெய்வசக்தி கிடையாது தமிழில் பாடப்பட்டதால் என்பதிலிருந்து தொடங்கி சிதம்பரம் தீட்சிதர்கள் தேவாரம் ஓதுவதைத் தடுப்பது வரை நீட்டித்து வருவது. மதுரை காமராஜர் பலகலைக்கழகத்தில் ஜோஷ்யத்தை பட்டயப்படிப்பாக்குவதை ஆதரிப்பது பார்ப்பனீயம். மேல்ஜாதியினரின் சுகத்துக்காக ‘சாதிகள் வேண்டுமென்ப‌தும்’, அச்சாதியினர் ஒருவரின் ஜாதிவெறியைப்பற்றிச் சொன்னால் அதற்காக எழுதுபவனை வெட்கமில்லையா சீ என்பதும் பார்ப்பனீயமாகும். கொலை செய்தவன் தமது மதத்தலைவன் என்பதனால் கொலையுண்டவன் குடும்பத்தைப்பற்றி ஒன்றும் சொல்லாமல், கொலை செய்தவனை ஆதரிப்பது பார்ப்பனீயம். பலகாலமாக கம்யூனிஸடுகள் போராடிய பின்னரே ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டார். அவர்கள் போராடுவதைத் தடுத்தது பார்ப்பனீயம். அவரைப்பற்றி எந்த விமர்சனத்தையும் மலர்மன்னனின் தமிழ்ஹிந்து.காம் அனுமதிக்காதது பார்ப்பனீயமாகும். அன்றிலிருந்து இன்றுவரை பார்ப்பனீயம் ஒரு பூஜ்வாவினரின் அமைப்பாகும். அன்று மன்னர்களோடும் அரண்மனையோடும் இணைத்துக்கொண்டது. பின்னர் காலனி ராஜ்யத்தில் வெள்ளைக்காரனோடு ஆங்கில ஞானத்தைப்பயன்படுத்தி இணைத்துக்கொண்டது. இன்று அஃது எந்தவித சமூகப்போராட்டத்தில் இணையாமல் தனித்தே தானுண்டு தன் சுகமுண்டு என்று மட்டும் வாழாமல், மேற்ஜாதியினரிடம் கூட்டு வைத்து வாழ்கிறதே பார்ப்பனீயம், ஏழைகளையும் பாழைகளையும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு நைபவர்களையும் ஏறெடுத்துப் பார்க்க மறுப்பது பார்ப்பனீயமாகும். சேது சமுத்திரத்தை எதிர்ப்பது பார்ப்பனீயம்.

      இன்று எங்கே பார்ப்பனீயம் இருக்கிறதெனபதை எட்டயபுரத்தில் இன்று ராமனுஜர் கூடத்தில் தொங்கும் பலகையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், “பிராமணர்களுக்கு மட்டும்” மலர்மன்னன் நேரில் போய் பார்த்துக்கொள்ளலாம். மற்ற ஜாதியினரும் செய்கிறார்கள். ஆனால் ராமனுஜ கூடத்திலே என்ற மஹா பாவத்தைச்செய்வதுதான் பார்ப்பனீயம்.

      ஆக, திண்ணையிலேயே மலர்மன்னனாலும் மற்ற பார்ப்பனர்களால் பார்ப்பனீயம் உணர்ச்சிகரமாக ஆதரிக்கப்பட்டுவருகிறது. பிஜேபி வென்றாலோ, ஜெயலலிதா வென்றாலோ, அகரஹாரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்வது பார்ப்பனீயமாகும். ஜெயலலிதாவை ஆதரிக்கக்காரணம் கட்சியன்று; கொள்கைகளுமல்ல. அஃது அவர் பார்ப்ப்னர் என்பதற்காக மட்டுமே. பிஜேபியை ஆதரிப்பது அவர்கள் பார்ப்பனீயம் செழிப்பதற்கு உதவுவதால்.

      கருநானிதி அரசு எவரும் அர்ச்சகராகலாமென நூற்றுக்கணக்கான அபார்ப்பனர்களை பயிற்சியளித்து முடித்தபின்னும், அவர்களுக்கு வேலையில்லை என்ற உண்மையை இந்து அறநிலையை ஆட்சித்துறையிடமிருந்தே தெரிந்து கொள்ளலாம். எவரும் அர்ச்சகராகலாம் என நீதிமன்றத்தில் வழக்குப்போட்டதுதான் பார்ப்பனீயம். சிதம்பரம் தீட்சிதர்களுக்காக ஜெயலலிதாவிடம் மனுக்கொடுத்தது பார்ப்பனீயம்தான். பார்ப்பனீயம் எங்கெங்கெல்லாம் இருக்கிறது என்பதறகு இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே. ஒட்டுமொத்த ஜாதி காரணமில்லையென்று சொல்லமுடியாது. ஏனென்றால் செயல் ஒரு சிலரால்; சிந்தனை ஒட்டு மொத்தமானதே.

      தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமோ?

      1. Avatar
        Kavya says:

        ஜெயேந்திரன் என்றெழுதியது தட்டச்சுப்பிழை. ஜெயேந்திரர் என்றேயிருந்திருக்க வேண்டும், அப்பிழைக்காக வருந்துகிறேன். பூஜய் ஷிரி ஜெயேந்திர காஞ்சி காமகோடி சுவாமிகள் என்றே நான் முன்பு எழதியிருக்கிறேன். அப்படியே இங்கும் வாசித்துக்கொள்ளுங்கள் தயை கூர்ந்து. ‘

        எவரும் அர்ச்சகராகலாம் என நீதிமன்றத்தில் வழக்கு போட்டது என்பதை எவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசுக்கொள்கையை முடக்க நீதி மன்றத்தில் வழக்கு போட்டது என திருத்தி வாசித்துக்கொள்ளவும்,

  38. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீகளிமிகு கணபதி, நீங்கள் சொல்லும் சாதி ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒரு ஆக்‌ஷன் பிளான் கொடுங்களேன்! என் காலத்தில் இல்லாவிட்டாலும் உங்கள் காலத்திலாவது நடைமுறைக்கு வரட்டுமே. தயவு செய்து என்னைச் சொன்னதையே சொல்லவைக்காதீர்கள். சாதி அமைப்பு என்பதாக ஒன்று இருக்கிறது. இருக்கவும் போகிறது. முற்றிலுமாக கரையும்வரையிலுமாவது. அதையொட்டி நேர்மறையாக அதனைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்பதே என் யோசனை.
    இனி என் அலுவல்களை கவனிக்க அனுமதியுங்கள். எல்லாப் பின்னூட்டங்களையும் பார்க்கவும் இயலவில்லை.
    -மலர்மன்னன்

  39. Avatar
    punai peyaril says:

    தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கில மொழியும் மேற்கத்திய கலாசாரமும் கொடி கட்டிப் பறக்கின்றன!–> ஆமாம் ஆமாம் வீட்டில் நீங்கள் கைவீசம்மா என்று தொடங்கி பிள்ளைக்கு தாய் தமிழ் பள்ளியில் சேர்க்கை வாங்கி, வங்கி கணக்கில் தமிழில் எழுதி, தானியிங்கி பண இயந்திரத்தில் தமிழில் தகவல் செய்து, வேட்டி சட்டை சேலை மட்டுமே உடுத்தி…… ம்ஹீம்… என்னங்க இது… மேலாடை போடாமல் இருந்தால் நம் கலாச்சாரமா… எது நம் கலாச்சாரம்.. எது மேற்கத்தியது… ரோட்டிலே கைபிடித்து நடந்தால் தவறென்றதை எம் பாரதி தான் மனைவியை அணைத்து நடத்தி எங்களுக்கு நடை சொன்னவன்… மம, உங்களிடம் நான் எதிர்பார்த்தது நீங்கள் கடந்து கொள்வதை பகிர்ந்து கொள்வதையே… நீங்கள் கருத்தாற்றல் பரப்பும் நிலை தேவையற்றதே….

  40. Avatar
    punai peyaril says:

    களிமிகு கணபதி–>அருவருப்பான கேள்வி. — கேள்வியின் நாயகன், சாதிகள் அவசியம் என்றவரே.. மம தான்…. நானல்ல… நான் கலப்புத் திருமணம் செய்தவன்….

  41. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ புனைப் பெயரில், ஹிந்து தர்மத்தில் சந்நியாச ஆசிரமம் என்பதாக ஒன்று உண்டு. குடும்பத்தை முற்றிலும் துறந்து பொதுப் பணி ஆற்றுதல். என் குடும்பத்தினை நான் சந்தித்தே நீண்ட நாட்களாகிவிட்டன். தற்சமயம் நான் இருப்பது சந்நியாச ஆசிரமத்தில். ஆகையால் என்னை ஹிந்து என்று அடையாளப் படுத்திக்கொள்வதில் பிரச்சினை இல்லை. இரு வேறு சாதித் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு தீர்வாக நான் சொல்லவில்லை. அது தீர்வல்ல என்றே கூறுகிறேன். ஆகவே ஹிந்து சமூகத்துடனான என் கருத்துப் பரிமாற்றத்தில் முரண்பாடு இல்லை. நீங்கள் சொல்வதுபோல் நான் உபதேசம் செய்வதில்லை. கலந்துரையாடுகிறேன். என் கட்டுரையிலேயே எனது பார்வை தவறாகவும் இருக்கலாம் என்று உள்ள வரியை நினைவுகூர வேண்டுகிறேன். கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான தகுதியாக சாதி அடையாளம் கேட்பது வியப்பாக உள்ளது. முறைப்படி சந்நியாச ஆசிரமம் ஏற்றபிறகு சாதி அடையாளங்களைத் தெரிவிப்பது மரபு அல்ல. அதை மீறுவது சாத்தியமில்லை. தெரிவித்தால் இன்னும் அந்தப் பிரக்ஞை இருக்கிறது என்கிற தவறை இழைத்தவன் ஆவேன். ஆகவே மன்னியுங்கள்.
    இனி என் வேலையைப் பார்க்க அனுமதியுங்கள்.
    -மலர்மன்னன்

  42. Avatar
    களிமிகு கணபதி says:

    //ஸ்ரீகளிமிகு கணபதி, நீங்கள் சொல்லும் சாதி ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒரு ஆக்‌ஷன் பிளான் கொடுங்களேன்!//

    சாதியை உடனடியாகச் சடாரென்று அழித்துவிட முடியாது. ஆனால், அதன் அவசியமின்மையை உறுதி செய்ய முடியும். காலப்போக்கில் பிறப்படிப்படைத் தகுதி அகலும்.

    1. கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இங்கனம் அமைய வேண்டும்.

    2.1. ஒருவரது சாதி

    2.2. அவரது மாவட்டம்

    2.3. அந்த மாவட்டத்தில் அவரது சாதியின் பொருளாதார நிலை

    ஒரு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் தாழ்வாக்கப்பட்ட கடைசி மூன்று சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு.

    3. இந்து சமூக நிறுவனங்கள் (மடங்கள், கோயில்கள், ஆதீனங்கள்) ஆகியவற்றில் ஆர்வம் மற்றும் தேர்ச்சியின் அடிப்படையில் மட்டும் தகுதி நிர்ணயம்.

    4. இந்துத் தத்துவங்கள் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்குதல்.

    .

  43. Avatar
    களிமிகு கணபதி says:

    5. சாதியையும் வர்ணத்தையும் பிரிப்பது. உதாரணம், ஐயர் என்பதற்கு அருகில் பிராமின் என்று பதியக்கூடாது.

  44. Avatar
    paandiyan says:

    வழக்கம்போல ஜாதி என்றவுடன் ஒரு கூட்டம் பிராமின் என்று திசை திருப்பி நன்றாக மாற்றிவிட்டார்கள் கட்டுரையையை. நான் இன்னொரு பதிவில் சொன்னது போல தலித் மக்களை கொடுமை படுத்துவது எல்லாம் ஜாதி ஹிந்துக்கள்தான். இதில் படிக்காத மக்களை விட படித்தவர்கள் தான் தலித் முன்னேற்ற சத்ரு. அவர்களின் உரிமை பறித்துக்கொண்டு அவர்களின் பஞ்சமி நிலங்கழியும் உருவியவர்கள். தலித் சிறுவர்களை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்காமல் பண்ணை முறையில் கொத்தடிமையாக வைதுகொல்லுதல் என பல கொடுமை. என்ன இதை எல்லாம் அவர்கள் புரிந்துகொண்டு வீறுகொண்டு எழாமல் இறுக்க இந்த பிராமின் வாதம் அவர்களக்கு நன்றாக பயன்படுகின்றது .அரசியல் செல்வாக்கு வேற்று ஜாதி ஹிந்து க்கு பெரிய பலம் இங்க

    1. Avatar
      Kavya says:

      ஜாதியிந்துக்கள் செய்வதை எவரும் சரியென்று சொல்லவில்லை அவர்களைத்தவிர. உத்தபுரம் பிள்ளைகளை கம்யூனிஸ்டுகள் மட்டுமன்று; அனைத்துமக்களுமே தவறு செய்கிறார்கள் என்றுதான் சொன்னார்கள். இன்று அப்பிள்ளைகள் மதுரை கலெகடரிடம் வந்து நாங்கள் தலித்துகளிடம் சகோதரர்களாகபபழகுவோம் என்று சொல்ல அப்பிரச்சினை முடிவுக்கு வ்ந்து விட்டது. இன்று தலித்துக்களும் பிள்ளைகளும் சேர்ந்து அவ்வூரை எப்படி மேம்படுத்தலாம் என்று மனுக்கொடுத்துவருகிறார்கள்.

      கீழே எழுதப்படுவது திண்ணை வாசகருக்கு:

      இன்றைய செய்தி: மதுரைப் புற்நகர் ‘வில்லூரில்’ போனவாண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒருவர் மாண்டார். அது தேவரூர். அங்கு தலித்துகள் சைக்கிளில் போகக்கூடாது. செருப்பணிந்து போகக்கூடாது. இன்றையநிலவரத்தின் படி, மதுரை போலீசுகமிஷரின் முன் தேவர்களும் தலித்துகளும் நாங்கள் இனி சஹோதரர்களாகப்பழகுவோம். தீண்டாமையே இனி கிடையாது என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். Pl read today The Hindu, IE, Times of India (Covai ed) and IE and all Tamil newspapers of Madurai ed

      இப்படிப்பட்ட தீண்டாமையை எவர் செய்தாலும் தவறென்பதுதான் பொது ஜனத்தின் முடிவாகும். இதை பார்க்க மறுத்து, “எங்களை மட்டுமே சீண்டுகிறார்கள் என்பது எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் அப்படித்தான் இருப்போம்” என்று சொல்வதைப் போலல்லவா இருக்கிறது?

      சாதிகள் அவசியம் என்று சொல்வோரை இன்று வில்லூரும் உததபுரமும் அவசியமில்லையென்று காட்டுகிறதல்லவா?

  45. Avatar
    paandiyan says:

    ஜாதி ஹிந்துக்கள் நடத்தும் கோவில்களில் மற்றும் திருவிலாகளில் அங்கு பிராமின் இல்லாத அர்ச்சகர்களிடம் தலித் க்கு முழு சுதந்திரம் கொடுகின்றார்கள என்ன ? அங்கஊள்ள கோவில்களில் தலித் மக்கள் போயி வர முழு சுதந்திரம் இருகின்றத என்ன? அங்க என்ன பிரச்னை ? இங்கு வெட்டி வாதம் பண்ணும எதனை பேர் அங்கு சென்று போராடி இருக்கின்றார்கள் ?

  46. Avatar
    punai peyaril says:

    பாண்டியன், சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல போயி, அர்ச்சனை செய்யும் உரிமையை இந்த வீரர்கள் , ஏன் நம்ம காவ்யா கூடத் தான், கேட்டுப் பார்க்கட்டுமே… முனி கை அருவாள் பூசாரி கையில் இருக்கும்…. அது தெரிந்து தானே இவர்கள் ஜாம் பஜார் ஜக்கு மாதிரி இங்கு உதார் விடுவது…

  47. Avatar
    Paramasivam says:

    Mr Malarmannan,you have written an article which is controversial.When you have chosen to write such article,you should necessarily spare time to answer queries raised in reader”s comments.Varnashrama Dharma is the basis of caste system.You cannot just like that deny that.

    MrA.K.Ramanujam has written about 300 Ramayanas.So called intellectuals prevented Delhi University to keep Ramanujam”s essays in its syllabus.I have quoted an incident from Valmiki Ramayana.But you raise some apprehension about Uttara Ramayana.This act of Rama,at the behest of Brahmin Rishis, is the earliest example of Brahminism.I have quoted some examples during my earlier exchange with you.Dinamani incident and Archagar issues are other examples.Where is the question of my chasing a mirage?
    The 200 Archagars have fundamental rights to practice the profession of Archagars.They need not be at the mercy of any private employment exchange.Even you may not be able to help them against the wishes of the vested interests.
    Since you are writing about social problems,I thought you would be reading all newspapers.

  48. Avatar
    ruthraa says:

    சாதிகள் இரண்டொழிய வேறில்லை
    ==========================================ருத்ரா

    இப்படி
    அந்த தமிழ் மூதாட்டியே
    மூலை முடுக்கெங்கும்
    முழங்கியிருக்கிறார்.

    கொடுப்பவன்
    கொள்பவன் என்று
    இரண்டு மட்டுமே உள்ள‌
    அந்த‌ “ப‌ட்டாங்கை”
    ப‌துக்கிய‌ பாவிக‌ளே
    இப்போது
    சாதிக‌ள் ப‌ல‌ சொல்லி
    சாதிக்கின்றார்க‌ள்.

    இன்னொரு இட‌த்தில்
    ஐய‌ம் இட்டு உண்
    என்றும் கூறியிருக்கிறார்.
    உண் என்றாலே
    உருவ‌க‌மாய்
    அறி என்று
    உண‌ர்த்திய‌வ‌ர்க‌ளே த‌மிழ‌ர்க‌ள்.
    “செவிக்கு”உண‌வில்லாத‌
    ஏதோ அந்த‌ இடைவெளியில்
    வ‌யிற்றுக்கு “ஈய‌ப்ப‌டும்”.

    அறிவு சால் சான்றோர்க‌ளுக்கு
    இந்த‌ “ஈய‌ம்”எனும் ஐய‌ம்
    இடுவ‌தே
    இல்ல‌ற‌த்தின் உள் அற‌ம்.
    பாவ‌ம்..கால‌ப்போக்கில்
    ஈய‌ம் பெறுப‌வ‌ர்க‌ள்
    ப‌ண்டார‌ம் ப‌ர‌தேசிக‌ள் ஆனார்க‌ள்.

    இன்றும்
    உய‌ர் விஞ்ஞான‌ ஆராய்சிக‌ளுக்கும்
    ஈயம் FUNDING) அவசியம்.
    இருப்பவன் ஈவதே
    மானிடக்கடமை.

    கருத்தால் உழைப்பவனுக்கு
    க‌ர‌த்தால் உழைப்ப‌வ‌ன்
    கை கொடுக்க‌ வேண்டும்.
    இவ‌னுக்கு அவ‌ன்
    க‌ருத்துக‌ள் (அறிவு) கொடுப்பான்.

    க‌ல்விச்செல்வ‌த்தில்
    பொது உடைமை
    வேண்டும் என்றால்
    இந்த‌
    க‌ருத்து க‌ர‌ ப‌ரிமாற்ற‌ம்
    க‌ண்டிப்பாக‌ வேண்டும்.

    மானிட‌த்தின்
    த‌னி ம‌னித‌ போட்டிக‌ள்
    வெறியாகிப்போன‌ பின்
    க‌ல்வியும் த‌னிஉடைமை ஆயிற்று.
    செல்வ‌மும் த‌னிஉடைமை ஆயிற்று.

    அர‌ச‌ன் ம‌டியில்
    உட்கார்ந்து கொண்டு
    அவ‌னுக்கு
    நிலாச்சோறு ஊட்டுவ‌து போல்
    ஞான‌ம் சொல்ல‌ வ‌ந்த‌வர்க‌ள்
    அஞ்ஞான‌த்தை அட‌க்கி ஆள‌
    க‌ண்டு பிடித்த‌ சூழ்ச்சிக‌ளே
    சாதிக‌ள்.

    வேத‌த்தில் உள்ள‌
    புருஷ‌ சூக்த‌ம் தான்
    புகைமூட்ட‌ம் போட்டு
    இன்னும்
    நான்கு வ‌ர்ண‌ம் சொல்கிற‌து.
    இறைவ‌ன் எனும்
    சாமியைக்காட்ட‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளே
    சாமிக்கும் மேல் ஆனார்க‌ள்.
    “சாமி” என்று விளித்து
    த‌ட்சிணை கொடுத்து
    கால் போன்ற‌ சூத்திர‌னும்
    அவ‌ன் கால் விழுவ‌தே
    இன்னும் “அர்த்த‌ சாஸ்திர‌ம்”இங்கு.

    த‌மிழ் உண‌ர்வு
    கொதிநிலை அடைந்த‌தால் தான்
    இந்த‌ ஒதுக்கீட்டு ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ள்.
    எப்போதும்
    கொதிக்க‌ வேண்டிய‌தில்லை தான்.
    ஆனாலும்
    அவ‌ர்க‌ள் அடக்கியாளும்
    உய‌ர‌த்துக்கு இன்னும்
    குதித்துக்கொண்டிருக்கும்போது
    இவ‌ர்க‌ளும்
    கொதித்துக்கொண்டிருக்க‌த்தான்
    வேண்டும்.

    ஜ‌ன‌நாய‌க ப‌ரிமாண‌ம்
    சிந்த‌னையை வ‌ள‌ர்க்க‌வில்லை.
    ச‌முதாய‌த்தின்
    ம‌னச்சிதைவுக்கு
    ஓட்டுப்பெட்டிக்குள்
    மாத்திரைக‌ள் இல்லை.
    மானிட‌நேய‌மே ஒரு
    அறிவாயுத‌ம் ஏந்தி வ‌ந்து
    அறுவை சிகிச்சை
    செய்தால் ஒழிய‌
    சாதிப்பித்த‌ம் தீராது.

    ==============================================ருத்ரா

  49. Avatar
    டோண்டு ராகவன் says:

    @புனைபெயரில்
    நீங்கள் புனைபெயரின் பின்னால் ஒளிந்து கொண்டு மலர்மன்னனின் சாதி கேட்டதால்தான் நான் முதலில் உங்கள் உண்மை பெயரைச் சொல்லுமாறு கேட்டேன். இப்போதும் அதே கேள்விதான்.

    மற்றப்படி எனது சாதி உமக்குத் தெரியாதா? எனது வலைப்பூவை பார்க்கவில்லையா?

    அன்புடன்,
    டோண்டு ராகவையங்கார்

  50. Avatar
    punai peyaril says:

    இங்கு சாதி என்றவுடன், அய்யர், தாழ்த் ஆகிய இரண்டு எக்ஸ்ரீம் நிலை பற்றி எழுதுபவர்கள், ஜாதி இந்துக்கள் பற்றியும் எழுத தைரியம் வேண்டும். ஜாதிய கொடுமை, கவுரவ கொலை இவற்றில் அய்யர்கள் ஈடுபடுவதில்லை…அவர்கள் திறமையின் ஆதிக்கத்திற்கு போட்டியிட முடியாத நிலையில், திறமையற்றவர்கள் எல்லா பிரச்சனையிலும் அய்யர்கள் என்று இழுத்து, அதில் கோவில் உள்செல்லுதல், மலம் எடுத்தல் என்று ஏதோதோ பிதற்றுகிறார்கள். அய்யர்கள் தான் தமக்கு தெரிந்த பாடத்தை சொல்லி தந்தார்கள். கற்ற பிறர் அதை சொல்லி கொடுத்து தரம் உயர்த்த வேண்டியது தானே… எத்தனை ஜாதி இந்து, தாழ்த்தப்பட்ட சினிமாக்காரர்கள் தங்கள் இன மக்களை, உதாரணமாக உசிலம்பட்டி ராக்கம்மாளையோ, திண்ணியம் திரிபுவையோ கதாநாயகி ஆக்கினார்கள்..? கேரளம் ஓடி நாயர், அய்யர் என்று தானே கதாநாயகி ஆக்கினார்கள். நாம் தமிழர் என்றவர் கூட, தன் படத்தில் பாலக்காட்டு மாதவனை தொடர்ந்து போடுகிறாரே… தமிழகத் தானைத் தலைவர் தனது மகளுக்கு ஆபத்து என்றவுடன் வடநாட்டு அய்யர்களைத் தானே அண்டினார். முரசொலி மாறன் ஹிந்து குடும்பத்தில் தானே பெண்ணெடுத்தார்… வீரமணி தன் அமெரிக்க வாழ் பையனுக்கு என்ன தாழ்த்தப்பட்ட குடும்பத்திலா பெண்ணெடுத்தார்..? அய்யர்களில் எத்துனை பேர் கல்லூரி ஆரம்பித்தார்கள்… சாராய மன்னனும், கொள்ளையரும் தானே யூனிவர்சிட்டி கல்வித் தந்தைகள்.. பின் நம் தரம் எப்படி இருக்கும்…? தரத்தை உயர்த்த உதவ வேண்டியது தான்… ஆனால் , தரம் உயர்த்தாதவர்கள் கையில் பொறுப்பிருந்தால் நாசமாகும் என்பதற்கு தமிழகம் உதாரணம். சாதிய கட்டமைப்பு இருப்பது உண்மை. ஆனால், சாதி அவசியம் என்பதில் என் உடன்பாடற்ற தன்மை. ஆனால், ஜாதி வெறிக்கு அய்யர்களை விட ஜாதி இந்துக்களே காரணம்… உண்மை சுடும்., இதில் கம்பு சுத்தி காவ்யா , விஷயத்தை பேசாமல் ஜஸ்ட் டிராப்பிங் பிக் வேர்ட்ஸ் அண்ட் கோட்ஸ். ( இது தமிழ் தானே..? ). திண்ணிய சம்பவம் என்ன அய்யரா காரணம்..? நீ கட்டுற கோவிலுக்கு அவன் வரலை என்று யோரோ கட்டின கோவிலுக்கு நீங்கள் போகனும் என்றதால், உள் அழைத்துச் சென்றது அய்யரே… மதுரை கோவில் முன் அந்த அய்யருக்கு சிலையே இருக்கு…. ஆனால், அதே சமயம் தாழ்த்தப்ப்டடவர்கள் பிற ஜாதி பெண்களை கவர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்வது ஊர்களில் அதிகரிக்கிறது… இந்த வேலையை அய்யர்கள் செய்வதில்லை… இது பற்றி எழுத யாருக்கும் திராணி இல்லை என்பதே உண்மை… அதனால், இங்கு அய்யர் என்று பேச்செடுப்பது, திசைத் திருப்பவே… இதனால் நஷ்டம் அய்யருக்கல்ல…

  51. Avatar
    Kavya says:

    //ஜாதி ஹிந்துக்கள் நடத்தும் கோவில்களில் மற்றும் திருவிலாகளில் அங்கு பிராமின் இல்லாத அர்ச்சகர்களிடம் தலித் க்கு முழு சுதந்திரம் கொடுகின்றார்கள என்ன ? அங்கஊள்ள கோவில்களில் தலித் மக்கள் போயி வர முழு சுதந்திரம் இருகின்றத என்ன? அங்க என்ன பிரச்னை ? இங்கு வெட்டி வாதம் பண்ணும எதனை பேர் அங்கு சென்று போராடி இருக்கின்றார்கள் ?

    சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில்ல போயி, அர்ச்சனை செய்யும் உரிமையை இந்த வீரர்கள் , ஏன் நம்ம காவ்யா கூடத் தான், கேட்டுப் பார்க்கட்டுமே… முனி கை அருவாள் பூசாரி கையில் இருக்கும்…. அது தெரிந்து தானே இவர்கள் ஜாம் பஜார் ஜக்கு மாதிரி இங்கு உதார் விடுவது…//

    என் பதில்:
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றியுள்ள தெருக்களில் ஏராளமான சிறுகோயில்கள் இருக்கின்றன. அவை முற்காலத்தில் ஜாதிவாரியாக மக்கள் அத்தெருக்களில் வாழ்ந்த போது எழுப்பப்பட்டவை. எடுத்துக்காட்டாக, வடக்கு மாசி வீதியிலுள்ள நவநீதகிருஸ்ணன் அல்லது வடக்கு கிருஸ்ணன் கோயில். என்று சொல்லமுடியாக்காலத்திலிருந்தே கோனார்கள் வசித்து இக்கோயிலை எழுப்பியுள்ளார்கள். இதைப்போல பலப்பல ஜாதியினரின் கோயில்கள் உண்டு. தெற்கு கிருஸ்ணன் கோயில் சவுராட்டியர்களுடையது. வடக்குக்கிருஸ்ணன் கோயில் கோனார்களுடையது. கூடலழகர் கோயில் தெருவுக்கு அடுத்த தெருவில் சவுராட்டியர் கோயிலும் உண்டு.

    இக்கோயிலகள் ஜாதிக்கோயில்கள். இஜ்ஜாதியினர் பிறரையழைக்கவில்லை. வந்து கும்பிட்டவர்களைத் தடுப்பதில்லை தற்போது. இக்கோயில்களின் என்னென்ன‌ விழாக்கள்; எப்போது, எப்படி, எவர் பூஜாரி என்பனவெல்லாம். அவர்கள் வைத்ததே.

    அதே வேளையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயில், தமிழ்ச்சைவர்களின் கோயிலான மதுரை மீனாட்சிக்கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் (108ல் ஒன்று) (மதுரை புறநகரில்) இவையெல்லாம் ஜாதிக்கோயில்கள் கிடையாது. இவை வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் கோயில்கள். இன்னஜாதியினருக்கு என்று ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். இன்றில்லை.

    திருமோகூர் பெருமாள் கோயிலுக்கருகில் உள்ள தேவர்களின் விருமாண்டி கோயிலிலிலோ அல்லது அய்யனார் கோயிலிலோ அவர்கள் ஜாதிப்பூஜாரித்தானே? அதை எதிர்க்கமுடியுமா? என்ற கேள்வியும், காளமேகப்பெருமாள் கோயிலில் ஏன் பார்ப்பனர்கள் மட்டுமே பூஜாரிகள் என்பதும் ஒன்றா?

    பார்ப்ப்னர்கள் தங்களுக்கென‌ ஜாதிக்கோயில்கள் கட்டிக்கொண்டு அவர்கள் வேண்டியவரை பூஜாரிகளாக்கிக்கொள்ளலாம். அல்லது மீனாட்சியம்மன் கோயில், கூடல்ழகர் கோயில் போன்ற வைதீகக்கோயில்களையே தங்கள் ஜாதிக்கோயிலகளாக்கிக்கொள்ளலாம். எவரும் உங்களைக்கேள்வி கேட்டமுடியாது.

    மலர்மன்னனுக்குச் சொன்னதே இங்கும் : ஜாதியா? மதமா? முடிவுசெய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் ஜாதியே என்று முடிவு செய்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ?

  52. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ பரமசிவம்,
    நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையை அறிந்திருப்பதால்தான் பதில் எழுதிவருகிறேன். ஆனால் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விவகாரங்களைப்பற்றிக் கேட்டால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.
    மேற்படி கட்டுரையில் பேசப்படுவது என்னவென்றால்:
    1. சாதிக் கட்டமைப்பு என்பதாக ஒன்று உள்ளது. இனியும் இருக்கும் (ஒருவேளை சில காலம் வரையிலுமாவது). ஆகவே அது நடைமுறையில் இருக்கும்வரை அதை நேர்மறையாகப் பார்த்து எவ்வாறு சமுதாயத்தில் சாதிகளிடையே மாச்சரியமில்லாமல் சுமுக நிலை நிலவச் செய்யுமாறு பயன் படுத்திக் கொள்வது
    2. சாதிக் கட்டமைப்பும் சாதி உணர்வும் நீடிப்பதற்கு இட ஒதுக்கீடு காரணமாக இருப்பதால் இட ஒதுக்கீடை சாதி அடிப்படைக்கு முக்கியத்துவம் கொடாமல் பொருளாதார அடிப்படையில் அளித்தால் சாதிக் கட்டமைப்பின் வீரியம் குறையும்.
    3. சாதிக் கட்டமைப்பை நேர்மறையாகப் பார்க்கும் முயற்சியாகவே ஒவ்வொரு சாதிக்கும் உரிய கலாசாரக் கூறுகள் பற்றிப் பேசப்பட்டது. இதன் அடிப்படையிலேயே இரு வேறு சாதிகளுக்கு இடையிலான திருமணம் சாதிக் கட்டமைப்பை அகற்றுவதற்கான பரிகாரம் ஆகாது என்று சொல்லப்பட்டது (அத்தகைய திருமணங்கள் எதிர்க்கப்படவில்லை). மேலும் சாதிக் கட்டமைப்பை நேர்மறைப் பார்வையாகக் காணும்வகையில்தான் பலவாறான சாதிப் பிரிவுகள் இருப்பதால்தான் பாரசீகம் போல் ஹிந்து சமுதாயம் பலாத்கார மத மாற்றத்திற்கு பலியாகாமல் தப்பித்தது என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    4. ’சாதி என்கிற அமைப்பு முற்றிலும் ஒழிந்தால்தான் ஹிந்து சமுகத்திற்கு விமோசனம் என்று நானே பேசியும் எழுதியும் வந்துள்ளேன். ஆனால் யோசிக்கும் வேளையில்..’ என்று கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தும் அது வசதியாகப் புறக்கணிக்கப்பட்டு என்னை உயர் சாதி ஆதரவாளன் என்பதாக வர்ணித்து கட்டுரையின் அடிப்பபடையினையே திசை திருப்பிச் சென்றாகிவிட்டது.
    5. சாதி ஒழிய வேண்டும் என்று ஆள் ஆளுக்கு வெறுமனே எத்தனை காலத்திற்குச் சொல்லிக் கொண்டிருப்பது? அதற்கு உருப்படியான வழி முறை காணாமல் சாதி உணர்வு மேலோங்குவதற்கான நடைமுறை அல்லவா உள்ளது? குறைந்த பட்சம் பிரத்தியட்சமாக வேரூன்றியிருக்கும் சாதிக் கட்டமைப்பை பயன்படுத்தி சமுதாயத்தில் அவவரவர் சாதியும் அவரவர் மேம்பாட்டில் கவனம் செலுத்த வைத்தால் சாதிகளிடையே சுமுக உறவு நிலவும் என்று சொல்லப்பட்டது. இதற்கு உதாரணமாகத்தான் நாடார் சமூகம் சுட்டிக் காட்டப்பட்டது.
    6. ஆனால் இவை பற்றியெல்லாம் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவில்லை. சம்பந்தமில்லாத விஷயங்களே அதிகம் பேசப் பட்டு என்னையும் அந்தச் சுழலில் இழுத்து விட்டாயிற்று. இதனால் யாருக்கு என்ன லாபம்?
    கட்டுரையில் ஏதோ ஒரு வரியைப் படித்தோ தாமாக அதற்கு அர்த்தப்படுத்திக்கொண்டோ அதற்கு பதில் எழுதுவதால் என்ன பயன்? கட்டுரையை முழுமையாக எடுத்துக் கொண்டு அதில் உள்ள கருத்துகளை முன்வைத்துக் கருத்துப் பரிமாற்றம் செய்தால் அல்லவா ஆரோக்கியமான விளைவு கிட்டும்?
    ஸ்ரீ பரமசிவம், சாதிகளின் தோற்றத்திற்கு வர்ணாசிரமம் அடிப்படை என்று நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்வதால் பயனில்லை. ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதையும் தொழிலின், குணாம்சத்தின் அடிப்படையில் அமையாமலே பல சாதிகள் இருப்பதும் சாதிக் கட்டமைப்புக்கும் வர்ணாசிரமத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கின்றன. இதை மறுப்பதாயின் காரண காரியங்களுடன் மறுக்க வேண்டும். சாதிகளின் தோற்றம் குறித்து ஆய்வுகள் நிரம்ப உள்ளன. முடிந்தால் அவற்றைத் தேடி எடுத்துப் படியுங்கள்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      கடைசிப்பத்தி பார்க்கவும்.

      அஅனுசரிக்கப்படுவது இருவகை: 1. தமிழ்பார்ப்ப்னர்களால் 2. மற்றவர்களால்.

      வருணத்துக்கும் சாதிகளுக்கும் தொடர்பில்லையென்பது இரண்டாம் வகையினருக்கு மட்டுமே பொருந்தும். முதல்வகையினர் தம்மை பிராமணர் எனவழைத்துக்கொண்டு வாழ்வதுமட்டுமல்லாமல், தமிழ்ச்சொல்லான பார்ப்ப்னர்கள் என்ற சொல்லை வெறுக்கின்றனர். அவர்களின் கூட்ட,மைப்பு தன்னை தமிழ் பிராமணர் சங்கம் (தாம்பிராஸ்) என்றுதான் தன்னை பதிவு செய்து நடாத்திக்கொண்டு வருகிறது, போன வாரம் தில்லித்தமிழ்ப்பார்ப்ப்னர்கள் குழந்தைகளுக்கு பூஜ்யசிரி காஞ்சி காம கோடி ஜயேந்திர சரசுவதி சுவாமிகள் முன்னைலையில் தில்லி காமாட்சியம்மன் திருக்கோயிலின் உபநயனம் நடைபெற்றது. வானமாமலை ஜீயர் வருகை தரும்போது மயிலாப்பூரிலும் திருவல்லிக்கேணியிலும் உபநயன விழாக்கள் பார்ப்பனர் குழந்தைகளுக்கு நடக்கும். எப்படி பாப்பிட்டிசம் ஒரு குழந்தையை கிருத்த்வனாக்குகிறதோ அப்படி இச்சடங்கு ஒரு குழந்தையை பிராமணர் ஆக்குகிறது. இப்படிப்பட்ட சடங்குகள் இந்து ஒரு ஜாதியினரை மட்டும் வருணத்தாலேயே வருவதாக வைத்துக்காட்டுகிறது. ஜீயரோ, பூஜ்யசிரி ஜயேந்திர சுவாமிகளோ மற்றவருக்கு இச்சடங்கை நடத்தமாட்டார். அஃதொரு அபச்சாரமாகும். ஏன்? வருண்த்தில் இவர்கள் மட்டுமே பிராமணர் என அங்கீகாரம் இச்சடங்கால் பெறவேண்டும். இது இவ்வாறிருக்க எப்படி தமிழ்பார்ப்ப்னர்கள் வருணத்தால் வரவில்லையென பேசமுடியும்?

      மற்றவருக்கும் இந்துமதமுண்டு. சடங்குகளுமுண்டு. ஆனால் அவை ஏறக்குறை ஒன்றாகத்தான் இருக்கும். சில வேறுபாடுகள் இருக்கலாம். தாலி ஜாதிக்குஜ்ஜாதி வேறாகத்தான் இருக்கலாம். ஆனால் தாலிகட்டல் ஒன்றே. இல்லையா?

      நாடார், முதலியார், செட்டியார், வன்னியர், பிள்ளை , இன்ன பிற ஜாதிப்பெயர்கள் கூட வருணத்தால் வரவில்லை. அதே வேளையில் தமிழ்பார்ப்பனர்களின் கூட்ட்மைப்பு த்ன்னை தமிழ்பிராமணர் சங்கமென்றும், மலர்மன்னன் தன் ஜாதியினரை பிராமணர்கள் என்றும், தினமலர் தம் ஜாதியினரை பிராமணர்கள் என்றும் அழைத்துக்கொள்ளக்காரணம் வருணத்துக்குத் தொடர்புடயோர் நாங்கள் என்று நினைத்து வாழ்வதாலே.

  53. Avatar
    மலர்மன்னன் says:

    //வழக்கம்போல ஜாதி என்றவுடன் ஒரு கூட்டம் பிராமின் என்று திசை திருப்பி நன்றாக மாற்றிவிட்டார்கள் கட்டுரையை -பாண்டியன்//
    தங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

  54. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ புனைப் பெயரில்,
    நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தை கவனித்தேன். நான் சாதிகள் அவசியம் என்று கூறுவதாக அதில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் சாதிகள் அவசியம் என்று கூறவில்லை. சாதிகளின் அவசியம் என்றே எழுதியுள்ளேன். இரண்டுக்கும் இடையே நுட்பமான வேறுபாடு உள்ளது.
    அன்புடன்,
    மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      Put in English, they r:

      The necessity of castes
      Castes are necessary.

      What s the difference ?

      Clever lawyering, it can b!

      1. Avatar
        ஆர். சத்தியபாமா says:

        ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தன்மை உள்ளது. இந்த நபர் டேக் யுவர் ஸீட் என்கிற ஆங்கில வாக்கியத்தை உன் இருக்கையை எடுத்துக்கொள் என்று மொழி பெயர்க்கும் ரகம்போல் தெரிகிறது. யூ ஹேவ் எ ரோல் டு ப்ளே என்பதை உன்னிடம் விளையாடுவதற்கு ஒரு வளையம் உள்ளது என்றும் இவர் மொழி பெயர்க்கக்கூடும்! மலர்மன்னன் ஐயா நுட்பமான வேறுபாடு இருப்பதாகத்தானே எழுதியுள்ளார். சிறிது சிந்தித்துப் பார்த்தால்தானே அது விளங்கும். அந்த அளவுக்கு ஆற்றல் இல்லாதவர்கள் ஏன் வீணாக சிரமப்பட வேண்டும்? அதுசரி, மலர்மன்னன் ஐயா தமிழில் எழுதியதை இவர் எதற்காக, யாருக்காகாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார்? ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? தனது மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை இவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

        1. Avatar
          Kavya says:

          சாதிகளின் அவசியம் = The necessity of castes

          சாதிகள் அவசியம் = Castes are necessary

          What s the difference Sathyabhamaa ?

    2. Avatar
      punai peyaril says:

      மம, போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன..? – இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கா என்ன…?

  55. Avatar
    smitha says:

    Paramasivam,

    Where did U get the idea that 200 archakas are jobless? U have no proof for that.

    Also, how can mm be held responsible for something written in dinamalar?

    Worse, U have not able to even quote the contents.

    By the same yardstick, shall I hold U responsible for whatever is written in viduthalai?

  56. Avatar
    virutcham says:

    சாதி உருமாற்றங்களாலும் நன்மைகளோ தீமைகளோ சில காலம் நடக்கும். ஜாதிய வன்முறைகள் இப்போ அரசு சலுகைகளை நோக்கி நடப்பதில்லை தான் ஆனால் சலுகைகள் கொண்டு முன்னேறியவர்களே திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதால் அதன் பலன்கள் எல்லோரையும் சென்று அடைவதில்லை.

    வருவாய் ஜாதி என்ற அடிப்படையில் சலுகைகள் கொடுப்பதை விட யாருக்கு தேவை என்று புரிந்து கொள்வது மிகச் சுலபம். அது தான் அரசுப் பள்ளி மற்றும் சில அடிமட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் படிக்கும் பிள்ளைகள். அவர்களை முன்னேற இயல்பாக அனுமதித்தாலே இந்த எதச்சதிகாரத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்து விடுவார்கள்.

    வளர்ந்து விட்ட ஒவ்வொருவரும் சற்று விலகி நின்றாலே அவரவர் காலுக்கு கீழ் நின்று அவரவர் சமூகம் மேல் எழும். இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொருவரும் தன் தவறை மறைக்க கைகாட்ட ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டிருப்பது அவரவர்க்கே புரிந்த ஒன்று.

  57. Avatar
    punai peyaril says:

    எனக்கு தெரிந்து சிதம்பரம் நுழைவு போராட்டத்தின் போது நுழைந்தவர்களுக்கு கடவுள் பக்தியை விட ஏதோ சாதித்து விட்ட மிதப்பே இருந்தது.

    1. Avatar
      Kavya says:

      மீனாட்சியம்மன் ஆலயப்பிரவேசத்துக்கு கடவுள் பக்தியாக்காரணம்? இல்லை. உரிமைப்போர். அவ்வளவே. அதைப்போல, சிதம்பரத்தில் நடைபெற்றது மொழிக்கான உரிமைப்போராட்டம்

      1. Avatar
        punai peyaril says:

        என்னத்த உரிமை… என்ன கிடைச்சது… இல்ல திருவாசகம் தான் தெரிச்சுச்சா இல்ல புரிஞ்சுச்சா… இல்லை தூண்டி விடுபவர்கள் , மிடில் ஈஸ்ட்டில வேல கொடுத்தாங்களா…? கோடாரிக் காம்புகள் ஆகி அவமானப்பட்டு பின், சென்னை கடற்கரையில் அன்னை சோனியா என்று தொண்டை கிழிந்தது தானே மிச்சம்… “கட் அண்ட் பேஸ்ட் காவ்யா” கேட்கப்பட்ட பிற கேள்விகளுக்கு பதில் அளிப்பது நன்று…

        1. Avatar
          Kavya says:

          இன்று தலித்துக்கள் மாபெரும் வைதிகக்கோயில்களில் சென்று மூலவரின் முன்னே நின்றெ வழிபடுகிறார்கள். இதுவே நான் சொல்லும் உரிமை.

  58. Avatar
    punai peyaril says:

    டின்னை ( சான் சனுக்கும் புரியனும் தமிழில் எழுதுபவனுக்கும் புரியனும், அது தான் தங்கலீஷ் ) எடிட்டரு ரொம்ப நல்லவரு… பின்னூட்டங்களை… தூளா எடிட்டு பண்ணுறாரு.

  59. Avatar
    Karuppu says:

    கீழ்க்கண்ட சுட்டியைப் பார்க்கவும்:
    http://www.rediff.com/news/1999/feb/19kerala.htm

    சில ஆண்டுகளுக்கு முன் கூட விஷ்வ ஹிந்து பரிஷத், தமிழகத்தில் நடத்திய மாநாட்டில் தன்னுடைய தீர்மானத்தில் அன்னைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்க கோரியிருந்தது. கிராம கோயில் பூஜாரி பேரவையும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டு வருகிறது. இதே தமிழக மண்ணில்தான், வந்தவாசியை சேர்ந்த தி.க பிரமுகர் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் கிளையில், சாதி வேற்றுமையில்லாமல் பழகுவதைப் பார்த்து, பெரியார் சொன்ன சாதி ஒழிந்ததோ இல்லையோ, இங்கு பல சாதிக்காரர்களும் ஒன்றாக விளையாடி, தேசத்திற்காக பணிசெய்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

  60. Avatar
    Karuppu says:

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொல்லிக் கொண்டு பணம்திண்ணியாக பேனர்கள் மூலம் பிழைப்பு ந்டத்தும் கட்சியினர், நடந்து கொள்ளும் விதம் தெரியுமா? எனவே சாதி ஒழிப்பு என்று நீட்டி முழங்கினால் போதாது. செயலில் செய்ய வேண்டும் சாதி வேறுபாடு இல்லாமல் பழகும் சூழ் நிலைக்கு முதலில் வருவோம் அப்போது மக்களே சாதியை மறக்கும் நிலை உருவாகும். கருணாநிதி, தை 1 புத்தாண்டு என்று அறிவித்துவிட்டதால் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா என்ன? மனதை வென்றால் சாதி மமதை தானாக போகும். இராமானுஜர், பாரதியார் செய்து காட்டவில்லையா?

    1. Avatar
      Kavya says:

      இராமானுஜர், பாரதியார் போன்றவர்களின் தொண்டு விழலுக்கு இறைத்த நீரே.

      நான் எழதியிருப்பதை மறுபடியும் நோக்குங்கள்; எட்டயபுரம் பெருமாள் கோயில் சன்னதித்தெருவில் உள்ள ராமானுஜக்கூடத்தில்தான் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்ற அறிவுப்புப்பலகை தொங்கிக்கொண்டிருக்கிறது.
      அக்கூடங்கள் ஒவ்வொரு பெருமாள் கோயில் சன்னதித்தெருவிலும் காணப்படுவன‌, அவைகளின் நோக்கம் மக்களைத்திரட்டி அவர்களுக்கு நல்ல கருத்துக்களைப்போதிப்பதாகும். வெறும் பஜனைக்கூடங்களல்ல. ஆங்கே ஆழ்வார்களின் வாழ்க்கை, அன்னாரின் பாசுரங்கள், ஆச்சாரியர்களின் தொண்டு, திருமால், திருமகள், திருமாலின் அவதாரச்சிறப்புக்கள் இவற்றைப்பற்றி பேசி அவற்றின் நுட்பங்களையும் தாத்பரியங்களையும் மககளுக்கு விளக்கி அவர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதேயாகும். இத் தொண்டு அல்லது கைங்கரியத்தைச் செய்வோர் வைணவ‌ அறிஞர்களும் பெரியோர்களும். இங்கே அனைவரும் வரவேண்டும். சாதி, இன, ஏன் மத பேதங்களும் இல்லை. இதுவே நோக்கம்.

      ஆனால் அக்கூடத்தில் இப்பலகை தொங்குகிறது என்றால், இராமனுஜரின் தொண்டு விழலுக்கு இறைத்த நீர்தானே?
      டோண்டு ராகவன் தன்னை டோண்டு ராகவன் ஐயங்கார் என்று திண்ணையில் சொல்லிப் பெருமைப்படுகிறார். அது சரி. ஆனால், இவரின் ஜாதியினர் வழிபடும் இராமானுஜரின் தொண்டுக்கு எதிராகவல்லவா இவர் ஜாதிகளைப்பற்றிப்பேசியும் எழுதியும் வருகிறார். எழுதலாம். சாதிகள் அவசியமென்பதும், சாதிகளின் அவசியமென்பதும் இராமானுஜரின் தொண்டுக்கு எதிரானவை.

      பாரதியாரின் தொண்டும் விழலுக்கு இறைத்த நீரேயென்பது இச்செயல் எட்டயபுரத்திலேயே நடக்கிறதென்பதிலிருந்து தெரியவரும்.

      நான் திண்ணையில் எழுதியதை எவரேனும் படித்து எட்டயபுரத்து ஐயங்கார்களை உசுப்பியிருந்தால் ஒருவேளை இன்னேரம் அப்பலகை விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கலாம். நான் அங்கு சென்றது ஜனவரி 17 தியதி.

      1. Avatar
        punai peyaril says:

        சென்னை செண்ட்ரல் அருகிலுள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவில் பூசாரி வேலையை வாங்கி கொடுத்தால் எனது நண்பன் பார்க்கத் தயார். எனது நண்பன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். காவ்யா இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் பாடிகாட் முனிஸ்வரன் சந்நிதியில் தினமும் காவ்யா பெயரில் இலவச அர்ச்சனை செய்யப்படும்.

  61. Avatar
    arkswamy says:

    Genuine desire that the reservations should be made applicable only to economic poor in those communities so that those who have grown economically by using the reservation should give room for other brethren of his/her community to get the benefit and uplift themselves. Persons of forward communities can continue to be kept out reservation. In this method, a day would dawn when everybody would be ready to choose their own with adequate economic support and the reservation would become irrelevant. For that day every one of us should strive and work for.

  62. Avatar
    Paramasivam says:

    This piece of information only for Mr.Malarmannan.Travancore Devasthaanam controls 2000 temples in Kerala.The Devasthaanam has decided to appoint Archagars belonging to Non-Brahmin community for 50% of the vacancies.6 months ago they have conducted interview and selected 199 Archagars.Out of the selected Archagars,40% are Non-Brahmins as per information provided by MrJayakumar,Additional Chief Secretary of Travancore Devasthaanam.When Kerala,which is more particular about Agamaas can appoint Non-Brahmins as Archagars,why not in TN and that too after passing a legislation for the same purpose.The legislation was challenged in Supreme Court and as a result young men trained by previous Govt could not become Archagars.More details can be gathered only by filing application under RTI Act.

  63. Avatar
    டோண்டு ராகவன் says:

    //More details can be gathered only by filing application under RTI Act.//
    அதைச் செய்யுங்கள் முதலில். நீங்கள் காட்டும் கோடுக்கெல்லாம் ரோடு போட வேண்டும் மலர் மன்னன் என நினைக்கிறீர்களா? நீங்கள் கையிலெடுத்து போராடுங்கள். எல்லோரும் வந்து சேர்ந்து கொள்வார்கள்.
    அதை விடுது அதைச் செய், இதைச் செய் என உத்திரவுபோட நீர் யார்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    1. Avatar
      Kavya says:

      டோண்டு ராகவனின் நினைப்பே பிழையாகத்தான் தெரிகிறது.

      இங்கு மலர்மன்னனின் கட்டுரை போடப்பட்டிருக்கிறடு. கட்டுரையாசிரிய‌ருடன் வாதங்கள் நடைபெறுகின்றன‌; அவர் பதிலகள் உண்மைகளை மறைத்து பார்ப்ப்னர்களையும் பார்ப்பனீயத்தையும் தூக்குகின்றன. அவை சிலரால் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. அவரைக்கேட்க‌ என்ன உரிமையென்பதெல்லாம் இணைதள விவாத அரங்கில் செல்லாது. வாதத்தை வைத்தோர் எதிர் வாதத்தைப் படித்துப்பதில் சொல்லவேண்டும். வைத்தோரை வைவது அவை நாகரிமன்று.

      நாம் பத்திரிக்கககளிலும் மற்ற ஊடகங்களிலும் நேரில் பார்த்தவைகளையும் அடிப்படையாக வைத்தே வாதங்கள் வைக்கிறோம். படிப்போருக்குத் தெரியப்படுத்தவே. ‘நீர் போய் தெருவில் இறங்கிப்போராடும்’ என்பது அவ்வாதங்களை முடக்கச்செய்யும் தந்திரமாகும்.

  64. Avatar
    punai peyaril says:

    மம-வை சும்மா கடிப்பவர்கள், கலாய்ப்பவர்கள் கோழைகள். இதோ நேற்று ஒரு சிறுபெண்ணின் கழுத்தறுத்து அதில் வழிந்த ரத்தத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் பிடித்த அந்த கொலைகாரன், முஸ்லீம் இனம் சேர்ந்தவரை கண்டிப்பார்களா இவர்கள்…? – பெண் துடிக்கத் துடிக்க ரத்தத்தை பிடிக்க வைக்கும் அந்த கேடு கெட்ட மனநிலையை தந்தது எது…? ஆடு கோழியை ரத்தம் வெளியேறு வரை மெதுவாக அறுக்க வேண்டும் என்று சொல்லித் தந்து அதன் துடிப்பை புறந்தள்ளும் மனநிலை தந்த கோட்பாடு தானே..?

    1. Avatar
      Kavya says:

      இதன் மூலம் நீங்கள் மலர்மன்னனுக்கு எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறீர்கள். அவரை அக்கொடியவனுடன் சேர்த்து அவனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்பதாகத்தான் பொருள் வரும்.

      அக்கொடியவன் ஒரு அரசியல்வாதி. திமுககாரன். ஏற்கனவே பிறர் சொத்தைப் போலி ஆவணத்தைவைத்து வளைத்துப்போட்டவன்; ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் வெளியே தெரிந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையிலிருக்கிறது. அந்த நிலத்தில் கல்லூரி ஒன்று கட்டுவதற்கு அவன் கொடுத்த நரபலிதான் அக்கொலை.

      மதுரையெங்கும் அழகிரியின் அடிப்பொடிகளால். போலிப்பட்டாக்களைத் தயாரித்து நில ஆக்கிரமிப்பு நடைபெற்றது. அதில் அழகிரியே முதல். அவரின் நிலமும் இப்போது கையகப்படுதத மதுரை மேயர் முடிவு செய்திருக்கிறார்.

      இப்படிப்பட்ட அரசியல்வாதிகள்; தங்கள் நலத்திற்காக ஏராளக்கொலைகளைச் செய்பவர்கள் (தா பாண்டியன் கொலை; தினகரன் கொலை) மதுரையில் திமுக ஆட்சியின்போது நாகரிக உலா வந்தார்கள். மக்கள் நடுங்கினார்கள். அப்படி மக்களை நடுங்க வைத்த கூட்டத்திலுள்ள ஒரு கொடியவனை சாதிகளைப்பற்றிய விவாதம் நடக்குமிடத்தில் அவன் சார்ந்த மதத்தைக்காட்டிப்பேசுவது கோழைத்தனமாகும். புனைப்பெயரில் ஏன் மதுரைக்குப்போக வேண்டும? அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை பற்றி விவரங்களைப்போலீசு ரிகார்டு அல்லது நாளிதழ்களில் படித்து அவர்களில் எத்தனை பேர்கள் முசுலீம்கள்; எத்தனை கிருத்துவர்கள் என்று பார்த்து இவர்களையெல்லாம் ஏன் விட்டுவிட்டு மலர்மன்னனை மட்டுமே ஏன் கலாய்க்கிறீர்கள் என்று கேட்கலாமே?

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கல்விக்கூடம் செல்லும் இளம் பெண்டிர் மதி முகத்தில் அமிலத்தை வீசிச் சமீபத்தில் புண்ணாக்கிய ஆடவர் பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானத்திலும் செய்தது யார் ?

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        Kavya says:

        Answer: TALIBAN who r omnipresent in Pakistan also. They owe allegiance to Osama Bil Laden group.

        These r radical groups among Islamists. Mr Jeyabharatan shd take into consideration the Islam practised in Indonesia and Malaysia. Do such things happen there?

        I was in Jakarta a few years ago. Only on reaching there, I was told that it was a Ramalan month. But I find young boys and girls in modern dresses.

        Ok, what does it do with the argument here? Do you mean to hint that Tamil muslims r a radical group? Do they control women as Talibans do? If u believe so, then it is very necy for u to travel to Madurai and look at the muslims as I do daily. Except the burqa which indeed Mall their women put on, there is no difference between a Tamil muslim and a Tamil Hindu much to my dismay. I wish the muslims shd b different. The Tamil Muslims is a pukka integrated group among us – a salutary fact which is s not often found with Tamil brahmins.

        1. Avatar
          punai peyaril says:

          இங்கிலீஷில் சொல்வதால் உண்மையா இருக்குமோ…? ஜெயபார்தன் தமிழில் தானே கேட்டார்.. பொதுவா டென்ஷன் ஆன நம்ம ஊரில் இங்கிலீஷில் பேசுவார்கள்.. இது அந்த வகையறாவோ…?

          1. Avatar
            Kavya says:

            Sometimes, Tamil typing software malfunctions here. Hence the need to type in English.

            Hav u read my essay on Kotravangudi Umapathy Sivachaariaar. As so many don’t know abt that person, I decided to write abt him. Moreover, the provocation came from Kalimigu Kanapati, the Tamil savite, who was blissfully unaware (or pretends to be unaware?) that there is some book called Sekkizhaar puraamam. The end of my next essay will purport to show he s so prejudiced that he even attempts to twist Tamil lit to suit his point. Do put in ur comments, and I expect u to say it is an Iyer who adorned Saiva Sithantham with his tremendous books – alas, no one here, including u, dont know !

      2. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        முகமது நபி நாயகத்தைக் கொம்புகளுடன் வரைந்து அவமானம் செய்தன சில அறிவற்ற ஐரோப்பிய நாடுகள். உடனே உலக மெங்கும் இஸ்லாமியர் எதிர்ப்பும், கிளர்ச்சியும் பரவின. ஆனால் தாலிபான் மூர்க்கர் ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் கல்வி பயிலச் சென்ற பெண்கள் மீது அமிலம் ஊற்றிக் காயம் உண்டாக்கிய போது, எத்தனை இஸ்லாமிய நாடுகள் கண்டித்தன ?

        சி. ஜெயபாரதன்.

        1. Avatar
          Kavya says:

          A good point. Yet, I think, the said countries don’t want to interfere as they wd have thought that the excesses of Taliban in the name of Islam are obviously condemnable. In other words, condemning them is laboring the obvious.

          Let’s take Malaysia and Indonesia. They, too, have a few radical groups but such groups are rounded up fast and hanged faster. For e.g a Malaysian radical man who bombed a Jakarta star hotel with the intention to terrorist and kill the foreign tourists there. Similarly the Bali bombing. In both cases, the Indonesian government were in hot chase and soon the perpetrators were got & hanged. No member of the public or any ginger group supported the terrorists there. Malaysia and Indonesia are Islamic countries who should not be mistaken for supporting Taliban just because they did not issue any condemnation of the Taliban.

          Taliban is today the untouchable of the world. No one supports them. It is not necessary to condemn them. BECAUSE THEY STAND CONDEMNED.

          Taliban is not the representative of Islamic thought or life. Muslim scholars and western scholars trace their radicalism to their ancient inherent life style: you may call it genes, but I wd call it topographical character, which is, warring and wa- lordism is indigenous to their tribe. There are more war lords – each one has a group, than people. If they were in any other religion, they wd be like that too. The country is barren and rocky and leafless hills and mountains and the dwelling mind too is like a hard rock. As the land, so the mind! In ancient times, they were Hindus and the Mahabaratam tells about their group war. The Kaurava tribe are none but Afgans. The mother of Kauravas is Khandari, the Queen of modern Kandhahar. Most of the epic happen there.

          Labouring the obvious must be the reason. 11/9 carnage by Osama Bin Laden was not condemned by issue of any announcements by a number of countries, including Xian ibes. Who will labour the Obvious ?

          Silence is not always tacit approval. More often than not, to speak abt something is redundant as everyone knows what is that thing unequivocally!

  65. Avatar
    punai peyaril says:

    பரம்சிவம், கோட்டைமேடு முஸ்லீம்கள், ராவுத்தர்கள், பணக்கார ஜவுளிக்கடை முஸ்லீம்கள் < தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த முஸ்லீமை மணப்பார்களா…? அதை முதலில் சரி செய்யுங்கள்… புகுந்த வீடு நாறுது… இங்கு உயிரும், வேரும் தந்த பிறந்த வீட்டின் கருவறுக்காதீர்கள்….

  66. Avatar
    suvanappiriyan says:

    புனை பெயரில்!

    //பரம்சிவம், கோட்டைமேடு முஸ்லீம்கள், ராவுத்தர்கள், பணக்கார ஜவுளிக்கடை முஸ்லீம்கள் < தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த முஸ்லீமை மணப்பார்களா…? அதை முதலில் சரி செய்யுங்கள்… புகுந்த வீடு நாறுது… இங்கு உயிரும், வேரும் தந்த பிறந்த வீட்டின் கருவறுக்காதீர்கள்//

    என்னுடைய வகுப்புத் தோழன் செல்வராஜ் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன். பிகாம் பட்டதாரி. 4 வருடங்களுக்கு முன்பு வழியில் அவனை பார்த்து 'என்ன செல்வராஜ் சௌக்கியமா?' என்றேன். சுற்று முற்றும் பார்த்து விட்டு 'என் பெயர் அப்துல் அஜீஸ். உங்கள் ஊரில்தான் திருமணம் முடித்துள்ளேன். ஒரு குழந்தை இருக்கிறது.' என்றவுடன் ஆச்சரியப்பட்டுப் போனேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் முடித்துள்ளது பிறகுதான் தெரிந்தது. பிறகு எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து காபி கொடுத்து அனுப்பினேன். தற்போது தன்னுள் எழுந்த மாற்றங்களை விலாவாரியாக சொன்னவுடன் ஆச்சரியப்பட்டேன். தீண்டத்தகாதவன் என்ற இழி சொல் நீங்கி உலக முஸ்லிம்களில் ஒருவனாக கம்பீரமாக பள்ளிக்கு தொழுக சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள். வன்முறை இன்றி தீண்டாமையை ஒழிக்க நம் முன் உள்ள ஒரே வழி இஸ்லாம்தான். கசந்தாலும் அதுதான் உண்மை.

  67. Avatar
    டோண்டு ராகவன் says:

    பரமசிவம்,

    மலர்மன்னன் பல முறை கூறியும் அவரை இதைச் செய் அதைச் செய் என தொந்திரவு செய்ததால்தான் அவ்வாறு கூறினேன். அதே சூழ்நிலை மீண்டும் வந்தால் அவ்வாறுதான் கூறுவேன். நீங்களும் அவ்வாறே கூறிக் கொண்டு போங்களேன் எனக்கென்ன.

    டோண்டு ராகவன்

  68. Avatar
    smitha says:

    Piriyan,

    வன்முறை இன்றி தீண்டாமையை ஒழிக்க நம் முன் உள்ள ஒரே வழி இஸ்லாம்தான்

    U have a fantastic sense of humour.

    Punai Peyaril,

    U must not criticise muslims. Kaya & piriyan will get angry. They are “secularists”.

    Hindus will continue to die at the hands of islamists. They will not care. Bcos those are hindu lives.

    But if even 1 muslim is killed even in incident, blame the entire hindu society.

    You have not understood this ‘secularism” in spite of being in India for so long.

    1. Avatar
      Kavya says:

      மதச்சார்பற்ற தன்மையென்பது இருபுறங்களும் கடைபிடிக்கப்படவேண்டியது பொதுவிடயங்களில் மட்டுமே. அரசு மக்களின் மதவழிபாடுகளுக்கும் வாழ்க்கைக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது; அதே வேளையில் அவர்களை தங்கள் தங்கள் மதப்பரப்புரைகளுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் பொதுவிடங்களையும் பொதுக்கரணிகளையும் பயன்படுத்தவிடக்கூடாது. அப்படியே விட்டாலும் எல்லாருக்கும் சமமாகத்தான் அதைச்செய்ய வேண்டும்.

      இப்படி எங்கு பார்த்தாலும் கோயில்கள் பொதுச்சொத்தில். மற்றவர்கள் செய்வது ஓரிரண்டே, நான் பார்த்தவரையில் மதச்சார்பற்றத்தன்மையை மீறி ஆக்கிரமித்துக்கொள்பவர்கள் இந்துக்களே. ஆனால் அவர்கள்தான் மற்றவர்களைக்குற்றம் சாட்டுகிறார்கள்.

      1. Avatar
        punai peyaril says:

        இந்துக்கள் சொத்துக்களை இந்துக்கள் ஆக்கிரமிப்பதை பின் பார்ப்போம்.. எங்கிருந்தோ வந்த கொள்ளையர்கள், ஆக்கிரமித்து அழித்த சொத்துக்களை உள்ளூர் புல்லுருவிகள் கொண்டு ஆக்கிரமித்ததை மீட்பது நம் கடமையல்லவா…? சரி சிறுபான்மை சகிப்புத் தன்மை என்கிறீர்களே அது பாகிஸ்தானுக்கும், சௌதிக்கும், ஆப்கனுக்கு உண்டு தானே.. தயவு செய்து உங்கள் வீரதீரத்துடன் ஒரு மடல் எழுதி அவர்களுக்கு அனுப்பலாமே…

  69. Avatar
    Dr.G.Johnson says:

    SATHIGALIN AVASIYAM enpathu pattri ingu ippedi kaarasaaramaga vivathikumpothu ippothu saathi vaariyaga kannakku eduppu nadanthu kondirukiruthe? Athu patri yaarum karuthu kooravillaiye? Veli naatil vaazhum Thamizharkal ithu kandu viuyanthu poiyullanar! En endru theriyalai!…Dr.G.Johnson.

  70. Avatar
    Dr.G.Johnson says:

    Saathiyai maranthu vazhe ennum velinattu Thamizharkal Thamizh naatil innum saathi pattri sarchai pannikondu nerathai veenadippathu vethanaiyai tharugirathu………. veru vazhi theriyavittal saathivaariyage maavattangal amaithukondu vaazha paarungal…athuve siranthathu!…….Dr.G.Johnson.

  71. Avatar
    Kavya says:

    ‘தொந்திரவு’?

    இணையதளத்தில் என்ன தொந்திரவு இருக்க முடியும்? “இதைச்செய்யவில்லை; அதைச்செய்யுங்கள்” என்பதை ஏன் தொந்திரவாக எடுத்துக்கொள்ளவேண்டும்? பதில்கள் போட்டு விளக்கலாம் அல்லது போடாமலே விட்டும் விடலாமே!. போடாமல் விட்டால் அக்கேள்விகளை எதிர்நோக்குவதில் அவருக்குப் பிரச்சினைகள் இருக்கலாம் என்று தெரிந்துவிட்டுப்போகட்டுமே!

    இணையதள விவாதம்தான் இங்கு நடக்கிறது. இருவருக்கிடையிலே மட்டுமே என்றிருந்தாலும் வைக்கப்படும் கேள்விகளும் போடப்படும் விளக்கங்கள் அல்லது பதில்களும் அனைவரும் படிப்பதற்காகத்தான். தொந்திரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. பேசப்பிடிக்கவில்லையானால், மவுனம் பதிலாக இருக்கட்டும். மவுனமும் தொந்திரவென்றால், தொந்திரவு என்ற சொல்லுக்கு ஒரு புதுப்பொருளைத் தருகிறார் டோண்டு ராகவன் என்றுதான் வரும்! இல்லையா? கேள்விகள் மலர்மன்னனுக்கு மட்டுமல்ல; அனைவரும் தெரிந்துகொள்வதற்காக. தர்மசங்கடமான கேள்விகள். அல்லது தார்மீகக்கோபத்தில் வைக்கப்படும் கேள்விகள். அல்லது போலித்தனத்தை வெளிக்கொணர முயற்சிக்கும் கேள்விகள். அப்படியொன்று கீழே எடுத்துக்காட்டுக்காக‌.

    மலர்மன்னன் டோண்டு ராகவனைத் தமக்கு தெரியாது. எப்போதே தொடர்பு கொண்டு பேசியதுதான் என்று சொல்ல டோண்டு ராகவன் ‘நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம்’ என்கிறார். டோண்டு ராகவனை ஏன் தன்னுடன் இணைத்துப்பேசப்படுவதை அவர் விரும்பவில்லை. இஃதொரு கேள்வி. பதில் சொல்லலாம். சொல்லாமலும் போகலாம். ஆனால் இக்கேள்வி அனைவரின் பார்வைக்கும்கூட. பதில் கிடைக்காவிட்டாலும் அனைவருக்கும் தெரியட்டும்.

  72. Avatar
    smitha says:

    கீழ் சாதி என்று வந்ததெல்லாம் முகலாயர் ஆட்சியினால்தான்
    உதாரணமாக ஹிந்துக்கள் பழங்காலத்தில் ‘கால் கழுவும் ‘ வேலையை திறந்த வெளியில் தான் செய்வார்கள்
    மனிதக் கழிவானது நுண்ணுயிர்கள், மற்றும் காற்று மண் இவற்றில் உள்ள நைட்ரஜன் இவற்றால் மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்
    ஆனால் முகலாயர் படையெடுப்புக்குப் பின் இது மாறியது.
    இந்த முறை இஸ்லா்முக்கு எதிரானது .ஆகவே அவர்களுக்கு மனித மலத்தை அப்புறப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டது.
    அப்போது உருவானது தான் மனிதன் மலம் அள்ளும் கொடுமை
    எனவே முகலாயர்கள்தான் இந்த மாதிரி ஜாதிகள் ஏற்படக் காரணம் என்பது உண்மையே.

    The above post is by Mr. R.Sridharan from tamilhindu.com

    I can see smoke coming out of kavya & priyan’s ears.

  73. Avatar
    suvanappiriyan says:

    //smitha says:
    May 3, 2012 at 6:24 am
    கீழ் சாதி என்று வந்ததெல்லாம் முகலாயர் ஆட்சியினால்தான்
    உதாரணமாக ஹிந்துக்கள் பழங்காலத்தில் ‘கால் கழுவும் ‘ வேலையை திறந்த வெளியில் தான் செய்வார்கள்
    மனிதக் கழிவானது நுண்ணுயிர்கள், மற்றும் காற்று மண் இவற்றில் உள்ள நைட்ரஜன் இவற்றால் மக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்
    ஆனால் முகலாயர் படையெடுப்புக்குப் பின் இது மாறியது.
    இந்த முறை இஸ்லா்முக்கு எதிரானது .ஆகவே அவர்களுக்கு மனித மலத்தை அப்புறப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டது.
    அப்போது உருவானது தான் மனிதன் மலம் அள்ளும் கொடுமை
    எனவே முகலாயர்கள்தான் இந்த மாதிரி ஜாதிகள் ஏற்படக் காரணம் என்பது உண்மையே.
    The above post is by Mr. R.Sridharan from tamilhindu.com
    I can see smoke coming out of kavya & priyan’s ears.//

    ஹா…ஹா…ஹா… திறந்த வெளியில் மலம் கழிப்பது உங்களுக்கு சுகாதாரமா? இன்று அரசே கழிவறை கட்டிக் கொள்ள பண உதவியும் செய்கிறார்களே! இங்கு சவுதியில் மனித மலத்தை எடுப்பது அனைத்தும் எந்திரங்களே! இந்த ஏற்பாட்டை செய்வதை விட்டு விட்டு நாகரிகமாக வாழக் கற்றுக் கொடுத்த முகலாயர்களை குறை சொல்வது உங்களுக்கே ஹாஸ்யமாக தெரியவில்லையா ஸ்மிதா!

  74. Avatar
    லெட்சுமணன் says:

    அன்பு காவ்யா, தங்களுக்கு ஆங்கில மோகம் அதிகம் என்று சொன்னீர்கள், தற்போது மென்பொருள் பிரச்சினை என்கிறீர்களே?

    =========================================================
    http://puthu.thinnai.com/?p=4604#comments

    காவ்யா says:
    October 18, 2011 at 5:24 pm

    2. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு, ஆங்கிலத்தையே பயன்படுத்துவது என்பது வேறு? நீங்கள் கூட பெரும்பாலும் உங்கள் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் தான் இடுகிறீர்கள். நீங்கள் ஆங்கில மோகம் பிடித்தவர் என்று கொள்ளலாமா? உங்களை எல்லாம் யோசித்து தான் அந்த தீர்க்கதரிசி “மெல்ல தமிழ் இனி சாகும்” என்று சொன்னானோ?//

    லட்சுமணன்

    மெல்லத் தமிழ் இனி சாகும் என்று ஒரு பேதை சொன்னான் என்னிடம் என்றுதான் பாரதியார் எழுதுகிறார். பாரதியைப்பற்றி விவாதததில் இப்படி பிழை போட்டு பாரதியாருக்குத் தமிழ் விரோதி என்ற பட்டத்தைத் தருவது சரிதானா ?

    எனக்கு ஆங்கில மோகம் அதிகம். True.
    =====================================

  75. Avatar
    smitha says:

    Piriyan,

    U have missed the wood for the trees. The unholy practice of man clearing the excreta wasa first brought about by the mughals.

    U cannot & will not answer to this point.

    1. Avatar
      Kavya says:

      Let the Mughals do what they like. Let us face the Hindu practices in the name of God.

      Removal of human excreta என்பது தலித்துக்களசெய்யும் பற்பல தொழில்களில் ஒன்றுதான். அதை வைத்து மட்டும் வைத்து பேசுவது சரியா? ஹிந்து சமூகத்தில் அவர்கள் பிறர் செய்யத்தயங்கும் தொழில்களைச்செய்யத்தான் வைக்கப்பட்டார்கள். அவர்கள் அத்தொழில்களை ஊருக்குள் வந்து செய்துவிட்டு தங்களிருப்பிடங்களுங்குச் சென்றுவிட வேண்டும். அவர்கள் இருப்பிடம் ஊருக்கு அப்பால்தான் இருக்கும். இன்றும் பல சிற்றூர்கள் அப்படித்தான் இருக்கின்றன. சுமிதா தமிழ்நாட்டை விட்டு பிறமாநிலங்களில் சென்று பார்க்கவேண்டும் நானும் தயார் என்று மலர்மன்னன் சொல்வது ஒரு நகைச்சுவையாகத்தான் எனக்குப்படுகிறது. ஏனெனில் தொழிலோடு முடிந்து விடுவதில்லை. சேர்ந்து பல வாழ்க்கைச்சங்கடங்களை அவர்களும் அவர்கள் குழந்தைகளும் எதிர்நோக்கவேண்டும். அவை எவையென்று நான் இங்கு விளக்கத்தேவையில்லை.

      இந்துப்புராணங்கள் இப்படிப்பட்ட தலித்துகளிருந்து இறைப்புனிதர்கள் (saints) தோன்றினார்கள் என்று பறைகின்றன. அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்று; மற்ற மாநிலங்களிலும் உண்டு. அவர்களைப்பற்றி நான் எழுதினால், அது பார்ப்ப்னத்துவேசம் எனறும் ஒரு ஜாதியினருக்கு எதிராக ரேசிசம் என்று ஜோடிக்கப்படும்.

      எனவே சுமிதா, தொழில் மட்டுமன்று; அதனுடன் சேர்ந்து வரும் வாழ்க்கை முறையையும் பார்க்கவேண்டும். அதை மலர்மன்னனாலோ மற்றவர்களாலோ தாங்க முடியாது.

      சின்னாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் சென்றேன். அன்று முருகன் தேர். பின்னர் பேருந்து நிலையத்துக்குச் செல்ல வழிதேடும்போது வழிதவறி ஊருக்குள் நுழைந்துவிட்டேன். கடைசியாக பேருந்து நிலையத்துச்சாலைக்கு வரும்போது ஊரின் ஒதுக்குப்புறம்; வரிசையாக ஓரறை வீடுகள். அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டவை. ஒரு அமைச்சர் திறந்து வைத்த நடுகல்லையும் கண்டேன். அவ்வீடுகள் துப்புரவு தொழிலாளிகளுக்கு. ஊரின் ஒதுக்குப்புறத்தில்தான் நிலம் கிடைத்தது எனறு சொல்லி என் வாயையடைக்கப் பார்ப்பீர்கள். பேட் லக். ஏன்? இவர்கள் கட்டிக்கொடுக்குமுன்பே என்று கோயில் வந்ததோ அன்றிலிருந்து அவர்கள் ஆங்கு குடிசைகளில்தான் வாழ்ந்துவந்தனர். இன்று அவை காரை வீடுகளாக்கப்பட்டனவே.

      தமிழ் ஹிந்துக்கள் இக்கேள்வியைக்கேட்டுக்கொள்ளட்டும். மற்ற ஜாதியினரை இப்படி வைப்பீர்களா? இல்லை கோயில் பூஜாரிகளை வைப்பீர்களா? நோ. அவ்ர்கள் கோயிலுக்கு அருகிலிருந்தால்தான் வசதி தெரியுமோ என்பீர்கள். அப்படியானால் கோயில் கக்கூஸ்களையும் கோயிலுள் மற்றவிடங்களையும் துப்புரவு செய்பவர்கள் என்ன பத்து மைல் தள்ளியா வைக்கவேண்டும்? அவர்களை ஏன் சன்னதித்தெருவில் வைககவில்லை? இவர்களும் கோயில் ஊழியர்கள்; அவர்களும் அதே கோயில் ஊழியர்கள். சமமல்ல. தொழிலால்; பின்னர் அதனால் வந்த விளைவுகளால்.

      All those who read this may please bear in mind only one fact: Ever since the temples came into existence, both type of temple servants began to live: The priests and the cleaners. The priests were kept in sannadhi street; the cleaner on the outskirts, far from the human habitation. I wd not object if the priests lived in their agraharasa, the brahmin area. But sannadhi theru is not agraharam.

    2. Avatar
      Kavya says:

      There is some fundamental conceptual errors here. What is holy or unholy about removal of human excreta by human hands? Why is holiness or unholiness attached to that act?

      If Mughals or Muslims caused the act, still, did they attach any holiness or unholiness to it? I think not.

      Rather, – I am willing to be corrected here – it is in Hindu practices that the act and other similar acts assigned to dalits to perform in society – came to be attached with unholiness. Religious pollution would accrue to a Brahimin if he or she encounters a Chandala (the dalits) on his way. When Jegajeevan Ram visited the Kashi Vidyapeeth (Benarus Hindu University) to inauguarate a function as India’s first defence Minister, the students, after his departure, performed purification ceremony. It is a recorded event well known. When Anti Mandal agitation was staged with the ardent help of Dr Venugopal when he was dean at AIIMS, New Delhi, within its premises, the upper caste students posed to Newspapers photographers with broom sticks and began to clean the roads in Dr’s uniforms, in order to bring home the point that cleaners will be more and more doctors and we are one with them now. Srinivasa Ragavan, present Editor of The Hindu, wrote about all in a poignant leader in TOI for which he was ousted from the paper which was at the time with the agitarors.

      One may be quick to point out that it is truly wrong to say that Hindu religions does not discriminate between professions and ppl. But that One cant answer me why Loga Saranga Muniver chased away the dalit Thiruppaanar with stone pelting ? Why Nandanar was not allowed to enter Chidambaram? Why Nambaaduvaan stealthily entered Thirukkurungudi after midnight and quitted it before the town woke up?

      The reply, which u don’t want to say – is that unholiness is attached to these aforesaid dalits although in later lives, they were adorned with the tilte Azhwaar or Nayanmaar.

      Own up to your past; and Resolve not to repeat it.

      Remember George Santayana: THOSE WHO FORGET THEIR PAST, WILL BE CONDEMNED TO REPEAT IT.

      Here, substitute the word FORGET with DENY

      1. Avatar
        Kavya says:

        It is not Srinavasa Ragavan I have mentioned. His name is Sitharth Varadarajan, at present the Editor of the Hindu. He wrote thundering articles in TOI as its Assistant Editor and was asked to resign for his stand pro dalits. His first leader in the Hindu told us that.

        Regretting the error.

  76. Avatar
    smitha says:

    If kavya cannot answer to the queries, he/she would immediately crib that posts are in english.

    try something better.

  77. Avatar
    smitha says:

    Kavya,

    U are now coming round to our point. When we pointed out that islamists indulge in violence, U & your ilk immediately cried foul. U said Koran does not preach violence blah blah & that it is only a few individuals who indulge in such acxts & U cannot blame the religion.

    Now U are doing the same to hinduism.

    1. Avatar
      Kavya says:

      There u go again.

      Hinduism cant b talked abt as a whole. It is all things to all men, or different things to different men. Attempting to talk abt it as a single entity easy to unravel is behaving like the blind men who mistook a single part of the animal as the whole animal.

      Thus, I am touching upon only a few grey areas which are vexatious to all right thinking men; and of them, I am referring to the apartheid practice.

      Tamil brahmins built a madam in Kashi from which EVR was thrown out for pretending to be a Brahmin to gain an entry – all to have a morsel of food to satiate his craving hunger. This is apartheid.

      Heinous of all is the apartheid,to me since I follow that religion, is the one practised by a few Iyengars in Ettayapuram in the Ramanujar Kuudam: FOR BRAHMINS ONLY. Heinous because it is they who are supposed to be the custodians of the religion by name Srivaishanavism. Its spirit is equality before God.l Alas, it is they who go against its spirit !

      So, we find apartheid still in practice in the name of the religion and ur caste ppl r guilty of that. I am going to Ettayapuram shortly to see the board again. Will photograph and scan it to send to Thinnai.

  78. Avatar
    smitha says:

    Ragarding the anti mandal agitatiuon, that is about the reservation policy of the govt, which is a totally different topic.

    1. Avatar
      Kavya says:

      Reservation issue cant be delinked from caste factor. The agitotors were not only against OBC reservations, but against SC/ST reservations also. OBCs are not cleaners. SC/STs are. By holding the cleaning job to ridicule, they intended to bring home the point that now we are even with the lowest ppl the cleaners. Thus, they embody the mindset of the upper caste viz. we are holier than thou.

      It is the mindset which is under my server criticism. Every other point here can be construed as evasion.

  79. Avatar
    punai peyaril says:

    எனக்கு சௌதி அரேபியாவில் பணக்காரர் தெருவில் வியாட்னாமிய இந்திய வேலைக்காரர்களுக்கு கொட்டடி இருக்குமே அதை அந்த தெருவில் கட்டி தருவார்களா என்று காவ்யா சொல்லட்டும். அருந்ததியினர் வீட்டில் பள்ளர் பெண்ணெடுப்பாரா…? செட்டியார் வீட்டில் நாடார் பெண்ணேடுப்பாரா…? காவ்யாவிற்கு கம்பு சுத்துவதே வேலை…

  80. Avatar
    டோண்டு ராகவன் says:

    //மலர்மன்னன் டோண்டு ராகவனைத் தமக்கு தெரியாது. எப்போதே தொடர்பு கொண்டு பேசியதுதான் என்று சொல்ல டோண்டு ராகவன் ‘நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம்’ என்கிறார்.//
    இரண்டுமே உண்மைதான். மலர்மன்னன் அவர்களது அண்ணா மற்றும் கோட்ஸே ஆகிய ப்திவுகளை எனது வலைப்பூவில் நான் அவரது அனுமதியுடன் இட்டுள்ளேன். அச்சமயம் பல முறை பேசிக் கொண்டிருக்கிறோம். நடுவில் ஒரு பிரேக், ஏனெனில் அதற்கான தேவை இல்லை.

    ஆனால் இப்போது இப்பதிவின்போது மீண்டும் தொடர்பு. அதனால் என்ன? எப்போது தொடர்பு கொண்டாலும் நட்பு என்பது நட்புதான் என நான் நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    1. Avatar
      Kavya says:

      Malarmannan is the most appropriate person to respond to it.

      It wd be interesting to know what relationship can exist between a person who says he is ready to clean the toilets and a person who declares proudly in public: Yes. I AM A VADAGALAI IYENGAAR AND I AM PROUD OF IT.

      May the Thinnai readers watch agog.

  81. Avatar
    Paramasivam says:

    After waiting 6 days for a reply from MrMalarmannan,I am writing to confirm that my comments are very relevant to his article.Malarmannan”s contention is that if every caste people take care of the development of their own people,no dispute will arise between different castes.His positive views on existence of caste system is shattered by the action of one caste.
    TN.Govt”s ordinance(2006)enabling people belonging to all castes to become archagars was challenged in SC by Adhi Saiva Sivacharyargal Nala Sangam and Thennindhiya Thirukkoil Archagargal Paripalana Sabhai.TN.Govt trained 207 youth in 6 Archagar Training Centers in important temples including Meenakshi Temple and Parthasarathi Temple.Out of 207 trainees selected as per recommendations of A.K.Rajan Commitee,76 are from BC,55 from MBC and 34 from SC.According to the trainees,initially,no one ventured to teach them hymns in Sanscrit.Ramakrishna Jeer,who taught agamas in Sanscrit was assaulted.They were not allowed to enter the sanctum sanctorum for practical training.They were not allowed to chant or sing some of the shlokas and hymns inside these temples.With lot of struggles and hardwork,they learnt the hymns.
    S.Raju,who is representing the trainees in SC says,”It is not just a matter of job.It is actually a fight against caste supremacy.We will continue our fight”
    In an earlier judgement in a Kerala case,SC has stated thus,”After India attained freedom and has a constitution,the old dogmas based on birth can not be accepted”.

  82. Avatar
    punai peyaril says:

    காவ்யா &கோ விற்கு, காவ்யா மதுரை தனக்கு பரிச்சியமான் ஊர் என்று எழுதியதாக நினைவு. அவர் ஏன், மதுரை பீட மடாதிபதியாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வர போராடக்கூடாது இல்லை அட்லீஸ்ட் ஒரு கோரிக்கையாக வைக்கக் கூடாது. மேலும், I AM A VADAGALAI IYENGAAR AND I AM PROUD OF IT. என்று சொன்னவருக்கு பாராட்டே தரவேண்டும். அது போல் நாமும் நம் இனத்தின் அடையாளம் சொல்ல பெருமைப்படும் நிலையில் வாழ வேண்டும். சினிமாக்காரர்களோ, அரசியல்வாதிகளோ தங்களை தேவர்கள் போல் காட்டிக் கொள்ளும் தாழ்த்தப்பட்டவர்களே அதிகம்… மீசை என்பது வீரத்தின் அடையாளம் அல்ல… வெற்றி என்பது சரியான வெல்லும் நிலையில் இருக்கிறது. சும்மா பயமுறுத்தினால் பில்கேட்ஸ் கூட ஒதுங்கித் தான் போவான். போன ஆட்சியில் ஆட்டம் போட்ட இன விடுதலைகாரர்கள் இந்த அய்யங்கார் ஆட்சியில் அடங்கி ஒடுங்கிப் போனது தான் வீரமா…? ஜெயின் வெற்றி உங்களைப் போன்ற ஆட்களுக்கு தரப்பட்ட பதில். கோட்டா என்ப்து முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும். இலவச படிப்பு , இலவச இருப்பிடம் , இலவச உணவு என்று அனைத்தும் தரலாம்… ஆனால், அது கொண்டு படித்து உயர் வேண்டும். அது விடுத்து 90 மார்க் வாங்குபவன் தவிர்த்து 29 மார்க் வாங்குபவன் பொறுப்புகளை ஏற்பது, கேடுகளையே தேடித்தரும். உங்கள் குடும்பத்திலேயே திறமையுள்ளவனிடம் பொறுப்புத்தருவீர்களா மாட்டீர்களா…?

  83. Avatar
    Kavya says:

    இன்று அனைத்து தமிழ்த்தினசரிகளிலும் வந்த செய்தி:

    மதுரை ஆதினம் நிருபர்களிடம் பேசும்போது, ஒரு சாதிச்சர்டிபிகேட்டை எடுத்துக்காட்டினார். இதுதான் நித்தியின் சாதிச்சர்டிபிகேட். திருவண்ணாமலை ராஜசேகரன் ஒரு சைவ் வேளாளர் என்பதாகும்.

    ஆக, ஆதினங்கள் சைவவேளார்களையே மடாதிபதியாக்கும். காஞ்சி மடம் ஐயரைத்தான் ஆக்கும். தமிழகத்து இந்து மடங்கள் மேற்சாதியினரால உருவாக்கப்பட்டு அச்சாதியனராலேயே நடாத்தப்படுகின்றன.

    மதுரை ஆதினம் சாதியைக்குறிப்பிடக்காரணம், தொணடர்களைத்திருப்திபடுத்தவே. சாதிபற்றி அவர்கள் தெரிந்து திருப்தி பட்டுக்கொள்வார்கள் எனப்து உண்மை. நித்தி எந்த தவறைச்செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் ஆனால் அவர் மேற்சாதியில்லையெனப்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    மடங்களுக்குச் சாதிகள் அவசியமாகின்றன.

    தலித்துக்களுக்கென்று ஒரு மடம் இருந்தாலொழிய ஒரு தலித்து மடாதிபதியாக முடியாது.

  84. Avatar
    smitha says:

    Kavya,

    “Tamil brahmins built a madam in Kashi from which EVR was thrown out for pretending to be a Brahmin to gain an entry – all to have a morsel of food to satiate his craving hunger. This is apartheid”.

    U are wrong here. U must get the facts right about your mentor.

    EVR disguised himself as a brahmin & enjoyed all the comforts in the mutt. He saw the nefarious activities of the sadhus & changed his opinion of brahmins. One day, it came to be known that he was not a brahmin and was thrown out.

    The point here is if EVR realy felt bad on seeing the atrocities, why did he not protest?. He just kept quiet till he was found out & thrown out.

    What moral right has he to talk on brahmins then?

    1. Avatar
      Kavya says:

      “ஒரு பிராமணனாக நடித்து உள்நுழைந்தது கண்டிபிடிக்கப்பட்டதால் ஈ.வே.ராமசாமி வெளியே விரட்டியடிக்கப்பட்டார்” என்பது சுமிதா முன்பு எழுதியிருக்கிறார். தற்போது மீண்டும், அவர் ஒரு பிராமணன்போல நடித்து நுழைவுபெற்றார் என்ற் சொற்றொடரை எழுதுகிறேர் மேலே. மேலும்: அவ்வேடம் ஒருநாள் வெளியில் தெரிய அவர் வெளியே விரட்டியடிக்கப்பட்டார் என்று நம்மைப்புரிய வைக்கிறார். அதாவது ஈவெரா பிராமண வேடம் போட்டது மஹா அபச்சாரம். இல்லையா சுமிதா?

      சுமிதா தமிழ்ப்பார்ப்பனர்களுக்காக எழுதுகிறார். அவரின் எண்ணத்தில். பிராமணனைத்தவிர அம்மடத்தில் வேறெவருக்குமிடமில்லை. அம்மடம் சிவனைப்பற்றிப்பாட தொழ.

      சற்று கற்பனைப்பாருங்கள் திண்ணைத்தோழர்களே. வாழ்க்கையை முடித்தவர்கள் எஞ்சிய நாட்களை இறைவழியில் கழித்து – சிவபெருமானை நினைத்து, அவன் புகழ்பாடி, – தம் வாணாள் முடியும் வரைசெய்து, கைலாயபதி அடையவேண்டுமென அங்கு செல்கிறார்கள். இவர்கள் மனது எப்படியிருக்கவேண்டும். பசித்தவனுக்கு அன்னமிடும் மனதாக இருக்கவேண்டும். இல்லையென்றால், அஃதென்ன என்ன சிவபெருமான் ? அது என்ன கைலாயம்? அஃதென்ன மடம்?

      ஆனால் இங்கு வதிய வந்தோர் மனது அப்படியில்லையென சுமிதா அடித்துச் சொல்கிறார் (அதாவது திரும்பதிரும்ப நம்மை நினைவுபடுத்துகிறார்) பிராமணருக்குமட்டுமே. சுருக்கமாக, இறைவன் பெயரால் எழுப்பப்பட்ட ”ஜாதிமடம்”. தமிழ்பார்ப்பனருக்காக கட்டப்பட்ட காசிமடமாகும். 2000 மைல்களுக்கப்பாலுள்ள தமிழகத்திலிருந்து ஒரு தமிழ் இந்து அங்கு சென்று, தான் களைத்துவந்திருப்பதாகவும்;. இந்தி பேசும் காசிமக்களிடையே எவரும் தனக்குத்தெரியாது; எனவே, தயை செய்து தஞ்சம் தாருங்கள் என்றாலும் அங்கு இடம் கிடையாது. அப்படி கிடைக்குமென்று தெரிந்தால் எந்தத் அ-பார்ப்பனத்தமிழனாவது தமிழ்ப்பார்ப்பனராக கபட நாடகம் நடித்து உள்ளே நுழைவானா? எனவே வேடம் போட நிலைவருகிறது இருக்க இடத்திற்காக; உண்ணுவதற்காக; கையில் காசில்லையாதலால்; எவரும் தெரியாத தேயமானதால்1 இளம் வயது வாலிபனின் நிலை. அவனொரு இந்து. நாத்திகனில்லை. எதற்காக காசி வந்தான்? ஒரு தமிழ் இந்து எதற்காகச் செல்கிறானோ அதற்காக. இந்துவாக. ஆத்திகனாகத்தான். அவன் தீவிர வைணவப்பெற்றோர்களுக்குப்பிறந்தவன். வைணவருக்கும் காசி புனிதஸ்தலம். ஆனால், விரட்டியடிக்கப்பட்டான் தமிழ்ப்பார்ப்ப்னர்களால்: அவன் பிராமணனில்லையென்ற ஒரே காரணத்திற்காக. இஃது அபர்த்தீட் இல்லையென்றால் பின்னெது? சொல்லுங்கள்.

      வெள்ளையன் பம்பாய் ஜிம்கானாவில், ‘இங்கு இந்தியனும் நாய்களும் நுழையக்கூடாது’ என்று எழுதி பலகையைத் தொங்க விட்டான். அத்துமீறி நுழைபவர் தாக்கப்பட்டார். ”வெள்ளையருக்கு மட்டும்” என்று தென்னாப்பிரிக்காவில். இவையெல்லாம் அபார்த்தீட் என்கிறோம். இதற்கும் காசியில் ஈவெரா விரட்டியடிக்கப்பட்டதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? உண்டு! வெள்ளையன் இறைவன் பெயரால் செய்யவில்லை. காசியிலும் எட்டயபுரத்திலும் செய்யப்படுவது இறைவன் பெயரால்.

      இன்றும் ஆன்மிகவாதிகள் ஜாதி வளர்க்கிறார்கள். மதுரை ஆதினம் வெட்கமில்லாமல் சாதிச்சர்டிபிகேட்டைக்காட்டி நித்திக்கு ஆதரவு தேடுகிறார். ஆனால் அவரைக்கேட்டாபாருமில்லை. அரசியல்வாதிதான் ஜாதிவளர்க்கிறான் என்று பேச்சை மாற்றித் தம்மைப்புனிதர்கள் என்று காட்டிக்கொள்கிறார்கள்.

  85. Avatar
    admin says:

    அன்புள்ள வாசகர்களுக்கு
    தயவு செய்து தமிழில் பின்னூட்டங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    நண்பர் பத்ரியின் ஆக்கத்தில் கீழ்க்கண்ட வலைதளத்தில் தமிழ் எழுதும் மின்பொருள் உள்ளது.

    http://software.nhm.in/products/writer

    கீழ்க்கண்ட வலைதளத்தில் தமிழ் உருமாற்றியும் கிடைக்கிறது.

    http://www.suratha.com/unicode.htm

    ஜிமெயில் அஞ்சல் இப்போது தமிழில் எழுதும் வசதியும் கொண்டுள்ளது.

    நன்றி.

  86. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு செய்யும் மூடத்தனமான கணக்கெடுப்பு ஆதரிப்பில் ஜாதி, மதம், இனம், கடவுள் ஒழிப்புக்குக் கூச்சலிட்டுப் பல்லாண்டுகளாகக் கூத்தாடும் பெரியாரின் திராவிடக் கட்சிகளுக்கு நாட்டில் வரவேற்பு இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுதான் தந்தை பெரியாரின் தமிழகக் கலாச்சாரமா ? ஜாதிச் சண்டையில் தமிழ்நாடு விரைவில் ஒரு மகாபாவக் குருச்சேத்திரமாகப் போகுது !!!

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு செய்யும் மூடத்தனமான ////கணக்கெடுப்பு ஆதரிப்பில் ஜாதி, மதம், இனம், கடவுள் ஒழிப்புக்குக் கூச்சலிட்டுப் பல்லாண்டுகளாகக் கூத்தாடும் பெரியாரின் திராவிடக் கட்சிகளுக்கு நாட்டில் வரவேற்பு இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுதான் தந்தை பெரியாரின் தமிழகக் கலாச்சாரமா ? ஜாதிச் சண்டையில் தமிழ்நாடு விரைவில் ஒரு மகாபாவக் குருச்சேத்திரமாகப் போகுது !!! ////
      ஜாதிகளை மறந்தவருக்கும், ஒதுக்கியவருக்கும், கவலைப் படாதருக்கும், ஒழிக்க முற்பட்டவருக்கும், வெறுத்த வருக்கும், விரும்பியவருக்கும் அவற்றைப் பற்றிக் கொண்டு கண்காணிக்க ஓர் உடும்புப் பிடிப்பு மோட்டிவேசன் அனைவர் கைவசம் கிடைக்கப் போகிறது.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        Kavya says:

        ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் எடுக்கப்படுகிறது. அது இந்தியாவிலுள்ள பலதலைவர்களாலும் குழுக்களாலும் தொடர்ந்து கேட்கப்பட்டு, பின்னர் இன்றைய மத்திய அரசு கேபினட்டால் எடுக்கப்பட்ட முடிவாகும். உங்கள் பின்னூட்டம் தமிழகத்தலைவர்களையும் கட்சிகளைய்மே தாக்குகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளுமே ( பிஜேபி உட்பட) இதைக்கேட்டுப்பெற்றிருக்க எப்படி திக, திமுக, பெரியார், பாமக, என்று தாக்க முடியும்?

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          ஜாதி, மதம், இனம், கடவுள் ஒழிப்புக்குக் கூச்சலிட்டுப் பல்லாண்டுகளாகக் கூத்தாடும் பகுத்தறிவுப் பெரியாரின் திராவிடக் கட்சிகள் ஏன் பிற்போக்குத்தனமாய் ஜாதிவாரி இட ஒதுக்கீடை ஆதரிக்கின்றன ?

  87. Avatar
    தங்கமணி says:

    //மதுரை ஆதினம் நிருபர்களிடம் பேசும்போது, ஒரு சாதிச்சர்டிபிகேட்டை எடுத்துக்காட்டினார். இதுதான் நித்தியின் சாதிச்சர்டிபிகேட். திருவண்ணாமலை ராஜசேகரன் ஒரு சைவ் வேளாளர் என்பதாகும். //

    அப்படிப்பட்ட மதுரை ஆதீனத்தை ஏன் இவ்வளவு காலம் திகவினரும் திமுகவினரும் ஆதரித்து வந்தார்கள்?

    1. Avatar
      Kavya says:

      தி க, தி மு க, பெரியார் இவர்களெல்லாம் பிறப்பதற்கு/உருவாவதற்கு முன்பே மதுரை ஆதினம் சம்பந்தரால் தொடக்கப்பட்டு விட்டது. அவருக்குப்பின் சைவப்பிள்ளைகளால் நடாத்தப்பட்டு வருகிறது. இப்போது இருக்கும் ம்டாதிபதி 249வது பட்டம். என்றுமே சைவைப்பிள்ளைகள்தான் அம்மடாதிபதிகள். இப்படியிருக்க, திக, திமுகவினர் மேல் எப்படி ஆதினங்களில் சாதீயத்தைப்போட முடியும்? அப்படியே அவர்கள் எதிர்த்தால், நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை? அவர்கள் எதிர்த்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள் தெரியுமா? நாத்திகர்களுக்கு இங்கென்ன வேலை? இவர்கள் ஏன் எங்கள் மதத்தில் தலையிடுகிறார்கள்? இசுலாமியர்களிடம் வாலாட்டுவார்களா? கிருத்துவர்களிடம் வாலாட்டுவார்களா? என்பீர்கள். சிதம்பரம் பூஜாரிகள் விசயத்தில் அப்படித்தானே கேட்டீர்கள் ?

      போகட்டும். அரசியல்வாதிகள் சாதிகளைப்பிடித்துக்கொண்டிருப்பது தங்களின் தற்கால நலத்திற்காக. ஒரு குறிப்பிட்ட சாதி இன்று எண்ணிக்கையில் குறைவாக இருந்து வாக்கு வங்கியாக இல்லாமல் இருக்க, இன்னொன்று எண்ணிக்கை மிகக வாக்குவங்கியாக இருக்கும்போது அரசியல்வாதி பின்னதைத் தூக்கிக் கொண்டாடி தனக்குவேண்டியதைப்பெற்றுக்கொள்வான். முன்னது எண்ணிக்கையில் கூடும்போது காட்சிமாறும். எனவே அரசியல்வாதியின் சாதிப்பற்றும் காதலும் சந்தர்ப்பத்துக்குத் தக்க. அது நிரந்தரமன்று.

      ஆன்மிகவாதியின் சாதிகள் நிரந்தரமானவை. ஒரு குறிப்பிட்ட சாதியை அவன் நிரந்ந்தரமாகவே தூக்கி வைத்து, தலித்துக்களை நிரந்தரமாக கீழே தள்ளிவைத்துவிட்டான்.

      எனவேதான் ஆதீனங்கள் சைவப்பிள்ளையையும் காஞ்சிமடம் தமிழ் அல்லது தெலுங்கு பார்ப்ப்னரையும் மட்டுமே மடாதிபதியாக்கும். இவர்களில் சாதியொழுக்கத்தை திகவால், தி மு கவால், பெரியாரால் மாற்றிவிடலாமென்பது கற்பனையில் கூட நடவாது..

      எனவே சைவப்பிள்ளை திருவண்ணாமலை ராஜசேகரன் (நித்தி) மதுரை ஆதினமாகவும், வேலூருக்குப்பக்கத்தில் குக்கிராமத்தில் வாழும் ஒரு தெலுங்கு பிராமணர்குடும்பத்திலிருந்து சின்ன சங்கராச்சாரியாரும் (ஜெயேந்திரரின் ஜூனியர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

      அரசியல்வாதியைவிட ஆன்மிகவாதி ஆபத்தானவன் எனப்து என் கணிப்பு.

  88. Avatar
    Paramasivam says:

    To;-Admn-Thinnai.Till such time we learn to write in Tamil,kindly allow us to write in English.One suggestion on our part-Why not Thinnai make arrangements for automatic conversion as in some dailies like Dinamani,Dinakaran,Nakkeeran etc.
    Mr Malarmannan seems to be very busy.His last response was on 25th April.But his new article has appeared two days ago.
    According to Tamilnadu Temple Entry Act,1947,Section 3,all Hindus,irrespective of caste,have right to enter and worship in all temples.As per Section 106 of the same Act,there should not be any discrimination on the basis 0f caste,sex and native place while distributing Prasadam and Theertham in any temple.
    In Bayothkari Temple,Varadaraja Perumal Temple and Manavaala Muni Sannadhi at Kancheepuram,at the time of distribution of Prasadam,Brahmin devotees are allowed to sit.Other caste people are compelled to stand and receive Prasadam.
    In these temples,a group of devotees is reciting Naalaayira Divya Prabantham.A nonbrahmin,inspite of learning Naalaayira Divya Prabantham and observing Vaishnava Pancha Samaskaarams will not be enrolled in the group.But a Brahmin,who is not well versed in Naalayira Divya Prabantham will be admitted in the group.Only this group of devotees are allowed to enter the inner Mandapam.
    Right from 2003,a group of devotees who are members of Thirukatchinambi Thirumal Adiyar Sevai Sangam is fighting against the above injustice.Inspite of HR&CE deptt circular to these temples asking them to observe the provisions of Sec3&106,and even after service of a High Court order to that effect,the discriminatory practice still continues.

  89. Avatar
    smitha says:

    Kavya,

    You have again very cleverly diverted the topic. The kasi mutt is for brahmins only. I have not commented on whether it is right or wrong.

    If EVR is a man of principles, should not have deceived & got into the mutt, knowing its rules. Also, EVR was not an “appaavi” as kavya laments.

    He deposited a packet of his jewels to his father’s friend & only then left for kasi. EVR says he travelled tickeless, did not have money etc., He could have borrowed or atleast pledged his jewels.

    Before going to kasi, anyone knows that you cannot survive without knowing hindi.

    So, U see, even in EVR’s autobiography, there are many unanswered questions.

    Dear kavya is a blind EVR follower, that is fine, but he/she should take some time out to read about his/her mentor before commenting.

    1. Avatar
      Kavya says:

      நான ஆங்கிலத்தில் எழுதியது வெளியிடப்படவில்லை. சுமிதா ஆங்கிலத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரைத்திண்ணையால் தடுக்க முடியவில்லை.

      போகட்டும். காசியிலே தமிழ்பார்ப்ப்னர்கள் ஈவெராவை விரட்டியது சரியா தவறா என்பது கேள்வியில்லை. பாவமா புண்ணியமா என்பதே கேள்வி.

      பசித்தவனுக்கு உணவிடுவது பண்புடையோர் செயல். அவனாக வந்து இறைஞ்சும்போது, இருந்தால் கொடுத்துவிட்டு பின்னர்தான் அவனைப்பற்றி விசாரிக்கவேண்டும். முதலிலேயே விரட்டுவது எச்சிற்கையாலும் காக்கையை விரட்ட விரும்பா உலோபியின் செயல். சுமிதாவின் எண்ணங்கள் ஈவெரா வித்தவுட்டில் ரயில் பயணம் செய்தார். அவர் நகைகளை மீட்டு அப்பணத்தில் வந்திருக்கலாம்; காசியில் இந்திதான் பேசுவார்கள் என்பது தெரியாமலிருக்காது என்பனவெல்லாம் காசியிலே அன்று அப்பார்ப்பனர்களுக்கு வரத்தேவையில்லை.

      ஆயிரக்கணக்கான் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழர்களும் பம்பாயில் போய் இறங்குகிறார்கள். எத்தனை பேருக்கு இந்தி தெரியும்?

      இச்செயல் ஈவேராவின் இளம் வாழ்க்கையில் நடந்தது; பின்னர் அவரின் பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் பல பார்ப்ப்னரகளால் தான் ப்ழிக்கப்பட்டதாகவும், தான் காங்கிரசில் இருந்த போது தமிழ்ப்பார்ப்ப்னர்களே (வ்வேசு, சத்தியமூர்த்தி ) அக்கட்சியில் ராஜங்கம் செய்து வந்த்தாகவும், அபார்ப்பனர் என்ற ஒரே காரணத்தினால் த்ன்னை அவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக எதிர்த்ததாகவும் வவேசுவின் பார்ப்பனீயக் கொளகை (பார்பன மாணாக்கருக்கு தனிபந்தி, பிற மாணாக்கருக்கு தனி பந்தி) தன்னை வருத்தியதாகவும் அதற்காக அவருடன் சண்டையிட்டதாகவும் அவர் சொன்னதாக பேரா டிர்க் தன் ‘காஸ்ட்ஸ் ஆஃப் மைண்டு’ என்ற கொலம்பியா முனைவர் பட்ட ஆராய்ச்சித்தாள்களில் குறிப்பிடுகிறார்.

      இங்கு ஈவெரா நல்லவரா கெட்டவரா என்பதன்று கேள்வி. அவருக்கு தமிழ்ப்பார்ப்ப்னர்களால் என்ன நேரிட்டது என்பதே கேள்வி. இது போன்ற தொடர் நிக்ழ்ச்சிகளும் இளமைக்காலத்தில் விரட்டியடிக்கப்பட்டச்செயலும், தமிழ்ப்பார்ப்ப்னத்துவேசத்துக்கு உரத்தைப்போட்டன அன்னாரின் மனத்தில் என்பது நாமெல்லாரும் கவனிக்கவேண்டிய குறிப்பாகும். எதுவுமே தூண்டுதலில்லாமல் நேராது. தூண்டிவிட்டவர் தற்போது புனிததன்மையோ நாங்கள் செய்ய்வில்லையென்றோ கோரமுடியாது. EVR was the creation of the said community. The stalwarts, who r supposed to be wise in practical affaris, naively thought they cd do anything against anyone and get away with it all clean. Now what is the use of turning the tables against him? Doing that is nothing but holding a candle to ur shameful conduct.

  90. Avatar
    smitha says:

    Dk, DMK & other “rationalistic” minded parties wil not comment on the madurai aadheenam mutt affairs.

    Know why? bcos it is headed by a non brahmin.

    Whereas kavya’s dear mentor veeramani in his “viduthalai” proclaimed Jayendrar as an offender at the start of the Sankarraman case & continues to pour filth & scorn on him.

    That is the tactic adopted by EVR & followed by his disciples. Attack hinduism via brahmins.

    Kavya is doing the same.

    1. Avatar
      Kavya says:

      தமிழ்நாட்டு இந்து மதம் மேற்சாதிகளின் ஆதரவாலும் அரவணைப்பாலுமே பிழைத்தது. இன்றும் அப்படித்தான். தமிழ்நாட்டு இந்துமதம் என்றால் காட்டுத்தெய்வங்களை வழிபடும் கிராமத்து மக்களின் மதத்தை நான் குறிப்பிடவில்லை. பெருந்தெய்வ வழிபாட்டைப்பேணும் வைதீக இந்து மதமும் அவ்வழிபாட்டோடு தங்கள் தெயவங்களை இணைத்துக்கொள்ளும் வழிபாடுகளுமே ஈண்டு குறிக்கப்படுகின்றன.

      மேற்சாதிகள் என்றேன். ஏன்? அவர்களின் பணமும் அவர்களின் மரியாதைகளும் மடங்கள், கோயில்களுக்குத் தேவை. இஃதெல்லாம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றுதான் சொல்கிறேன். என்ன விளைவுகள்? சாதிகள் போற்றப்படுகின்றன். தம் மதம் பிழைப்பதற்காக ‘சாதிகளின் அவசியம்’ என்ற் கட்டுரை தந்திரமாக திண்ணையில் போடப்படுகிறது. தம் மதம் பிழைப்பதற்காக மனிதர்கள் சாதிகளுக்குள் க்ட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு அவசியமாகிறது என்று அரைவாதம் வைக்கப்படுகின்றது.

      அரைவாதம்? ஆம். ஒரு அரை மதத்துக்கு வேண்டப்படும் சாதிகள். இன்னொன்று மனிதர்களுக்கு வேண்டப்படுவது. மலர்ம்னனனின் கட்டுரையின் உட்பொருள் முத்லரையை மறைத்து அதற்கு மேற்பூச்சாக மற்ற அரையைப் பூசிமெழுகி நம்மை ஏமாற்றுவதாகும்.

      ஆதினங்கள் சைவப்பிள்ளைகளுக்காக; காஞ்சி மடம் ஐயர்களுக்காக. மற்ற் மடங்கள் அவர்கள் வாரிசுகளை அவர்கள் ஜாதிகளுக்குள்ளேயே தேடுகின்ற்ன. கீழ்ச்சாதிகள் இப்படி மடம் வளர்ப்பதில்லை. அவர்கள் மதம் அன்றாடங்காய்ச்சி மதம். சேரிகளில் மாரியம்மன் கோயில்களைப்பார்த்திருப்பீர்கள். அஃதுஆண்டுமுழுவதும் மூடித்தான் கிடக்கும். அதன்பூஜாரி அன்றாடம் கூலி வேலை செய்ய தம்மின மக்களோடு காலை சென்று மாலை திரும்புவர்தான். கொடை விழாக்களில் போதுமட்டுமே அக்கோயில் நடை திறந்திருக்கும். அந்நாட்கள் அப் பூஜாரி வேலைக்குச்செல்வதில்லை. மற்ற ஏதாவது விசேசமென்றிருந்தால் மட்டுமே நடை திறக்கப்படும். எனவே பணம் என்பது ஒரு பொருட்டன்று அங்கே. அவர்களுக்குப்புரவலர்கள் தேவையில்லை. பணம் எங்கு ஒரேயடியாகச் சேர்கிறதோ அங்கு மனிதம் அழிகிறது என்றான் ஆங்கிலக்கவி கோல்டுசுமித்து தன் ‘காலியான கிராமம்’ என்ற பாடலில்.’Where wealth accumulates, men decay” Oliver Goldsmith in his poem ‘Deserted Village’

      பெருந்தெய்வக்கோயில்கள் படாடோபஅரங்குகளாக‌ மாறும்போது பணம் தேவைப்படுகிறது. கோயில்கள் பெரிதாக ஆக, அதை வைத்து ஆட்சிசெய்ய ஆட்களும் பணமும் தேவை. எனவே இவர்கள் பணக்காரர்களுக்கு பட்டம் கட்டுகிறார்கள். பணக்காரர்கள் எல்லாம் மேற்சாதிகள்தானே? எனவே மேற்சாதிகளிலிருந்தே ம்டாதிபதிகளும் வருகிறார்கள்.

      மன்னன் தெய்வத்தைவிட மேலானவன் என்ற , மன்னன் சொன்னதைப்பின்பற்றி இறைவனை இழிவுபடுத்தும் வேலைதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். நேற்றோடு முடிந்தது மதுரைக்கு வந்து 6 நாட்கள் கள்ளழகர் ஊர்வலம் வருகிறார்.. ஜமீன்கள், மிட்டா மிராசுகள், பெரும் தன்வந்தர்கள், சேதுபதி மஹாராஜா, சாப்டூர் ஜமீன் இவர்களின் வாரிசுகள் (அனைவரும் மண்டகப்படிதாரர்கள் எனவழைக்கப்படுகிறார்கள்). இவர்கள் ஆங்காங்கே டெண்டு போட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு டெண்டாக திருமால்- 18 மைல்கள் பயணம் செய்து – அந்த டெண்டுகளுக்குள் நுழைந்து அவ்ர்களின் முன் கள்ளழகர் மண்டியிடுவது போல ஜோடிக்கிறார்கள். கோவிந்தா கோவிந்தா என்ற் கோஷம் விண்ணைப்பிளக்க இறைவன் மேற்சாதிகளின் முன் தானிறங்கி அவர்களை வாழ்த்துகிறாராம். அவர்கள் கள்ளழகருக்கு ஏதாவது வசியமாகச்(வசதியாக) செய்வார்களாம். ‘கொஞ்சம் மேலே போட்டுக்கொடுங்க !’ என்று கேட்காத குறைதான். இதைச்செய்யச்சொன்னவன் திருமலை நாயக்கர். , ‘சைவத்தையும் வைணவத்தையும் இணைக்க நம்ம மன்னர் முயற்சி செய்கிறார்’ என்று சொல்லி கள்ளழகரை பத்துநாட்கள் பிச்சையெடுக்கவிட்ட்வர்கள் ஆர்?

      மதுரை மீனாட்சி திருமணத்தைப்பார்க்க 2000 ரூ பாஸ் வாங்க் வேண்டும். இதுநாள் வரை திருப்பதி சாமிதான் பணக்கார சாமி என்று நினைத்திருநதேன். இங்கே வந்தபிந்தான் 2000 ரு பாஸ் அதுவும் பெரும் விஐபிகளுக்கு மட்டும்தான் என்று தெரிந்தவுடன், அட இம்மாம் பெரிய பணக்காரச் சாமியிது!’ என்று வியந்தேன். மீனாட்சி அம்மனைப்பிடிக்கும். அ கிரேட் ஃபெமினிஸ்ட் காடஸ். ஆனால் நாம பக்கத்திலே போகமுடியலையே!

      நேற்று தமிழக் முதல்வர் சட்டசபையில் அறிவித்ததை இன்று நாளிதழ்களில் பாருங்கள் தோழர்களே: தஙக கார்டு 7 லட்சம் நன்கொடையாளருக்கு. 1 கோடி நன்கொடையாளர்களுக்கு பிளாட்டினம் கார்டாம். அக்கார்டு என்ன செய்யும்? அதை வைத்துக்கொண்டு கோயில் விழாக்களிலும் தரிசன‌த்துக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு வாணாள் முழுவதும் முதல் வரிசையாம்.

      பணம், பவர், மேற்சாதிகள் – இச்சேரில் கிடந்து உழன்று இன்பம் காண்கிறது இம்மதம். இச்சேற்றில் ஒரு துளியாகவே மலர்மன்னனின் கட்டுரையை நான் காண்கிறேன். சாதிகளின் அவசியம் அவர் மதத்துக்கு என்பதுதான் இறைச்சி (மறைபொருள்.)

    2. Avatar
      Kavya says:

      அம்மா தாயே அவங்க்கிட்ட கேட்டுக்கோங்க. ஏன் சைவப்பிள்ளைகளை விட்டுட்டு எங்கவாளை பிடிக்கிறீர்கள். ஊர்லே எல்லாருந்தான் அயோக்கியம். நாங்க் மட்டுமா?

      என்னைக்கேட்காதீர்கள்!

      மதுரை ஆதீனம் சாதிச்சர்டிபிகேட்டைத் தூக்கிக்காட்டுகிறார். பேச்சின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘சிவ் சிவ’ என்கிறார். எந்த சிவபெருமான் சாதிச்சர்டிபேட்டில் சைவப்பிள்ளை என்று போட்டிருந்தால் மட்டும்தான் கைலாயத்தில் உள்ளெ விடுவேன் என்றார்?

      சொல்லுங்கோ.

  91. Avatar
    Paramasivam says:

    Mr.Malarmannan says in his article that Varnashrama Dharma never created caste system.But,I still say that divisions made by Varnaashrama Dharma according to occupation only created the caste system.Where are the Shatriyaas?What they are doing now?What is the occupation of Sudra?Only menial jobs given by other people?Dalith is the subcaste of Sudra?I have already adhered to whatever advice given to me by Malarmannan.I told him that I read Ramayana and Mahabharatha in good transliteration by Prof.Lal.But it seems Malarmannan,who I thought to be well versed in Ramayana does not know the episode of Samboogan,the Sudra.I collected entire detail about Archagar case and furnished here.Is it not Varnaashrama Dharma responsible for this case.One more piece of information.Subramaniyam Swami claims credit for challenging the legislation.
    Malarmannan should decide whether to continue to be a Sanyasi or a religious pracharak.He writes articles in his pracharak avtaar and takes Sanyasi avtaar when he receives critical comments.
    When he choses to write about social problems he should know what is happening around him through newspapers.The Archagar matter figured in Times of India dated 1st May.
    He told Tont Raghavan that Thinnai is the ideal place to write this type of articles.But he insults Thinnai readers by not responding to comments.Does he think that whatever dished out by him would be accepted by others as gospel truth?

  92. Avatar
    Kavya says:

    ஜெயபாரதன்!

    நீங்கள் திரும்பதிரும்ப இதை எழுதிவருகிறீர்கள். ‘பகுத்தறிவுப்பட்டாளங்களினாலேயே’ தமிழ்நாட்டில் மக்களுக்கு ஜாதிவெறி ஊட்டப்படுகிறதென்று.

    இது ஒரு முற்றிலும் ஆராயாத கருத்தாகும்.

    நான் எழ்தியதைப்படியுங்கள். சாதிகளின் அவசியம் என்பது இருதளங்களில் வழிவருவது: 1. மதவாழ்க்கை 2. மதம்சேரா வாழ்க்கை.

    இந்துமதம் பணம்படைத்தோரையும் ஆதிக்கசக்திகளையும் சார்ந்து தன்னைக்காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது எனப்து தமிழக வரலாறு. இன்றும் கள்ளழகர் அவர்களிடம்தான் பிச்சை கேட்கிறார். அச்சக்திகள் உயர்ஜாதிகளே. ஜாதிகள் இருந்தால் உயர்ஜாதிகள் எப்படி வரும்? கீழ்ஜாதிகள் இருந்தால் மட்டுமே. ராமன் நல்லவன் என்பதை எப்படி கண்டுகொள்வது, ராவணன் கெட்டவனாக இருந்தால் மட்டுமே. ஒப்பீடுகளினாலே உயர்வும் தாழ்வும் உண்டாகும்.

    ஆக, கீழ்ஜாதிகள் அவசியம் மேற்சாதிகள் தன்னைப்பற்றி கர்வம் கொள்ள. கீழ்ஜாதிகள் தங்களை அடிமைகளாக உணரும்போது தங்களை மேற்சாதிகளுக்கு ஏவல் செய்யும் மனப்பாங்கைப்பெறுகிறார். அப்பாங்கை மேற்சாதிகள் பன்னெடுங்காலமாக சுரண்டித் தம்மை வலிமப்படுத்தி வந்திருக்கிறது.

    மேற்சாதிகளே தமக்கு வேண்டுமெனபதால், சாதிகள் அவசியம்; சாதிகளின் அவசியம் என்பது அவர்களுக்கு வீசப்படும் சாமரமாகும். மலர்மன்னன் செய்யக்காரணம் தம் மதம் வாழவைப்பதற்காக. But Malarmannan attempts a clever trick of making the two into one in his essay. He says he wd clean the toilets and share table with scavengers, but the caste difference will continue; and should continue. Thus, he means a Brahmin will be a brahmin; and a chakkiliyar will be a chakkiliyar. This helps him to get two mangos at one strok: To get the caste system intact. To make a show of equality.

    இப்போது பகுத்தறிவு பட்டாளத்துக்கு வருவோம். இது இரண்டு வகைகளில் செயல்படுகிறது. 1. மலர்மன்னனின் மதவாழ் செய்யப்படும் சாதிப்பிரச்சாரத்தைக் கண்டுகொண்டு தாக்குகிறது. அதே சமயம். அவர் அப்படிச்செய்யாமல் அதாவது மதம் சாதிகளினால் வாழாமல் போயிருந்தால், பகுத்தறிவு பட்டாளம் வேறவழியைத்தேடியிருக்கும் இந்துமதத்தைத்தாக்க.

    2. வாழ்க்கையில் தமிழர்கள் சாதிவாரியாக வாழ்தல். இங்கு மதம் தன் செயலை இழக்கிறது. எனவே தலித் கிருத்துவர்கள் என்று ஜாதி கண்க்கெடுப்பாளரிடம் தெரிவியுங்கள் என்று தலித் அமைப்புக்களும், பிசிக்கள் என்று தெரிவியுங்கள் (அவர்கள் ஒரு உள் ஜாதிப்பேரைச்சொன்னத் எனக்கு நினைவுக்கு வரமாட்டெனெகிறது) என்று மனித நேயக்கட்சியும் அறிக்கை விட்டிருக்கின்றன. அதாவது மதங்களைத்தாண்டி நிற்கும் சாதிகள். இவை சமூகதளத்தில் நிலவுகின்றன. சமூக, மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காகவே இவை நிலவுகின்றன. இன்றைய் தினத்தந்தியில் நிறைய சாதியமைப்புக்கள் அறிக்கை விட்டிருக்கின்றன.

    ஜெயபாரதினின் கோரிக்கை இந்த இரண்டாவதைப்பற்றியா? முத்லாவதைப்பற்றியதா? முதலாவதைப்பற்றியிருக்க முடியாது. ஏனெனின் அது ஏற்கன்வே தாக்கபப்ட்டு விட்டது.

    இரண்டாவதை தாக்க வேண்டும். முடியுமா? முடியுமென்றால் எப்படி? ஏனெனில் தலித்து அமைப்புக்களும் அறிக்கை விடுகின்றன ஜாதிகணக்கெடுப்பாளரிடம் எப்படிச்சொல்வதென்று.

    இரண்டவதை எதிர்க்க எவராலும் முடியாது. எதிர்த்தால் அது நிழல் யுத்தம் மட்டுமே. அது கலாச்சாரத்திலிருந்து வருவது. கலாச்சாரம் மாறும் போது அவை நீர்க்கும். காலத்தில் கையில்தான் இருக்கிறது கலாச்சார மாற்றம்.

    நான் மதுரையில் வருமுன் சென்னையில் இருந்தேன். இருவூர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு: சென்னையில் மக்கள் சாதிகளை வெறியுணர்வோடு அணுகுவதில்லை. சாதிகள் இருக்கின்றன. ஆனால் அவை வேண்டுமென்றால் தள்ளி வைக்கப்படும். சாதித்தலைவர்களும் அங்கு தங்களை அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால் மதுரையில் எல்லாம் தலைகீழ். மக்களே சாதியுணர்வை வெறியாக வளர்த்துவருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? 600 மைலகளால் மட்டுமே பிரிக்கப்படும் இரு தமிழ்நாட்டு நகரங்களுக்குள் ஏன் இந்த கலாச்சார வேறுபாடு.? பதிலைததேடினால் நான் சொன்னது பிறக்கும். அது: Blame it on Culture. In Madurai, tribal culture. In Chennai, Cosmopolitan culture (not yet complete though, but it will be complete)

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      காவியா,

      எரியும் நெருப்பில் நீர் கொட்டி அணைப்பதற்குப் பதிலாக, “தீ பரவட்டும்” என்று எரி ஆயில் ஊற்றுகின்றன திராவிடக் கட்சிகள்.

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        punai peyaril says:

        வெளிநாட்டில், எந்த இனம் என்று வெளிப்படையாக கேட்பது உண்டு… இந்தியாவில் இந்த கணக்கெடுப்பில் தவறில்லை..ஜாதி மத இன வேற்றுமை என்பது வேறு, சென்ஸஸ் என்பது வேறு… இந்த சென்ஸஸ் எடுக்கவில்லை என்றால் உடனே ஜாதி என்ன என்பதில் கோட்டாவிற்கு நாம் என்ன டாட்டாவா காட்டிவிடப் போகிறோம்…. இது பற்றி தாறு மாறாக கட்சிகளை கேலி செய்யும் ஜெயபாரதன், தனது கல்லூரி நாட்களில் ஜாதி பற்றி சொன்னதில்லையா…? இல்லை ஜாதி ஒழிய ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்று சொன்னால் நலம்…

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          சுதந்திரப் போராட்டத்தில் என் தந்தை காந்தியின் கீழ் போராடிச் சிறை சென்றவர். அவர் 1939 இல் திண்டுக்கல்லில் வைத்திருந்த சேமியா & சோப் கம்பெனியில் வேலை செய்தவர் அனைவரும் தாழ்ந்த வகுப்பினர். அவர் கொண்டு வரும் மண் கலையங்களைக் கண்டு அத்தனை பேருக்கும் ஈயம் பூசிய பித்தளைத் தூக்கிகளை அளித்தவர். ஜாதி, மதம், பாராது எல்லாரும் ஓர் குலம் என்று சொல்லிக் கொடுத்தவர் என் தந்தை. ஐந்து வயதான நான் அவருடன் உட்கார்ந்து வேலை செய்வேன். அப்போது பெரியார், ப. ஜீவானந்தம் ஆகியோர் என் தந்தையின் நண்பர். வயலை மேற்பார்த்த தாழ்ந்த ஜாதி நபர்கள் எங்களுடன் அமர்ந்து வீட்டில் உணவு உண்டவர்.
          ஜாதிவாரி இட ஒதுக்கீடு அதிகமாய் உள்ள மேல்ஜாதிக் காரருக்கு அனுகூலம் செய்யும்.
          சி. ஜெயபாரதன்.

          1. Avatar
            punai peyaril says:

            சுதந்திர போராட்ட வீரர் உங்கள் தந்தை என்பது மகிழ்ச்சி.. என் பெற்றோரும் வீதிவீதியாக வந்தேமாதரம் என்று போய கஷ்டப்பட்டவர்கள் தான். கேள்வி , வேர்கள் பற்றியதல்ல.. விழுதுகள் பற்றியது.. நீங்கள் & நான் என்ன செய்கிறோம் செய்தோம் என்பது பற்றி… ஜாதிவாரியான கணெக்கடுப்பு எப்படி மேல்சாதியினருக்கு அனுகூலம் செய்யும் என்ற உங்கள் கண்டுபிடிப்பை பகிர்ந்தால் நல்லது… 20% நாடார், 25% தேவர்… அது இது என்று… %களில், 10% அய்யர் வந்தால் அவர்களுக்கும் ஒதுக்கனும் என்ற பயமா…? இல்லை 60%தாழ்த்தப்பட்டவர் வந்தால் வீட்டுக்குள் அழைத்து சோறு போடும் நிலையில் போன தலைமுறையில் இருந்தவன், நாடாண்டு விடுவான் எனும் முன்னெச்சரிக்கையா…? தெரியட்டுமே யார் எவ்வளவு என்று.. கோட்டா என்று வந்தாச்சு.. அப்ப கணெக்கெடுத்து சரியா பிரிப்போமே… .. என் கோரிக்கை எந்த ஜாதியாய் இருந்தாலும் அதில் கோட்டா அனுபவிக்க பொருளாதார நிலையை கொள்ளவேண்டும் என்பது..

        2. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          திண்ணையில் தந்தை இட்ட பெயரைச் சொல்லக் கூட அவமானப்படும் நீங்கள் இந்த ஜாதிவாரி ஒதுக்கீட்டுப் பட்டியலில் என்ன ஜாதி என்று எழுதுவீர் ? அதிலும் “பூனைப் பெயரான்” என்று சொல்லி ஒளிந்து கொள்வீரா ? பிறர் ஜாதியைக் கேட்பதற்கு முக மூடியணிந்து கல்லெறியும் உமக்கோ, அரசாங்கத்துக்கோ என்ன உரிமை இருக்கிறது ?
          சி. ஜெயபாரதன்

      2. Avatar
        Kavya says:

        ஜாதிக்கணக்கெடுப்பாளரிடம் எப்படித்தம் ஜாதியைச்சொல்ல வேண்டுமென பாலபாடமெடுக்கும் அறிக்கைகளை நாள்தோறுமிட்டுக்கொண்டிருக்கும் ஜாதியமைப்புக்களுக்கும், 500 ஆண்டுகள் தமிழகத்தில் வந்தேறி வாழுந்தும் தெலுங்கினமே திரண்டு வா’ என்று மதுரையில் சுவரொட்டும் நாயுடுகளுக்கும் நாயக்கர்களுக்கும் இந்துமதத்தை வளரந்தால் தம் ஜாதி நிலையாகவிருக்கும் எனச்சொல்லிவாழும் பார்ப்பனர்களுக்கும் முலயம்யாதவ் ஜெயித்த்தை பார்த்து மகிழ்கிறோம் இப்படிக்கு மதுரை யாதவ மஹா சபை என்று சுவரோட்டும் கோனார்களுக்கும், ஜாதிவாரியாக கள்ளழகரை எதிர் சேவை செய்யும் மேற்ஜாதிகளுக்கும் இருக்கும் அந்த தீயை எப்படி அணைப்பது என்று ஒரு வழி சொல்லுங்கள் அந்த திராவிடக்கட்சிகளுக்கு பார்ப்போம். அட்வான்ஸ் நன்றிகள்.

        1. Avatar
          punai peyaril says:

          காவ்யா, இதில் வேடிக்கை என்னவென்றால் ஜாதியால் கோட்டாவில் கல்லூரி நுழைந்து பின் வெளிநாடு சென்று, அங்கு, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், என இன வேறுபாட்டை கொண்டு, படிவங்களில் ஆப்ரோ அமெரிக்கன், இண்டியன் அமெரிக்கன், ஆசிய அமெரிக்கன், சீனர் என்றெல்லாம் இனவேறுபாட்டுடன் வாழ்பவர்கள், அந்த தேசங்களின் பூர்வ குடி உரிமைக்கு போராடாமல், நம்மைப் பார்த்து, “டேர்டி பீப்பிள்… ஒய் ஆர் யூ லைக் திஸ்… என்பவர்கள், ஒன்றை மறைக்கப் பார்க்கிறார்கள், இதே திராவிட கட்சிகள் 50 -60 வருடங்களில் முன்னின்று போராடியதால் தான் இவர்கள் இந்த உயரம் சென்றனர் என்று… இங்கு ந்டப்பது ஜாதி கணெக்கெடுப்பு… தவறில்லை.. அதே சமயம் கலப்பு மணம் செய்தோர் எந்த ஜாதி (ஆணின் சாதி மட்டுமாம்…), ஜாதி இல்லை என்று சொன்னால் மேல்சாதி வகையறா என்று போடுவது…. இது பற்றி பேசுதல் விட்டு… கணெக்கெடுப்பு ஏதோ பிரளயம் உண்டு பண்ணும் என்பது பேத்தல்… அணு உலை ஆபத்தில்லை என்று சொல்லும் இவர்கள் ஆபத்து என்று மூடும் ஜப்பானிய விஞ்ஞானிகளை விட புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்பவர்களே.. இவர்கள் நாள் நட்சத்திரம் பார்த்து ஜாதியில் கல்யாணம் பண்ணியவர்களாக இருப்பார்கள்…

    2. Avatar
      punai peyaril says:

      இந்துமதம் பணம்படைத்தோரையும் ஆதிக்கசக்திகளையும் சார்ந்து தன்னைக்காப்பாற்றிக்கொண்டே வந்திருக்கிறது –> எந்த மதம், பணம்படைத்தோர், ஆதிக்க சக்திகள் சாராமல் இருக்கிறது என்று காவ்யா சொல்லலாம்… வாடிகனின் செல்வ செழிப்பும், சௌதி மன்னரின் செல்வ செழிப்புனின்றி அவ்விரு மதங்கள் கிடையாது. ஆனால், இந்து மதத்தை ஆண்டிகளும், யோகிகளும், ஏகாந்த நிலை கொண்டோருமே தாங்கி பிடித்து காலச் சக்கிரத்தில் இவ்வளவு தூரம் எதேச்சிகார வந்தேறிகளையும் மீறி கொண்டு வந்துள்ளனர். மதம் மாறிய கீழ்ஜாதியினர், மனோரீதியாக எவ்வளவு தூரம் அம்மதங்களில் சமநிலை கொண்டுள்ளனர் என்று சொன்னால் நலம். கிறிஸ்டீன் நாடார் கிறிஸ்துவ தலித்தை காவ்யா தலைமையில் மணம் செய்து காட்டினால் காவ்யா சொல்வதை கேட்கலாம்.

      1. Avatar
        Kavya says:

        இந்துமதத்தை ஆண்டிகளும் யோகிகளும் தாங்கிப்பிடித்த காலம் போயே போச். இன்று மதுரை நகரமே நாறுகிறது இந்த் ஆதினங்கள் போடும் சண்டையால். 150 பேர் நேற்று சிறையிலடைக்கப்பட்டார்கள் மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டதால். மதுரை ஆதின அருண்கிரிநாத சுவாமிகள். தான் மடத்தில் கோடிக்கணக்கான சொத்துகளைப்பாதுக்காக்க நித்தியைப் பிடித்தேன் என்கிறார். சொல்லைக்கவனிக்கவும். எதற்காக ? சொத்தை ஆள?

        யோகிகளா? ஏகாந்தவாதிகளா? ஆண்டிகளா? எங்கே அவரக்ள்? ஒருவேளை மியூசியத்தில் சிலைகளாக இருக்கலாம். போய்த்தேடுங்கள்.

  93. Avatar
    smitha says:

    Kavya,

    சேரிகளில் மாரியம்மன் கோயில்களைப்பார்த்திருப்பீர்கள். அஃதுஆண்டுமுழுவதும் மூடித்தான் கிடக்கும். அதன்பூஜாரி அன்றாடம் கூலி வேலை செய்ய தம்மின மக்களோடு காலை சென்று மாலை திரும்புவர்தான். கொடை விழாக்களில் போதுமட்டுமே அக்கோயில் நடை திறந்திருக்கும். அந்நாட்கள் அப் பூஜாரி வேலைக்குச்செல்வதில்லை. மற்ற ஏதாவது விசேசமென்றிருந்தால் மட்டுமே நடை திறக்கப்படும்.

    There are scores of other temples in tamilnadu where brahmin priests are like this. What you have mentioned are only a few, that too temples under the endowment borad. In chennai, I can point out many temples where the temple priest hardly gets anything. They earn a pittance of 500 & utmost 1000 rs per month.

    ok, will you be satisfied if a dalit becomes a mutt head?

    U have accused malarmannan of defending castes. What are U doing?

    Portraying that hindu religion is only the religion of brahmins & attacking it.

    As can be seen from my posts, Ur thalaivar EVR did it.
    U are doing the same now.

    1. Avatar
      Kavya says:

      ஏன் இவர் மட்டும் ஆங்கிலத்தில் எழுத அனுமதிக்கப்படுகிறார்? எனக்கு ஏன் அனுமதியில்லை?

    2. Avatar
      Kavya says:

      நான் சொன்னவை பெருங்கோயில்களும் அவை எப்படி பணம்படைத்த ஆதிக்கச்சதிகளால் காப்பாற்றப்பட்டு வந்தன/வருகின்றன. அதற்கு பிரதிபனாக கோயிலை நடாத்துபோர் எப்படி அச்சக்திகளின் அடிவருடிகளாகின்றனர் என்பதுவே என் வாதம். திருக்கண்ணபுரத்தில் பெருமாளையே சிவனாக்காட்டினர் சோழனுக்காக‌ எனப்து அக்கோயில் வரலாறு. பொய் சொல்லாதீர்கள் என்று என்னை நக்கலிட முடியாது. அக்கோயிலில் ‘சோழன் வரவு’ இன்றும் ஒரு விழாவாகக்கொண்டாடப்படுகிறது. மன்னர்கள், மேற்ஜாதியினர் இல்லாமல் உங்கள் கோயில்களில்லை. நீங்கள் அண்டிப்பிழைப்பவர்கள். சின்னக்கோயில்களில் பூஜார்களுக்கு வருமானமில்லையென்பதற்கும் பெரியகோயில்களுக்கும் தொடர்பில்லை.

      தலித்துக்கோயிலகள எடுத்துக்காட்ட்ப்படடது ஒரு கருத்தை நிலைநாட்ட. அது, தானுண்டு தன்கோயிலுண்டு என மக்கள் வாழும்போது பிறரை அண்டவேண்டிய அவசிய்முமில்லை. ஆனைப்பாகன் ஆனையை தெருத்தெருவாக இழுத்துச்சென்று பிச்சையெடுக்கவைப்பதுபோல சாமிகள் ஊர்வலம் என்ற பேரில் மிட்ட்ட மிராசுக்களின் முன் பிச்சையெடுக்கவைக்கவேண்டியதைல்லையென்பதே. தலித்துக்கோயில விழாக்களுக்கு ஸ்பான்சார் வரமாட்டார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். நீங்கள் ஸ்பான்ஸார்களுக்காக அலைகிறீர்கள்.

      தலித்து மடாதிபதியாகவே கூடாது என்பதுதான் என் வாதமும் ஆசையும் கூட. அதைச் சமயம் வரும்போது விளக்குவேன். ம்தங்கள் தேவையில்லை. அது ஊறுகாய் போல இருக்கட்டும். பணத்தைப்பெருக்கி ஒதுக்கமுடியா சக்திகளாகட்டும் அவர்கள். ம்டாதிபதிகாளாகியும் அதைச்செய்யலாமென்கிறீர்கள் என்கிறீர்கள் போல.!

      மலர்ம்னனனின் உள்ளோக்கத்தை வெளிச்சம்போட்டுக்காட்டவே அனைத்தையும் எடுத்துக்காட்ட்வேண்டியதாயிற்று. மேற்சாதிகலே பணம்படைத்த ஆதிக்கச்சக்திகள். அவர்களே இந்துககோயில்களை வாழவைத்தவர்கள். அவர்களே தக்கார்கள். பரம்பரை தர்மகர்த்தாக்கள். பெருங்கோயிலக்ளைக்ப்பொறுத்த்மட்டும். அவர்களுக்கே பரிவட்ட்டம். அவர்களே ஜெயலலிதாத்ரும் தங்கக்கார்டு, பிளாட்டினம் கார்டுகள் வாங்க முடியும் மீனாட்சியம்மன், ம்ற்றும் அறுபடை முருகன் கோயிலகளில் முதல்மரியாதையாம். அரசே சொல்கிறது. எப்படி போகிறது உங்கள் மதம். பெருங்கோயில்கள் வணிகவளாகங்களாக மாறுகின்றன.

      அக்கோயில்கள் வைதீக இந்துமதவழிவந்தவை. வைதீகத்தைப்போற்றுபவை. எனவே வைதீக இந்து மதம் வாழ சாதிகள் வேண்டும். சாதிகள் இருந்தால்தான் மேற்ஜாதிகள் என்று வரும்; கீழ்சாதிகள் என்று வரும்.

  94. Avatar
    smitha says:

    Caste census will only lead to more problems. The so called rationlaists like kavya wants this. Only then, they can divide hinduism further into castes & deride hinduism via brahmins.

    Continue the “good work” kavya.

    Why are christians harping on reservation for dalit christians? U converted dalits saying they were oppressed in hindu religion.

    U know the plight of dalit christians. They are kept in seperare queues in churches & have seperate cemetries.

    But kavya will turn a blind eye to all this.

    Why? Reason is simple : He is ‘secular”.

  95. Avatar
    paandiyan says:

    கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  96. Avatar
    punai peyaril says:

    பாண்டியன், இதற்கு காரணம் வேறு… திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட கேங்க் ஜாதியினர், பிற ஜாதி பெண்களை கவர்ந்து காதல் கீதல் என்று இழுத்து பின் கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பிடுங்குவது கிராமங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு பதில் கா.வெ.குருவினுடையது. இதில் கா.வெ.குருவிற்கு ஆதரவு அதிகரிக்கவே செய்யும். அது தான் வேதனையான உண்மை… பல வருடங்களாக படிப்பு, முயற்சி என்ற ஒரு கிராபை, சிலர் பை பாஸ் மூலம் அடைந்து விடலாம் என்பதன் விபரீத ஆசைக்கு குருவின் பதில்.. இந்த சமூகத்தின் பதில்… கிராமங்களில் கேளுங்கள் உண்மை புரியும்….

Leave a Reply to ruthraa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *