ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

author
0 minutes, 1 second Read
This entry is part 24 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஜெயந்தன் நினைவு
இலக்கியப் பரிசுப் போட்டி
——————————————-

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை

ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்

18, பத்மாவதி நகர்

மாதவரம் பால் பண்ணை

சென்னை-600 051
செந்தமிழ் அறக்கட்டளை மணப்பாறை

Series Navigationஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘வரலாற்றை இழந்துவரும் சென்னை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *