சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு

author
0 minutes, 9 seconds Read
This entry is part 4 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி மொழிபெயர்ப்பில் –
திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
சப்பரம் :இந்தியில் Swargrath :
( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ 300 ) நூலைக் கல்வியாளர் குமரன் வெளியிட கவிஞர் ஜோதி பெற்றுக்கொண்டார் .

மாலு : இந்தியில் Lekehan :நூலை பேரா.சுந்தரம் வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார்.
( Radharani Hastaksaran Prakasam,New delhi 110 032., ரூ 300 )
சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பிலக்கியமே. அண்டை வீடாய் வேறு இந்திய மொழி மாநிலமோ, வெளிநாடோ இருந்து கொண்டு நமக்கு புது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றின் வேறுபாட்டுடன் அந்த மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துவது, பிற மனிதர்களை அறிமுகப்படுத்தும் அனுபவமாகும் “ என்றார். அவரின் “ சாயத்திரை “ நாவல் முன்பே இந்தியில் 2005ல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுப்ரபாரதிமணியனின் இரு ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்களை கவிஞர் அம்சப்ரியா வெளியிட்டார்.1. The hunt –Shortstories ( Trans. Ramgopal )
2. The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam )
Releasing & Talks : Prof Dharini / Prithvraj/ Pro. Balakrishnan/ Chandrakumar

Series Navigationசப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதிஅவள் நிற்பதை நோக்கினேன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *