சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ் 25 ஜூலை 2021 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம்.

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

இந்தியாவுடன் பேசுவது – பதிப்புக் குழு

மான மாத்ரு மேயே மாயே – பானுமதி ந.

தீண்டா நதி – குமரன் கிருஷ்ணன்

தடக் குறிப்புகள் -2 – ஆடம் இஸ்கோ (தமிழாக்கம்: மைத்ரேயன்)

விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று – ரவி நடராஜன்

சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும் – ம.இராமச்சந்திரன்

மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு – லதா குப்பா

கிண்ணத்தை ஏந்துதல் – லோகமாதேவி

நாவல்:

மிளகு – அத்தியாயம் இரண்டு (1596) – இரா. முருகன்

கவிதைகள்:

புனலாடுதல் – ரோகிணி

தெருப் பையன்… – ச. சிவபிரகாஷ்

நானாகிப் போனது – ம. இராமச்சந்திரன்

திக்குதல் – கே.சட்சிதானந்தன் – தமிழில்: நளினி

பெயர் சொல் (உஷா அகேல்லா) – இரா. இரமணன்

கதைகள்:

அபிக்குட்டி – லெ. வைரவன்

நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன் – தமிழில் தி.இரா.மீனா

விதி – ரக்ஷன் கிருதிக்

அந்த நாள் – பத்மகுமாரி

மணப்பு – ஐ. கிருத்திகா

அமுதம் – கமலதேவி

ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ் – தமிழில்: எம்.ஏ.சுசீலா

தளத்துக்கு வந்து படித்த பின், வாசகர் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் வழியே தெரிவிக்க முகவரி solvanam.editor@gmail.com.

படைப்புகள், விமர்சனங்கள் ஆகியனவற்றையும் அனுப்ப அதேதான் முகவரி. உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகுருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)தியானம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *