சீராளன் ஜெயந்தன்
நான் ஆணாய் பிறந்தது வெட்கம்
கோரப்பற்களும்
கொடூர நகங்களும்
குருதி சொட்டும் நாவும்
குத்திக் கிழிக்கும்
கொடுங்கோளும் கொண்டு
சதை தேடி சதை தேடி
பசியாறா பிணந்தின்னி
சாகும் வரை சதை வேண்டும்.
காமக் கண்களும் கற்பழிக்கும்
காமிரா கண்களும் எரியூட்டும்
சேலைக்குள் ஊடுருவும் கண்கள்
சேலைக்குள் ஊடுருவும் கண்கள்
துகிலுரியத் துடிக்கும் மனசு
அது எவளாயினும்
எனக்கு வேண்டும்.
உடன் பிறந்தவள் தவிர்த்து
யாரும் இல்லை சகோதரி
என்று
இறுமாப்பு பேச்சிலும்
காமம் களியூரும்.
பணமும் புகழும் காட்டி
பசியோடிருக்கும் மாதவியரை
பந்தி வைத்து படம்காட்டி
விலை மாதர் எனச்சொல்லும்
வியாபாரி விலை மகன்
விந்துற்பத்திக்கு தீனியிட்டான்.
உடல் திராணியற்று போயினும்
உள்ளம் ஆண் வக்கிரமாகவே தொடரும்
ஆண் ஆணாக இருக்கும் வரை
உயிரியல் உடல் மாறாதவரை
உள்ளம் மாறுவதில்லை
மாற்றுவோர் யாரும் இல்.
உனக்கான என் பரிதாபங்களும்
பட்சாதாபங்களும்
வேறொரு பெண் மேல்
காமுறு வரைதான்.
யாருடனும் சுகிக்கவே
துடிக்கிற ஆண்.
இந்த விலங்கினை
அழித்தொழி பெண்ணே
ஆணினத்தை காயடி
அல்லது
தற்காத்துக் கொள்.
– சீராளன் ஜெயந்தன்
- கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]
- என் பார்வையில் தமிழ் சினிமா
- STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
- வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
- மனத்தில் அடையாத ஒரு காகம்
- இரவு விழித்திருக்கும் வீடு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2
- நதி வெள்ளத்தின் துளி!
- வலி
- இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்
- அக்னிப்பிரவேசம்-17
- ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
- தவம்
- “தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
- அம்முவின் தூக்கம்
- மகாலட்சுமி சுவாமிநாதன்
- தமிழ் ஆவண மாநாடு 2013
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா
- எரிதழல் கொண்டு வா!
- பெண்ணே !
- இரு கவரிமான்கள் –
- திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
- மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
- பத்து நாட்கள்
- காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
- அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?