மாதா+ பிதா +குரு < கொலைவெறி

This entry is part 25 of 40 in the series 12 பிப்ரவரி 2012

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்
திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு
இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.

இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.
ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க
முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க
அவன் மட்டும் தான் காரணமா?

உண்மையான குற்றவாளிகள் யார்?

*பள்ளி நிர்வாகம்*
. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்
என்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்
வகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்
மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்
பள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு
வந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்
வகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது
அவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு!

சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்
வடிகாலாக “நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்!” என்ற போர்வையில்
நடத்தும் அதிகார துஷ்பிரயோகங்கள்.

குடும்பம்
———-

அம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்
ஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்
பி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது
இதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு
மேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்
மீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்
வாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் ந்கல்கள் அல்ல. இந்தப் புரிதலை
அதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்
வாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,
நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்
எப்படியும் எஞ்சினியர் ஆகாவிட்டால் அந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே
முடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்
நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்
அவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..?
ஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,
பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்
எரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.
90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்
விரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே
இப்போது நாம் பார்க்கிறோம்.
அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு
வந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து
அந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு
நடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.

கோச்சிங் க்ளாஸ்
—————–
ஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல
அவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செய்லாக பார்க்கப்பட்டது.
இன்று? பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் காணாது என்று கோச்சிங்
க்ளாஸ்கள்…. ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்
அதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்!
இந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.
ஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி
வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட
நேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்!
காலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க
வேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்
கண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்
கோச்சிங் க்ளாஸ்களையும் நானறிவேன்.

விளைவுகள்
—————–

மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை
விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்
சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.
நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற
அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.
யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்
கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை
மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.

(செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,
பள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்
நோக்கமல்ல. ).

Series Navigationவிஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘செல்லாயியின் அரசாங்க ஆணை
author

புதிய மாதவி

Similar Posts

128 Comments

  1. Avatar
    R. Jayanandan says:

    புதிய மாதவியின் கட்டுரை, இந்த சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட சிந்தனை.
    இது போன்ற கொலைவெறி செயல்கள் மேலைநாட்டில்தான் நடக்கின்றது என நினைத்து கொண்டிருந்தக்காலம், மாறி வருகின்றது. ஆனால், 1960 பிறகு தான், மாணவர்களின் மேல் திணிக்கப்படுகின்ற சுமையும், எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது. கம்யூட்டரும், காசு தேடும் படலமும் அதிகமான சூழ்நிலையில், வெறித்தனங்களும் அதிகமாய் வளர்கின்றது.
    இரா. ஜெயானந்தன்.

  2. Avatar
    jayashree shankar says:

    புதிய மாதவி, உங்கள் கட்டுரை நன்று..எந்தத் தனிமனிதக் கீறலும் இன்றி…உண்மையை உரக்கச் சொல்லிய விதம்
    அருமை…நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பக்கங்களையும்….(கொடுமைகளையும்) என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது..
    நானும் அனுபவித்திருக்கிறேன்….கோச்சிங் கிளாஸ் என்பதே ஒரு ஓட்டப் பந்தயம்….இதில் எல்லாம் ஜெயித்து ஒரு காலேஜ் இல் இடம் பிடித்து அவனை சேர்ப்பதற்குள் நாங்கள் பட்ட பாட்டை தான் நீங்கள் எழுதி விட்டீர்கள்.
    மாதா…பிதா..குரு….கொலைவெறி…..நல்ல தலைப்பு..! என்றாலும்…ஒரு குருவை கொலை செய்யும் மனம் கொண்ட மாணவனை
    உருவாக்கிய இந்த ஆரம்பம் எங்கிருந்து வந்தது…? சற்று சிந்திக்க வேண்டும்….சமீப காலமாக வந்த திரைப் படங்களின் தாக்கம் தான் இந்தக் கொலைவெறிக்கும்….கொலைவெறி…கொலைவெறி….என்று மாற்றி மாற்றி கேட்டதால் வந்த தாக்கம் தான் அதை செய்யத் தூண்டிய அந்த மாணவனின் மனநிலமையும்…எத்தனையோ படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்….வேண்டாம்…ஒரு சோறு பதம் பார்க்கலாம்….”வேட்டையாடு விளையாடு”…படத்தில் அத்தனை மாணவனின் நெஞ்சில் நிறைந்த காட்சிகள்…வெறும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் செய்த கொலைகளும்…அதன் பின்னணியும் தான்….
    அதிலும் ஒரு ஆசிரியையைத் தான் தேர்ந்தெடுத்து…..கொலை செய்தார்….கதாசிரியர்..!பாக்ஸ் ஆபீசில் நாள் வசூலைத் தந்த படம் தான் என்றாலும் இது போன்ற கதை நமது நாட்டுக்கு என்ன தேவையாய் இருந்தது என்று யாரும் யோசிக்கவில்லை….இதோ..
    இப்போது மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பிக்கிறது…..! புத்தகம் இருக்க வேண்டிய கரங்களில் ஆயுதம்..! இது ஆரம்பமா…?
    அல்லது எச்சரிக்கையா..? என்று நாம் விழிக்கிறோம்..செய்வதறியாது.! பள்ளியும்..படிப்பும்…மதிப்பெண்ணும்….ஆசிரியரின் கடுமையான நடவடிக்கையும் மாணவனை கத்தியை கையில் எடுக்கத் தூண்டும் என்றால்….சமுதாயம் என்னாவது…?
    பிறக்கும் போதே அதி புத்திசாலியாக பிறந்து வரும் வளரும் சந்ததியருக்கு…கராத்தே, யோகா, கற்றுத் தரும்போதே வாழும் கலையையும் கற்றுத் தந்து…மனித நேயத்தையும் சொல்லி வளர்க்க வேண்டும். அராஜகத்திற்கு அரிச்சுவடியாய் இருக்கும்
    திரைப் படங்கள் வெளிவராமல் சமுதாயத்தைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயல் படுத்தல் வேண்டும்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    சிதம்பரம்.

  3. Avatar
    Natarajan says:

    Yesterday I told my kids (10 and 13 years old) this news. They both shocked and scared. They both blamed the kid for all the action. But I told them why he killed her. He was the only kid and his parents loved him so much. But this teacher sent home 3 times warning notes to parent. So past three months, loving parents became angry parents and finally his father said he would not give any more pocket money if he gets one more warning from teacher. For most of stupid adults, they have no idea how important is pocket money for kids. Adults cannot imagine. So his pressure built up. Unfortunately, last week the same teacher said him that you are not improved and I am going to send warning note again this month. Nobody could understand how much pressure this small kid went thru’. So he killed her. When I justified his killing to kids, they both said, NO, NO, he should have dropped out of school or should have asked parents to change different school. I told, parents would have gone wild if he did so. Indian parents dont expects kids to drop out or change school due to inability. Then my kids asked no other solution other than killing? I said there is one good solution. That is, he should have gone as usual to school and he should have shouted at teacher with all the bad words (f words) in front of the whole class. Obiviously, they should have called parents and teachers to principal room. There he should have shouted again on that teacher and parent bitches, exploding his anger. That news should have reached the whole school and teacher would have committed suicide.

    I am not joking. My kids also agreed. We are living in a stupid society where no one understand the beauty inside kids. Frustrating.

  4. Avatar
    TM (Kaavya) says:

    Karate and yoga are fashionable only during the past few decades. Before that, people thought Karate was the game in the Far East; and the yoga was for sanyasis. Both create different impulses to change personality, so no linking please. Generations and generations of students passed from schools in TN w/o knowing these two. Were all of them turned out to be killers? No. Many have become noble human beings and were beacons to others. Teaching these two to students won’t make anyone good or bad if he or she is already made to be bad or good by circumstances.

    Many suggestions are made in this essay as well as in the feedback comments. Same are also found in the reactions published by newspapers. Nothing new or they are told ad nauseum whenever such incidents occur. It is boring to read Pudiya Madhavi, Jeyanthan and Jeyashree Shanker.

    I don’t refer to Ismail, the teenager who did the teacher to death. Because he is a teenager. Why? Instead of just the act of killing, if he had done other acts like scolding the teacher or running away from home, or committed other unruly acts, everyone of us wd have dismissed all such acts as ‘teenage routine behavior’ (vaysukkolaru) not worth discussing about. On the contrary, it was a ‘murder’, and therefore, it has evoked different but identical and stale reactions.

    It shows people are ready to change their views of the same person depending on the propensity of the act and its effect on another person. These ppl will forgive a robber who had stolen a wallet containing just a 100 rs dismissing it as a trivial crime; and will bay for the blood of the same robber if he has burgled a house and decamped with a 100 sovereign jewelry and lakhs of currency notes!

    Personally, I hate the teacher who was killed. She behaved badly and stupidly. None the less I can’t single her out as such behavior is common among our teachers, which shows how bad our teaching community is. The West changed their pedagogy eons ago; not only that, they periodically review and reform the pedagogical methods in the interests of their children, whereas we are mired in the old world of badly behaving with our teenage students with physical and verbal abuses!.

    I mean, repeatedly accusing a defaulting teenager is a child abuse no matter whether it is committed by parents, or teachers, or anyone else. His errant behavior is in studies. A great joke indeed! It reminds me of the ancient criminal justice system obtained in England whereby a small boy would be hanged to death in a public spot for stealing a handkerchief !

    What is so bad abt Isamil pl tell me anyone here? Not to score marks, or failing repeatedly in a subject is a heinous misconduct? What is the way out? To hold him guilty beyond redemption and insult and humiliate him ? He failed in Hindi. What cd be the reasons? Has he done it willfully? Even if he had, why so? Did the teacher ask such questions to herself? Her stupid problem-solving method is to repeatedly accuse him as guilty of motivated malignity! I am not laughing here. My anger against the teacher is welling up.

    Today, her daughter told the reporters that her mother was kind with students. I don’t trust these words. Her behavior indicates she lacked sufficient kindness to students. A kind teacher won’t treat anyone of her students, either intelligent or dull, as an accused to be arraigned publicly, or to humiliate him! She must not have been kind !

    Any student not scoring in a subject is a ‘prime catch’ for a good teacher. He should be taken for special care and attention. By continuously bestowing upon him such care, he cd be weaned away from a negative self-concept or impression and be won over. I pick up dull students and experiment with them. To make statues out of clay gives us creative pleasure. The slain teacher could not understand how to get such pleasure. Out teachers, most of them, are a disgrace to teaching profession. I must finish it saying that our teachers need to be ‘taught’ first. A badly ‘taught’ teacher is a curse upon any school. I am pained to say this; but not saying this is more painful to me.

    Kaavya

  5. Avatar
    sathyanandhan says:

    Thanks Ms.Madhavi. A timely thought provoking article. These isolated gruesome incidents are only symptoms. We are suffering from a deadly decease that is infecting our values. Introspection can only lead to diagnosis. Media is one of the major hurdles even for those who are not indifferent to introspection. regards. Sathyanandhan.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    A thoughty provoking and timely subject on human behaviour. The problem of raising childeren is there in all homes. Though this is a stray event, who knows, it may be the tip of the iceberg.
    Definitely the boy had much mental agony and as result he has gone into depression. Anyway the act of murder has been done.
    The environment in the class may have added further psychological disorder in him.There seems to be no problem for him at home.
    The murder hs been done in vengeance and out of frustration.
    His depressive attitude should have been noted by the parents earlier. Due to their negligience this tragedy has occured. I feel sorry for the teacher who has lost her life unnecessarily.As a teacher shold have known chils psychology. Definitely the violence in Tamil films too is a contributing factor in this murder.

  7. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    The teachers in TN wore black armbands or pin-up flags on their shirts and sarees in a show of solidarity with the slain teacher.

    Esprit de corps often lead to immoral predicament in every group – in politics, among rustics, among gangsters or among government servants.

    Just pick up a man travelling w/o tickets. The villagers will stop the train and the TTE shd flee to save his life. It is common; so nothing surprising in the solidarity of the TN teachers.

    The teachers who show such esprit de corps are concerned with their fellow teachers. Whereas their lives are spent with students on daily basis. Less said about this better.

    Now juxtapose their solidarity with the following news.

    Y’day near Madurai, a 12th class student by name Ajit hanged himself to death in the school premises leaving behind 3 suicide notes. He has narrated the malicious and motiviated conduct of his science teacher. How repeatedly the social disgrace the teacher behaved with him as if the dead student were a hard core terrorists stealthily transgressed into the school territory. Johnson talks abt vengeance. Who will talk abt the vengeance of this idiot who has strayed into teaching profession.

    The parents and his other relations and fellow students gheroed the school principal. The impugned teacher has gone hiding. Police is in hot pursuit of the crimimal.

    It is not a single suicide. Many routinely occur across TN. Who cares? Will the student community be allowed to sport black armbands to show their solidarity ?

    All those who have read my earlier comments will be quick to label me as a heartless person but not the TN education department. In today Tamil papers, the Education department officier is reported to have told that soon they are going to issue circular instructions to all schools in which they will prescribe to the teachers how to behave with their students: Never humiliate them in the class; never humilate them in the assembly. If a student does not come to school for a day or two, be patient when he enters and goes on teaching. After the class is over, call him and ask the reasons. In this way, you participate in his feelings, in his circumstances, thereby builing a rapport.

    Pleasae understand that it is for students we must speak. Not for teachers. They are adults. Students are children who dont know.

    Studets and errancy often go together. Not every student comes from peaceful home. Not every student is blessed with right thinking parents. Please know these all.

    But, do teachers and errancy go together. if a teacher misbehaves, it is a criminal act. If a student does so, it is not such an act. It is a deviancey on temporary basis, which can be corrected. And the correction comes from the teacher. If not, what are they for ?

    Weep for the children. Not for the criminals who disguise themselves as teachers.

    Hats off to TN education department.

  8. Avatar
    மணி says:

    புதிய மாதவி, உங்கள் கருத்து மிகவும் பிழையானது. 1.2 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில் முன்னேற வேண்டும் என்றால் கடும் உழைப்பும் முயற்சியும் தேவை. அதைத்தான் இந்தப் பெற்றோர்களும், பள்ளியும், ஆசிரியரும் ஊக்குவித்தார்கள். பள்ளியில் படிக்க முடியாத மாணவனால் வேலையில் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன? அப்புறம் என்ன, வேலை கொடுப்பவர்கள் வேலை செய்யத் தெரியாதவர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கொடி பிடிக்கப் போகிறீர்களா?

    I am shocked by the adolescent comments purportedly from “parents.” If the adolescents and adolescent like parents think that the real world will be kind to people who refuse to work hard and cannot accept negative feedback on their performance, tough. This teacher at least wrote a note to the parents. Real bosses fire people who don’t perform. There are plenty of people in India who are smart and are willing to work hard to earn a living. Life is tough and if you want to earn a living, you work. If a kid thought that by killing his teacher he would continue to get pocket money one has to wonder what kind of moron he was. In the future schools would be careful to evict non-performers immediately rather than expose their teachers to violence. They would also insist on psychiatric evaluation of families before admitting kids to schools. Competition is tough and there are plenty of other students who could have gotten some real value out of this elite school than this criminal. And yet, there are soft brained people who are sympathetic to this moron. Sheesh.

  9. Avatar
    kargil_jay says:

    தீதும் நன்றும் பிறர் தர வருமே என்று சொல்லியிருக்கும் புதிய மாதவிக்கு யோகா, டான்ஸ், தற்காப்புக் கலைகள் பற்றிய அறிவும் இல்லை என்பதே உறுதியாகிறது. இந்த மாணவரைப் போலவே நாவரசுவைக் கோலை செய்த சிறுபான்மை மாணவரும் கராத்தேவில் வல்லவரே.

    //கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.//– எப்படி? அந்த ஆசிரியையின் அழக்கூடக் கற்றுகொள்ளாத இரண்டு மகள்களும் அந்த மாணவனைக் கொன்று விட்டார்களா?

    மேலே பாராட்டிப் பதிவு செய்திருக்கும் பதிவர்களே, அதே போன்ற அதிக படிப்புச் சுமையிலும் உங்களின் குழந்தைகள் ஏன் இன்னும் ஆசிரியைகளைக் கொலை செய்ய வில்லை? சிந்தித்துப் பார்த்தீர்களா?

    நம் கல்வித்திட்டமும் அதை ஆக செய்து வரும் முறையும் பிழையானதுதான் என்பது தாத்தாவில் இருந்து பேரனுக்குக் கூடத் தெரியும். அதற்குக் கட்டுரை தேவை இல்லை. ஆனால் ஒரு நல்லவன் கொலைகாரனானதற்குக் காரணம் இந்தக் கல்வித்திட்டம்தான் என்று எழுத, நிச்சயம் பெரியாரிசப் படிப்பால் மனநிலை பிறழ்ந்து இருக்கவேண்டும்.

  10. Avatar
    ஜெயபாரதன் says:

    நன்றி நந்திதா, தொடரட்டும் உங்கள் காணொளிப் படப்பிடிப்பு

    பெருமதிப்புக்குரிய ஐயா
    வணக்கம்

    நீதியும் நேர்மையும் நியாயமும் நாட்டில் குறைந்து விட்டது, தர்மம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்று நான் நடத்தும் பள்ளியில் ஒரு நாள் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் இது பற்றி ஒரு காணொளி தயாரித்து இணையத்தில் பதிவிட்டால் என்ன என்று கேட்டார், அதற்கான முயற்சியில் இறங்கி அவரையே ஒரு கருத்தாக்கம் செய்து வரச் சொன்னேன், அதற்குத் தக்க படங்களை இணைத்து ஒரு காணொளியாக்கி அவரிடம் கொடுத்து அவர் பெயரில் you tube இல் தரவேற்றச் சொன்னேன்,

    தங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழ்க் கண்ட தளத்தில் அதனைப் பார்க்கலாம், தாங்கள் பார்த்துத் தங்கள் கருத்தினைத் தெரிவித்தால் இன்னும் பல அம்மாதிரிக் காணொளிகளைத் தயார் செய்வேன்

    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

    காணொளியின் சுட்டி
    http://www.youtube.com/watch?v=wj9aT53HaJs (அறங்கூறும் நல்லுலகம்)

  11. Avatar
    jayashree shankar says:

    நல்லது கார்கில்…. ஜே…அவர்களே….உங்களுக்கு ஒரு ஜே…போடலாம்…தங்களின் தைரியத்தைப் பாராட்டி…!
    இந்தக் கட்டுரையை அனுப்பிய புதிய மாதவிக்கு எதைப் பற்றிய அறிவும்… இல்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…!
    சென்ற வார திண்ணை படைப்புகளில் குறிப்பாக இந்த ஒரு கட்டுரைக்குத் தான் அவரவர் தமது கருத்துக்களை பின்னூட்டமாக அனுப்பி இருக்கிறார்கள். இது ஒன்று போதாதா ஒரு கட்டுரையின் வெற்றிக்கு சான்றாக.!

    ஒரு விஷயம் பல விஷயங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது ஒரு ஆரோக்கியமான வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே தான் இங்கும் நடந்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து எழுதுபவர்களின் கண்ணோட்டமும் , கருத்தும் தெரிகிறதல்லவா..? இதற்கும் மேலாக திருமதி.நந்திதா அவர்கள் அனுப்பிய காணொளி கண்டால் இன்னும் விளக்கம் புரியும்.. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று..! இது போல் புதிய மாதவி அளித்த கட்டுரை நமக்குத் தந்தது இன்னும் ஏராளமான விஷயத் தொகுப்புகள் தான்.

    /////மேலே பாராட்டிப் பதிவு செய்திருக்கும் பதிவர்களே, அதே போன்ற அதிக படிப்புச் சுமையிலும் உங்களின் குழந்தைகள் ஏன் இன்னும் ஆசிரியைகளைக் கொலை செய்ய வில்லை? சிந்தித்துப் பார்த்தீர்களா?/////

    இந்த சிந்தனையை எந்த விதத்தில் சேர்ப்பது…?அறிவுள்ள எவரும் இதுபோல் சிந்திப்பார்களா..?

    கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.// எப்படி? அந்த ஆசிரியையின் அழக்கூடக் கற்றுகொள்ளாத இரண்டு மகள்களும் அந்த மாணவனைக் கொன்று விட்டார்களா?///

    கொன்று தான்… போட வேண்டும் என்று என்ன? அந்த மாணவன் செய்த செயலுக்கு இனிமேல்…அவன் நடைப் பிணம் தானே..!செய்த தவறுக்கு இன்றோ…. நாளையோ…. உணராமலா… போய் விடுவான்.. அதன் பின்பு அவன் என்ன பெரிதாக.. வாழ்ந்து விடப் போகிறான்,,,,பெற்றவரை தலை குனிய வைத்த பிள்ளையாய் அவன் மனசாட்சி நித்தம் குத்திக் கொல்லாதோ..?

    ////அதற்குக் கட்டுரை தேவை இல்லை. ஆனால் ஒரு நல்லவன் கொலைகாரனானதற்குக் காரணம் இந்தக் கல்வித்திட்டம்தான் என்று எழுத, நிச்சயம் பெரியாரிசப் படிப்பால் மனநிலை பிறழ்ந்து இருக்கவேண்டும்.///

    மனநிலை பிறந்ழ்ந்து யாரும் எழுதவில்லை…! கருத்து சுதந்திரம்…எழுத்து சுதந்திரம்…இருப்பதால்..அவரவர் மன ஆற்றாமையை..உள்ளக் குமுறலை கட்டுரையாக எழுதி இருக்கிறார்கள். இதை அவரவர் பார்க்கும் பார்வையால் வேறுபடலாம்.. ஆனால் கட்டுரையில் தவறில்லை.
    நீங்கள் சொல்ல வந்தது தான் என்ன என்று புரியவில்லை. குதர்க்கமும்..நையாண்டியும்…கிண்டலும்..தவிர..! இதையும் உங்கள் கருத்தாக அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
    நீங்கள் எழுதும் மாறுபட்ட கருத்தினால் கூட நாட்டில் பெரிதாக எந்த மாறுதலும் உடனே நடை பெற்றுவிடாது.நேற்று கொலை, இன்று வங்கிக் கொள்ளை…நகைக்கடை கொள்ளை, விபத்து…தந்தையே மகளை அரிவாளால் வெட்டு…என்று அராஜகம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது..
    எதை எழுதாமல் விடுவது..இப்போது சொல்லுங்கள்..நன்றும்..தீதும் பிறர் தந்தால்..வராதா..? நடைமுறைப் பொது வாழ்வில் நன்றும் தீதும் பிறர் தர வரும்..! ஆம்…நிச்சயம் வரும்.
    அடுத்தவர் எண்ணங்களுக்கும், எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் முட்டுக்கட்டை போடாதீர்கள்…..!
    அதனால் நீங்கள் அடைந்திடக் கூடியது பெரிதாக ஏதும் இல்லை.
    ஒரு வாசகி
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      ஒரு கட்டுரையில் வெற்றி பின்னூட்டங்களின் எண்ணிக்கையால் இல்லை. நிறைய கட்டுரைகள் தரம் வாய்ந்தவைகள் இங்கே. ஆனால் பின்னூட்டங்களே அங்கு வரவில்லை !

      கராட்டே ஒரு தற்காப்புக்கலை. பள்ளி மாணாக்கருக்கு அது தேவையா ? அதைக்கற்று விட்டால் அவன் கொலைசெய்யாமல் விட்டிருப்பானா ?

      /////மேலே பாராட்டிப் பதிவு செய்திருக்கும் பதிவர்களே, அதே போன்ற அதிக படிப்புச் சுமையிலும் உங்களின் குழந்தைகள் ஏன் இன்னும் ஆசிரியைகளைக் கொலை செய்ய வில்லை? சிந்தித்துப் பார்த்தீர்களா?/////

      இந்த சிந்தனையை எந்த விதத்தில் சேர்ப்பது…?அறிவுள்ள எவரும் இதுபோல் சிந்திப்பார்களா..?//

      அவர் எழுதிய மிகையிலிருந்த உட்கருத்தை நீங்கள் அலசியிருந்தால் புரியும். இப்படிப்பட்ட மாணாக்கரைக் கொலைசெய்யும் அளவுக்குத் திருப்பியதற்கு அந்த ஆசிரியர் அல்லது அந்த ஆசிரியரைத் தூண்டிய கல்வித்திட்டமும் காரணம் என்கிறார். இதை சிந்தனையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லையென்றால் பின் எதுதான் சிந்தனை?

      1. Avatar
        Thiruvaazh Maarban (Kavya) says:

        கொன்று தான்… போட வேண்டும் என்று என்ன? அந்த மாணவன் செய்த செயலுக்கு இனிமேல்…அவன் நடைப் பிணம் தானே..!செய்த தவறுக்கு இன்றோ…. நாளையோ…. உணராமலா… போய் விடுவான்.. அதன் பின்பு அவன் என்ன பெரிதாக.. வாழ்ந்து விடப் போகிறான்,,,,பெற்றவரை தலை குனிய வைத்த பிள்ளையாய் அவன் மனசாட்சி நித்தம் குத்திக் கொல்லாதோ..?//

        அவ‌ன் உண‌ர்வ‌து இருக்க‌ட்டும். அவ‌னுக்குப் பின் இன்னொரு மாண‌வ‌ன் கொலை செய்வான். அப்போதும் இதையே சொல்வீர்க‌ளா? இன்னொன்று நினைவில் கொள்ளுங்க‌ள். இங்கே இவ‌ன் செய்துவிட்டான். இப்ப‌டிச்செய்தால்தான் ச‌ரி என்று நினைக்கும் மாண‌வ‌ர்க‌ள் ஏராள‌ம் இன்றைய‌ த‌மிழ்க‌க‌ல்வி முறை, ஆசிரிய‌ர் போக்குக‌ளைப்பார்க்கும்போது. த‌ய‌வுசெய்து த‌மிழ்க‌ ப‌ள்ளி மாணாவ‌ர்க‌ளிட‌ம் பேசிப்பாருங்க‌ள்; ஆசிரிய‌ரைப்போற்றும் மாண‌வ‌ர்க‌ள் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் கூட‌ இருக்க‌மாட்டான். அப்ப‌டி ஆகி விட்டார்க‌ள் ஆசிரிய‌ர்க‌ள்.

        அவ‌ன் க‌ண்டிப்பாக‌ வாழ்க்கையை இழ‌ன்த‌வ‌ன் என‌லாம். ஆனால் அதைவைத்துக்கொண்டு நீங்க‌ள் செய்யும் வித்தைதான் கேவ‌லாமான‌து. அவ‌ன் இழ‌ப்பு இன்று அனைத்து ஆசிரிய‌ர்க‌ளுக்கும் ஒரு பாட‌ம். அன்த‌ ஆசிரியையின் கொலைய‌ன்று.

        மாறாக‌ இவ‌ர்க‌ள் ஊர் ஊராக‌ கொலைசெய்ய‌ப்ப‌ட்ட‌ ஆசிரியைச் சார்ப்பாக‌ க‌ண்ட‌ன‌ ஊர்வ‌ல‌ம் ந‌டாத்திக்கொண்டிருக்கிறார்க‌ள்.

        நான் உங்க‌ளிட‌ம் ஓப்ப்னாக‌ கேட்கிறேன். உங்க‌ளுக்கு ஏன் இன்த‌ சின்ன‌ஞ்சிறு மாண‌வ‌ர்க‌ளின் மேல் இர‌க்க‌மில்லை? பொதுவாக‌ச்சொல்லுங்க‌ள்.

        மாண‌வ‌ருக்குத்தான் க‌ல்வி. அவ‌ர்க‌ளுக்குத்தான் ப‌ள்ளிக‌ள். உங்க‌ளுக்க‌ல்ல‌. எனவே இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ளின் மேல் வைக்க்ப்ப‌டும் வாத‌ன்க்க‌ள் க‌ருத்துக்க‌ள் மாணாக்க‌ரைச்சுற்றியோ மைய‌மாக‌க்கொண்டோதான் வ‌ர‌வேண்டும்.

        Please understand that any discussion about educational matters should keep the student at the centre.

  12. Avatar
    punai peyaril says:

    பெரியாரிசப் படிப்பால் – அது என்னங்கடா பெரியாரிசம்..? மகள் ஒத்த வயது பெண்ணை திருமணம் செய்து விட்டு, பால்ய விவாகம் பற்றி மேடையில் பேசுவதா…? மாதவிகள் வேண்டும் என்பதற்காக , கண்ணகி முட்டாள் பெண் என்பதற்கா…? மத்தபடி, போய் வகுப்புகளில் பாருங்கள்… ஆசிரியர்கள் – பெரும்பாலான – செய்யும் அராஜகத்தை… விளக்கத் தெரியாத வக்கத்தவனுக்கு வாத்தி வேலை என்பதை நிஜமாக்குதல் போல் வேலைக்கு வந்தவர்களை…. நிச்சயம் ஒரு குறிப்பிட்ட இனம் கழுத்தில் அறுத்து அடுத்தவரை கொல்வதை இந்த சிறுவனுக்கு முன்னுதாரனமாக இருக்கிறது… சந்தைப் பொருளாதார நிலையில் ஆசியர்கள் தெய்வங்களாக இருக்க வேண்டாம் , குறைந்த பட்சம் கற்பிக்கும் திறன் உள்ளவர்களாக இருந்தாலே போதும்… அந்த குறிப்பிட்ட ஆசிரியர் அன்பானவராக இருந்திருக்கலாம்…. பெண்களை பார்க்கச் சென்ற இடத்தில் கூட வகுப்பெடுக்கும் அளவிற்கு வேலை பிரஷரில் இருந்தவராகவே தெரிகிறது… என்ன சிறுபான்மையினர் பிரிவு என்பதால் நாவர்சு கொன்ற டேவிட் போல் இவரும் மதபோதகர் ஆகி அன்பு பற்றி பிர்சங்கம் செய்வார்… அதற்கும் திண்ணையில் ஒரு கும்பல் கொடி பிடிக்கும்…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      வாடா போடா என்று எழுதுவது பண்பன்று.

      சொல்லவந்த கருத்தைக் கண்ணியமிக்க சொற்களினால் எழுதலாம்.

      இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதலாம் அதில் வாடா போடா வரா.

      English has inherent dignity.

  13. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    //நீங்கள் எழுதும் மாறுபட்ட கருத்தினால் கூட நாட்டில் பெரிதாக எந்த மாறுதலும் உடனே நடை பெற்றுவிடாது.நேற்று கொலை, இன்று வங்கிக் கொள்ளை…நகைக்கடை கொள்ளை, விபத்து…தந்தையே மகளை அரிவாளால் வெட்டு…என்று அராஜகம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது//

    தவறு. இன்றைய தமிழ்கத்தில் இந்நிகழ்ச்சி அரசையும் ஆசிரியர்களையும் தட்டி எழுப்பிவருகிறது. மன்நல மருத்துவர்கள், அறிஞர்கள் இதைப்பற்றி உரையாடும்போது எவரும் அம்மாணவனை கடினமான சொற்களால் வையவில்லை. மாறாக அந்த ஆசிரியையே சில கண்டனங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்.

    அரசும் கல்வி அதிகாரிகள் எவரும் ஆசிரியர் சார்பாகப் பேசவில்லை. எப்படி மாணவர்கள் ஆசிரியரை விரும்பும் வண்ணம் செய்யலாம் என்றுதான் கல்வி அதிகாரி ஆராயப்போவதாக்வும் அதன் பின்னர் பள்ளிகளுக்கு மாணவர்களிடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சுற்றறிக்கை விட்ப்போவதாகவும் சொல்கிறார்.

    ஆசிரியர் ஊர்வலத்தில், அரசு எங்களுக்கு ஆதரவு தரவில்லையெனவும் கண்டித்திருக்கிறார்கள்.

  14. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    இது திண்ணையின் பிற வாச்கர்களின் எண்ணத்திற்கு:

    ஒரு ஆசிரியருக்கும் ஒரு மாணவருக்கும் என்ன உறவு? அதிலும் 9 ம்வகுப்பு 14 வயதேயான மாணவ்னுக்கும் அவன் ஆசிரியருக்கும் என்ன உறவு ?

    நீங்கள் சொல்லிவிடுவீர்கள்: அன்பும் ஆதரவும் கணிவுடன் கூட கண்டிப்புடனும் இருக்கவேண்டிய உறவது. ஆசிரியர் என்பவருடன், ஒரு மாணவன் தன் பெற்றொரிடம் வைக்கும் நம்பிக்கைக்கு அடுத்தபடியான நம்பிக்கை வைக்கும்படியான உறவு.

    இங்கே கண்டிப்பை மட்டும் எடுத்தால், அது வெறும் கறாரான கண்டிப்பாகவே இருந்தாலும் அதனால் பெரிய பிரச்சினையொன்றும் இல்லை. மேலே சொன்ன உறவு திரியாமலிருக்கும்.

    ஆனால், ஆசிரியரிடம் எந்தவித அன்பும் ஆதரவும் இல்லை. வெறும் கறாரான கண்டிப்பும் மட்டுமே இருக்கிறது.

    சரி, அஃது கூட பரவாயில்லை. அவனை பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தவேண்டும் என்று எத்தனை ஆசிரியர்கள் வகுப்பறையில் போட்டுத்தள்ளுகிறார்கள். அசெம்பிளியில் அடிக்கிறார்கள் (அப்பத்தான் மற்ற மாணவர்கள் பயப்படுவார்களாம்!).

    இங்கே உமா மஹேஸ்வரி 14 தடவைகள் அம்மாணவனைப்பற்றி ரிபோர்ர்டு எழுதுகிறார். இப்படித்தொடர்ந்து செய்யும் ஆசிரியை – ஆசிரியர்-மாணவர் புனித உறவை எப்படி பாதுக்காக்க முடியும்? அந்த உறவு பாழ்பட காரணம் அவனா? அந்த ஆசிரியரா? கண்டிப்புக்கு அளவு வேண்டும். அளவு மீறும் போது கண்டிக்கப்பட்டவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? என்னை வேண்டுமென்றே அழிக்கமுயலும் மனிதர் என்றுதானே? அதன் பிற்கு அங்கிருப்பது ஆசிரியர் – மாணவர் உறவ்ன்று. இரு மனிதர்கள் ஒருவரையொருவர் எதிர்களாக பாவித்து வாழும் உறவே.

    இப்படிப்பட்ட ஆசிரியர்கள் தமிழ்கமுழுவதும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படியானார்கள் என்ற கேள்விக்கு விடைகள் வேறாயிருக்கலாம்.

  15. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    மாதா+ பிதா +குரு < கொலைவெறி”

    தவறான ஈக்வேஷன்.

    மாதா + பிதா + குரு என்ற போர்வையில் பிசாசுகள் = கொலைசெய்யத்தூண்டும் வகுப்பறைகள். என்பதே சரி.

    வகுப்பறைகளில் குரு என்ற போர்வைப்போத்தியிருக்கும் பிசாசுகளை என்ன செய்வது? ஒன்று நாம் ஓடவேண்டும்; முடியாத பட்சத்தில் எதிர்க்கத்தான் செய்யவேண்டும்.

  16. Avatar
    ஜெயபாரதன் says:

    யார் கொலை செய்தாலும் இந்தியச் சட்டப்படி அது கொலைக் குற்றம். கொலை செய்யப்பட்ட ஆசிரியை நீதிபதி காவ்யாவின் சகோதரியாக இருந்தால் எப்படி நியாயம் வழங்குவார் ?

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      Let me write in English as the Qn Is personal and u r a translator of English poems.

      A murder s committed. The alleged murderer is brought be4 the Judge- trial. The Judge proceeds to hear both sides: of the alleged murderer and the prosecution. What state of mind should the Judge be in in order to listen to the proceedings? Should he approach the case personally or impersonally?

      Let’s go to your own point namely; the murdered is the sister of the Judge. In jurisprudence, the Judge should not be related to anyone connected to the case. He will therefore recuse from the case.

      I observe the society and analyse the happenings and record it here for the general readership. If the analyses hurt u, ur way of stopping it is to make personal innuendoes. This is a cheap trick to gag.

      U are expected to comment on what I write and give your learned observations upon them, and the readers of thinnai will be benefited. Please do that. Won’t u?

  17. Avatar
    jayashree shankar says:

    இந்தக் காலத்தில் …14 வயது மாணவனுக்குத் தெரியாத விஷயம் இருக்க முடியாது…நல்லதும் கேட்டதும்..
    தெரிந்து வைத்திருப்பான்..சமயத்தில் தனது பெற்றோர்களிடமே.. … .உங்களுக்கு ஒன்றும் தெரியாது
    என்று வாயை கட்டி விடுவான்..அவன் எதுவும் தெரியாமல் குழந்தைத் தனமாக ஒரு கொலையை செய்திருக்க முடியாது.திட்டமிட்டிருக்கிறான்…
    இந்தப் பிஞ்சில் பழுத்ததை எல்லாம் குழந்தைன்னு எப்படி விட முடியும்…..பாவமாம்….பாவம்…!
    ////மாதா + பிதா + குரு என்ற போர்வையில் பிசாசுகள் = கொலைசெய்யத்தூண்டும் வகுப்பறைகள். என்பதே சரி.
    வகுப்பறைகளில் குரு என்ற போர்வைப்போத்தியிருக்கும் பிசாசுகளை என்ன செய்வது? ஒன்று நாம் ஓடவேண்டும்; முடியாத பட்சத்தில் எதிர்க்கத்தான் செய்யவேண்டும்./////
    நீங்கள் எழுதியதை படிக்கவே மனது கூசுகிறது..!ஒரு மாணவன் பள்ளிக்கு செல்வதும்….கற்பதும்…அவனது எதிர் காலத்திற்காக அல்லவா…?
    ஆசிரியருக்குக் கீழ்படிந்து நடப்பது மாணவனின் கடமை அல்லவா?இதை கற்றுக் கொள்ளாதவன் வாழ்வில் வேறு எதை கற்றுகொள்ளப் போகிறான்…
    பயமோ பக்தியோ இல்லாதவர்களுக்கு சொல்லித்தருவது என்பது…ஆசிரியர்களுக்க்த் தான் பெரிய கொடுமை..!அவர்கள் இப்பேர்பட்ட மாணவர்களை கையாளும் பொருட்டு பயமுறுத்தித் தான் வைக்க வேண்டும்…இல்லையேல்…..பெஞ்சுகள் காலியாகவே இருக்கும்…!
    /மாதா + பிதா + குரு என்ற போர்வையில் பிசாசுகள் = கொலைசெய்யத்தூண்டும் வகுப்பறைகள். என்பதே சரி/
    பிசாசுகளை என்ன செய்வது? ஒன்று நாம் ஓடவேண்டும்; முடியாத பட்சத்தில்……????!!!!
    இப்படியே continue பண்ணுங்கள்…..!!!

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      //இந்தக் காலத்தில் …14 வயது மாணவனுக்குத் தெரியாத விஷயம் இருக்க முடியாது…நல்லதும் கேட்டதும்..
      தெரிந்து வைத்திருப்பான்..சமயத்தில் தனது பெற்றோர்களிடமே.. … .உங்களுக்கு ஒன்றும் தெரியாது
      என்று வாயை கட்டி விடுவான்..அவன் எதுவும் தெரியாமல் குழந்தைத் தனமாக ஒரு கொலையை செய்திருக்க முடியாது.திட்டமிட்டிருக்கிறான்…
      இந்தப் பிஞ்சில் பழுத்ததை எல்லாம் குழந்தைன்னு எப்படி விட முடியும்…..பாவமாம்….பாவம்…!

      //

      முதலில் உங்கள் அடிப்படை எண்ணம் தவறுதலாகப்படுகிறது. 14 வயது டீனேஜருக்கு எல்லாம் தெரியும் என்பது ஆபத்தான பேதமை. இந்தப்பேதமை இருப்பதனாலேயே ஆசிரியர் போன்ற பெரியவர்கள் தவறு செய்கிறார்கள். உண்மையிலேயே நீங்கள் நம்பினால், அது பேதமை மட்டுமன்று. டீனேஜர் என்பவன் யார்? அவனின் குணப்போக்கு எப்படி உண்மையிலேயே என்பதை அறியும் சக்தியில்லையெனலாம். நீங்கள் செய்ய வேஎண்டியது டீனேஜர்களைப்பற்றி மனதத்துவ நூல்களைப்படிக்கலாம். அல்லது நிபுணர்களிடம் உரையாடலாம்.

      நாம் இங்கு விவாதம் செய்யும் விடயத்தை பாமரத்தனமாக நோக்கல் பிழையேதரும். உங்கள் முந்தைய பின்னூட்டங்கள் நீங்கள் அறிவை வெறுப்பவர் என்பதை பறைச்சாற்றுகிறது. கொஞ்சம் யோசியுங்கள்: ஏன் உளவியலாளர்கள் எவரும் அந்த மாணவனை வையவில்லை? நீங்களும் உங்களைப்போன்றோருமே செய்கிறீர்கள்? காரண்ம் உங்களிடம் சிந்தனையில்லை. பாமரர்கள் பார்வைமட்டுமே இருக்கிறது.

      இன்றைய 14 வயது பையனுக்கு எல்லாமே தெரியும் என்பது ஆபத்தான எண்ணம். அந்த ஆபத்துதான் இன்றைய ஆசிரியர்களை மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்ள வைக்கிறது.

      அத்தவறான புரிதலே உமா மகேஸ்வரியின் கண்களில் அப்பையனைக் ஒரு மாபெரும் குற்றவாளியாக்கியது.

      If you cant understand teenagers, please go to any other job and never dream of becoming a teacher. If you are already one, please leave the job. You are not only unfit to teaching profession; but also, a potential danger to it.

      1. Avatar
        Thiruvaazh Maarban (Kavya) says:

        A boy of 14 years, whatever he does or does not, is still a 14 years. He may appear to your ignorant and prejudiced vision as a mature person. That is an illusion you are suffering from. That illusion will lead you to a dangerious liaision with teenagers. And that danger will make you wreck their lives.

        A boy is a boy is a boy. Similarly, a girl is a girl is a girl.

        1. Avatar
          Thiruvaazh Maarban (Kavya) says:

          If Uma Maheshward had had the same approach as I express here, she would not have written a complaint about the boy 14 times. She wd try and find answers to the qn why the boy cd not get pass score in Hindi paper. What has been preventing to concentrate or like the subject?

          She has failed to find that. Instead loaded her mind with prejudiced hatred of that boy. It is not in his interest that she made 14 attemps. She never bothered to know what a repeated charge against a teenager will make his mind.

          Try to accuse your own child repeatedly and you will see he or she will forever move away from you.

          TN education department is therefore right to have said that we must educate our teachers.

          Physician, heal thyself” wrote Shakespeare.

          We must say:

          Teacher, teach thyself.

          If you dont, your students will become criminals.

  18. Avatar
    Kargil_jay says:

    பேரிழப்பு, பெருங்குற்றம் ஏற்பட்டிருக்கும் போது, எதிர்காலத்தைய மனோவியல் அலசல் உடனடித்தேவை அல்ல. ஆனால் அதைத்தான் செய்திருக்கிறார் மாதவி. இது குற்றவாளியின் செயலை நியாயமாக்கும் முயற்சியே தவிர, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை அல்ல.

    இதே ஒரு பதினாலு வயது காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகன் தினமும் ஒருவன் “டேய் குடுமி” என்று ஏளனம் செய்தான் அல்லது குடுமியை இழுத்தான் என்று ஒரே ஒருநாள் மட்டும் heat of the moment இல் எத்ச்சையாக கையில் பித்தளை மணி
    இருப்பதை மறந்து தலையில் ஒரே ஒரு அடி அடிக்க குற்றம் நிகழ்ந்திருந்தால், புதிய மாதவி இந்த well planned murder க்கு வக்காலத்து வாங்கியது போல் வாங்கி இருப்பாரா? அதற்குப் பெரியாரிச அனுமதி உண்டா?

    @ whoever commented that the teacher tortured him : If you don’t like a teacher making 14 complaints on a student, then you should appeal to create a law that states, ‘under no circumstances a teacher may complaint more than 13 times’. By murdering her, what the muderer has proved is, he deserved all the 14 complaints the victim made as her duty. வாத்திகளைப் பற்றி விமரிசிக்கும் உங்களுக்கு ஒரு விஷயம். நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்தபோது சேதுராமன் என்னும் கணித விரிவுரையாளர், வேண்டுமென்றே பெயில் மார்க்குகளைக் போட்டு என் வாழ்க்கையிலிருந்தே ஒரு வருடத்தையே திருடினார். அப்போதே அவரை விட உயரமாக, பலசாலியாக வளர்ந்து இருந்த நான் அவரை அடிக்கவோ அல்லது கொலை செய்யவோ இல்லை. மீண்டும் படித்து அவரை விட உயர்ந்த நிலைக்கு முன்னேறிக் காட்டினேன். உங்கள் வளர்ச்சியை யாரவது தடுக்கிறார் என்றால், அவரைத் தோற்கடிக்க உங்களுக்கு இருக்கும் ஒரே வழி, அவருக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவர் கண் முன்னேயே நீங்கள் வளர்ந்து காட்டுவதுதான்.

    பாவம் அந்த மாணவன்தான் வாழ்க்கையை அநியாயமாக ஆசிரியையிடம் பறிகொடுத்துவிட்டான். அந்த ஆசிரியையின் மகள்கள் அழவில்லையாம். பக்குவமாக நடந்து கொண்டார்களாம். பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்கள் அழாததற்குக் காரணம் பக்குவம்/மெச்சூரிட்டி இல்லை. இன்னொசென்ஸ். அவர்களுக்கு எதை இழந்தோம் எனபது இன்னும் புரியவேயில்லை. அதிர்ச்சியில், குழப்பத்தில், எதிர்பாராத நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் அழ வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. அதைக் கூட ரசிக்கும் இந்த “தீதும் நன்றும் பிறர் தர வருமே” புத்தி. அழக்கூடத் தெரியாத பிஞ்சுகளின் பக்குவத்தைப் பாராட்டிக்கொண்டே, பக்குவமில்லாத மாணவனை பக்குவம் மிக்க குழந்தைகளின் தாய் கொன்றுவிட்டார் என்று கூசாமல் எழுத வைக்கும் அந்தப் புத்தி .

    தாயே புதிய மாதவி, ஜெயஸ்ரீ சங்கர், உங்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அந்த சிறுமிகள் அனாதையாகும் வகையில் உங்களை ஒரு வாலிபன் இருபது தடவை குத்தி நார் நாராகக் கிழிப்பதாகவும், கிழிக்கப்பட்ட உங்கள் உடலில் இருந்து டாக்டர்கள் ஹிருதயம், சுவாசப்பை , இன்னும் சிலவற்றை தனியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விட்டு பிறகு கூட்டை மட்டும் பேக் செய்து கொடுப்பதாக நினைத்து பாருங்கள். அந்தச் சிறுமிகள் பூபெய்தினால் கூட யாரிடம் சொல்வது என விழிப்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். அதே மனநிலையில், கற்பனையில் அந்த ஆசிரியையின் மகள்கள் வாழப்போகும் காலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கான ஒரு வாரம் இருந்து விட்டு பிறகு கட்டுரை எழுதங்கள்.

    பின் குறிப்பு: அந்த மாணவன் ஜாமீனிலோ விடுதலை பெற்றோ இன்னும் மூன்று வருடம் கழித்து உங்கள் மகள்களை காதலிக்கும் வாய்ப்பும் உண்டு. நிச்சயம் உங்களால் வாழ்க்கை இழந்த அந்த மாணவனுக்கு இரு மகள்களையும் மணம் முடிப்பதே சரியான பிராயச்சித்தம் ஆகும். பக்கத்திலேயே ADLABS நிறுவனம் உள்ள கட்டுரை ஆசிரியை இதைப் படமாக எடுத்துப் பணமும் செய்யலாம்.

  19. Avatar
    Kargil_jay says:

    @Jayashree sorry that I asked to imagine the incidents happening in your life, after reading your later comments, I understand you wrote rather neutral and unbiased view.

    However, this article must be condemned as it grossly redirects the emotion of the readers against the teacher herself and system. To claim that this system is wrong, this incident must have happened 10 times a year.

    I can bet you, the murderer will be out of jail soon. Hope you read the Naanavathi murder case.

  20. Avatar
    punai peyaril says:

    காவ்யா, கோடி கோடியா கொள்ளையடிச்சு காலேஜ் கட்டினா கல்வித் தந்தை…, அரசியல்வாதியா இருந்தா தலைவன், இரண்டு பேருக்கும் போலீஸ் அடிக்கும் சல்யூட்… அதே லட்சமா அடிச்சா என்கவுண்டர்…..

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      “அது என்னங்கடா பெரியாரிசம்” என்று ‘டா’ போட்டு எழுதியதற்கு திண்ணை வாசகர்களிடம் முதலில் மன்னிப்புக் கேளுங்கள். அதன்பின் தொடருங்கள்.

  21. Avatar
    punai peyaril says:

    கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு — > ஆமாய்யா கொலவெறி பாடல பாடின , ரசித்தவர்கள் எல்லாம் உடனே ஆளுக்கு ஒரு கொல பண்ணினாங்க…. ஆண்டவன் பேர் சொல்லி பிரேயருடன் நடக்கிற கொலைகள் தான் உலகமெங்கும் அதிகம்…

  22. Avatar
    punai peyaril says:

    என்ன காவ்யா திண்ணையில் கட்டப் பஞ்சாயத்தா…? என்னகங்கடா என்பது சொலவடை… உங்களை மாதிரி மனங்களை நான் கிழித்துப் போடுவதில்லை… எல்லோரும் ரசிக்கிறார்களோ என்ற மமதையில் பேச எழுத வேண்டாம் நீங்கள்… போதையேறி கிளைக்கு கிளை தாவி தாக்க வேண்டாம்…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      //“அது என்னங்கடா பெரியாரிசம்//

      Is it correct manner of speech in a public forum? Pl reply

  23. Avatar
    smitha says:

    Kavya,

    Ur comments are praise worthy.

    A student murders his teacher & here you are holding her resposnsible.

    We can do one thing. Alow the students to do all nonsense, pamper them, allow them to become a wastrel.

    But there again is a problem. You will again blame the teacher for not disciplining the students.

    What to do?

    Thank God, you are not a teacher.

    If you are, then God save the students.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      //here you are holding her resposnsible//

      Yes. I do.

      If a teacher complains about a boy 14 times, I hold the teacher responsible if the boy turns a hater of the teacher. He will definitely hate his books and the subject she teaches.

      1. Avatar
        Thiruvaazh Maarban (Kavya) says:

        You cant like the subject if the teacher of the subject mishandles you or shames you in the class or in the school.

        Have seen many many students dropping out because of their teachers.

        1. Avatar
          punai peyaril says:

          இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம். டீச்சர்களால் பள்ளி கல்லூரி விட்டு ஓடுபவர்கள் அதிகமே…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      The point is anot about periyaarism. The point is about manner of writing in this forum.

      I myself dont know what that ism is!

  24. Avatar
    punai peyaril says:

    காவ்யாவை சுத்தி இருக்கும் குழந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது… ஒரு வேளை பெரியார் மாதிரி சொல்றது ஒன்றும் செய்வது ஒன்றுமான கேரக்டரோ…

  25. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    //யார் கொலை செய்தாலும் இந்தியச் சட்டப்படி அது கொலைக் குற்றம்.//

    Mr Jeyabharatan!

    U hav made a false statement.

    A murder is treated as a criminal offence punishable under law only after considering the circumstances that led to the murder. This is under the provisions of Indian law.

    Last week, a murder occured in Madurai city in which a wife battered her husband to death. Reason: he tried to rape his own daughter in an inebriated condition. The police did not arrest her, although a case was booked.
    If the alleged circumstance is proved to be true, the Judge will not find her guilty.

    In a case happened when I was in Delhi, a housewife knifed a robber to death. The circumstances were these. In midnight, she went to the kitchen to drink water when she saw a robber there. She took the kitchen knife to intimidate him. He prevented her. There was a fisticuff. In the milee, she knifed him to death. She panicked. The police came.

    The police understood the cicumstances. And also, the robber was a known history sheeter. The police did not book a case of murder. Next day, the Police Commissioner awarded a certificate of merit to her in a public meeting.

    There are umpteen cases of murders where they were not treated as crimes. So your statement is made in ignorance.

    Dont at once jump to comaprarision to the murder under discussion here. Each case should be decided on its own merits and demeirts.

  26. Avatar
    ஜெயபாரதன் says:

    Dear Mr. Kavya,

    I asked you a simple question if the killed school teacher were your own sister, what will be your verdict as a Judge or her brother. You graciously avoided replying to it.

    A murder is a murder is a murder, whether the accused person were released or not. If everyone can judge & take the law in his or her own hands, why do we need a judiciary system.
    As a father & school teacher justify & equip your students with weapons to take the law in their own hands.

    S. Jayabarathan.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      Let’s discuss the issue objectively. The question what I would if the slain teacher were my sister should not be raised in a discussion. Will you raise the question to the Judge who heard the same case and gave the verdict that the boy is not guilty? Law should be objective. There is no personal element in it. If there is, the law will be perverted and anyone can win the heart of the Judge by tears. You are repeatedly falsifying a fundamental truth of law.

      A MURDER IS NOT A MURDER if the circumstances warranted the murder. I have given examples to prove it but you are not willing to care to know them.

      U r seeing the case as the boy taking law in his hands and murdered the teacher. It is not the correct way to see the issue.

  27. Avatar
    Kargil_jay says:

    @ Thiruvaazh Maarban (Kavya),
    All murderers have reasons to do murder. Even the greatest murderer Al Capone had reasons to kill. He wrote “I never wanted to hurt anyone in my life”.

    I have read lot of murderers doing fine as long as they have money or power and judges will always find very compelling reasons for the murder.
    Samples :
    1) This murder case : Newton’s third and Second laws.
    law 3: He reaction was equal and opposite of what he received.
    law 2: Unless otherwise being acted upon by external forces like harassing teacher and rage creating movies a student will be in state of inertia.

    2) Dinakaran murder case : People got murdered because of A/C circuit caused fire. Those rowdies that were caught in video with weapon are the ones that did fire squad’s job.

    3) Salmaan Khan : His jeep ran over few beggars in the street. No one knew if it was jeeps mistake or beggar’s mistake or the whiskey’s mistake. This murder should not be considered, as similar one happened when a bullet from his gun was intercepted by a running black buck. Several villagers and beggars were arrested anyway.

    @ Dr. Johnson, Dragging EVR into this issue is meaningful, as he is the one who found fault in every leader of India except the mass murderer Ali Jinnah, he found fault in even wearing dress, in Tamil language and Gods. The Periyarist Pudhiya Madavi similarly finds fault in the system, teachers so, it makes lot of sense to drag EVR.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      U mean to say if Ve Sa or u or MM write an essay here, your rival party can drag the names of VVS Iyer, Rajaji or Bharati,, Cho, S.Swamy et al. Correct?

      Johnson is reasonable in his criticism. Naming Periyar and using abusive language like அது என்னங்கடா பெரியாரிசம் show the lowest level u want the debate here to go down.

  28. Avatar
    punai peyaril says:

    பெற்றோர்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் என்ன விதையை விதைக்கிறீர்கள் என்று. அது இது என்று எல்லாத்தைப் பத்தியும் கவர்ச்சியாய் பேசும் கலைஞர் வகையறா… நீங்கள்… பேக் பைப்பர் பின் வந்த எலிகள் மாதிரி பின் வருவார்கள்… நீங்கள் எங்கு அழைத்து செல்வீர்கள் என்று கடைசியில் தானே தெரியும்…

  29. Avatar
    punai peyaril says:

    காவ்யா இது ஒரு மத நல்லிணக்க வெளிப்பாடு என்று கூட சொல்லுவார்… அல்லது ஆர்க்யூ பண்ணுவார். காரணம், கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில் இந்து டீச்சரை முஸ்லீம் மாணவன் கொன்றான் என்பதால்…. காவ்யா அந்த அளவிற்கு பார்வை கொண்டவர்…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      The teacher Uma Maheshwari is not a Hindu. She is a Christian. In TN, Christians have Hindu names also. We should write only after verifying facts.

      1. Avatar
        punai peyaril says:

        அது அப்படியாயின் என் கமெண்ட் திரும்ப பெருகிறேன்..

        1. Avatar
          punai peyaril says:

          ஆனால் ஒரு கேள்வி தோன்றுகிறது… இந்த துர் விஷயத்தில் கூட யார் என்ன மதம் என்று தீர விசாரித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது… என்பதே வேதனை…

          1. Avatar
            Kavya says:

            Dinamalar wrote abt her religion. They have always ulterior motives in religious and caste matters. Your comments shd b directed to that ppr

  30. Avatar
    jayashree shankar says:

    ///////காவ்யா, கோடி கோடியா கொள்ளையடிச்சு காலேஜ் கட்டினா கல்வித் தந்தை…, அரசியல்வாதியா இருந்தா தலைவன், இரண்டு பேருக்கும் போலீஸ் அடிக்கும் சல்யூட்… அதே லட்சமா அடிச்சா என்கவுண்டர்…../////
    பேசாமல் விட்டிருக்கலாமோ…..ஒவ்வொரு மாதமும் ….ஒவ்வொரு வங்கியாக முகமூடி போட்டு கத்தியை காண்பித்து…..சூறையாடிட்டு..
    அவர்கள் பாட்டுக்கு ஜாலியாக இருக்கட்டும்….காவல்துறை எதற்கு? கண்காணிப்பு எதற்கு..? காலேஜ் கட்டி….கொள்ளை அடிப்பவரும்
    அரசியல் செய்து கொள்ளை அடிப்பவரும்….வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கும் திருடனும்….ஒன்றா????!!!
    இந்த முறையாவது…காவல் துறை….சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்று மனம் சந்தோஷிக்கும் போது….!!!! ஆச்சரியம் தான்.

  31. Avatar
    punai peyaril says:

    ஜெயசிரி நீங்கள் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்… என் கேள்வி 15 லட்சத்திற்கு சரணடைய தயார் இருந்தவர்களை போட்டுத் தள்ளிய போலீஸ் – இன்றைய தி ஹிந்து நாளிதழ் படியுங்கள் – , கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்கு என்ன சொல்கிறது. பாண்டி பஜார் காவல் நிலையத்தின் ஒரு நாள் கையூட்டு வசூல் பற்றி அறியுங்கள்… ஸ்கார்பியோ காரில் பறக்கும் கொடியுடன் பகல் கொள்ளையடிப்பது அத்துனை கட்சிகாரர்களும் தான்… அதற்கு என்ன பதில்… பிடித்தது பாராட்டப்பட வேண்டியது தான்.. ஆனால், என்கவுண்டரால் பயந்து கொள்ளையடிப்பது நின்று விடும் என்றால் அடுத்த நாளே மதுரை எஸ் எஸ் காலனியில் நடந்து ஹார்டு டிஸ்க் கொள்ளை ஏன்…? இங்கு போலீஸ் அவுட் சோர்ஸ் பண்ணினால் கூட – ஒரு குறிப்பிட்ட சதவிகம் வரை -, நல்லதே… போய் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போங்கள்… அனுபவம் கிடைக்கும்….

  32. Avatar
    Nambi says:

    இந்த விவாதத்தை பயன் படுத்திக் கொண்டு சிலர் பெரியாரின் மீதான தங்களின் கோப எரிச்சல் அரிப்பை சொரிந்து விட்டுக் கொள்கிறார்கள்.
    இன்றைய கல்வி முறையில் மனிதர்கள் எந்திரங்களாக மாற்றப்படும் முயற்சிதான் நடைபெற்று வருகிறது என்பது உண்மை. அதைத்தான் புதிய மாதவி சுட்டிக்காட்டுகிறார். நடந்த நிகழ்வு வருந்தக்கதுதான். ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோரும் சேர்ந்து மாணவரின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறார்கள் என்று எழுதிஉள்ளார். அவருடைய பார்வை உளவியல் ரீதியிலானது. அவருடைய நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் சிறுபான்மையையும், பெரியாரையும் தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்து நம் கல்வி முறை சரியானதுதான் என்று நியாயப்படுத்த நினைப்பது முட்டாள்தனமானது.
    எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் படித்த மாணவரின் தலைமயில் வங்கிக் கொள்ளை நடைபெற்றது. ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஐந்துபேரும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள்தாம். எனவே அந்த மதத்தினர்
    அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லி விடலாமா?
    இந்தக் கல்வி முறையால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவர்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து தற்கொலை
    செய்து கொள்கிறார்களே அதற்கெல்லாம் யார் காரணம்? என்ன காரணம்?
    Teachers, parents, officers-all should try to foster good conduct, discipline, fairness and honesty among students .
    Teachers should first teach the students what self respect is; what courage, dignity and equality are. Students should be taught to love people
    இப்படியெல்லாம் சொன்னவர் வேறு யாருமல்ல; பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள்தாம். (பார்க்க: Collected Works of periyar E . V . R .)
    திண்ணை ஆசிரியர் குழுமத்திற்கு ஒரு வேண்டுகள். கருத்துகளை கருத்துகளைக் கொண்டு விமர்சிக்க அனுமதியுங்கள்.
    தனிமனித விமர்சனங்களை தவிர்க்கச் சொல்லுங்கள். தேவையே இல்லாமல், தேவை அற்ற ஒரு இடத்தில் வேண்டுமென்றே பெரியாரை இழிவுபடுத்தி தொடர்ந்து எழுதுவார்களானால்,
    திண்ணையும் இதற்கு உடந்தைதானோ என்று எங்களுக்கு நினைக்கத் தோன்றும் .

    1. Avatar
      punai peyaril says:

      செல்ப் ரெஸ்பெக்ட் பற்றி பேசும் பெரியார் அண்ணா மற்றும் தம்பிகளை எந்த மொழியில் எப்படி அ(திக)நாகரீகமா பேசினார் என்று விசாரியுங்கள். பெரியாரால் ஒரு குறிப்பிட்ட ஜாதிய்னர் -அய்யர்கள்- ஊர் விட்டு ஓடியிருக்கலாம்… ஆனால் இன்று தகுதியே இல்லாதவர்கள் ஊர் ஊருக்கு பெரிய மனிதன் மாதிரி ரவுடித்தனமும், பேடித்தனமுடன் மரியாதைக்குரியவர்கள் போல் உலாவருவது தான் பெரியார் கண்டது. அவ்வளவு ஏன் கி.வீர(?)மணி ராஜாங்கம் பற்றி ஆர் டி ஐ போட்டால் தெரியும்…

  33. Avatar
    smitha says:

    Kavya,

    Your students’ parents thank you? Either U are lying or they are insane.

    If you as true EVR follower does not know periyarism, who else will?

  34. Avatar
    smitha says:

    Kavya,

    U must be commended for 1 thing.

    U are a true EVR follower. EVR wanted only fools as his followers. When asked why, he said “The task I have taken up requires people who do not question me”.

    Yaar yaarukko EVR award kodukuraanga, ungalukku kodukkama poyitaangale?

  35. Avatar
    smitha says:

    Kavya,

    1 genuine request.

    Please resign from your job as a teacher & save the indian society. We do not want your students to be hooligans & murderers in future.

    Please.

  36. Avatar
    nandhitha says:

    வணக்கம்
    ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
    தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
    பாபத்தைத் தீரா தீர்த்தம் பயனிலை ஏழும் தானே
    அன்புடன்
    நந்திதா

    1. Avatar
      Kavya says:

      இதைப்பாடும்போது கல்வி எதற்காக, குருமார்கள் எப்படியிருந்தார்கள், சமூகத்தில் அவர்கள் எவ்வளவு உயர்த்தில் வைத்துப்ப்பார்க்கப்பட்டார்கள் அவர்கள் வயிற்றுப்பொழைப்புக்காக ஆசிரியர் தொழிலை ஏற்றனரா? என்பவற்றையும் சிறிதேனும் சிந்தனை செய்தீர்களா? கண்டிப்பாக இல்லையெனலாம். இன்று எல்லாமே வேற. எனவே ஆயிரமாண்டுக்கு முன்பு எழுதப்பட்டதை இங்கு பாடவேண்டாம்.

  37. Avatar
    paramasivam says:

    Periyar said”Even when I say something,question me”He was the only leader to say so.Actually,that thinking is the very basis of rationalism.Smitha occasionally visits Viduthalai website and blabours something there also.When she/he gets some brickbat there,runs away from there.”Avar sonnaar ivar sonnaar yendru yenni arivizhandhu thadumaatram adaiyavendaam.Yevar sonna sollaanaalum,un yialbaana bakuttharivaal yenni paarpaay”

  38. Avatar
    மலர்மன்னன் says:

    ஈ.வெ.ரா.வுடன் நான் எங்கே இருந்தேன்? ஆனால் அவரை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவரது பேச்சுகளைக் கேட்டும் இருக்கிறேன். அவரைப் பற்றி அண்ணாவும் அவரது தம்பிமார் பலரும் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். மேடையில் மனம் போன போக்கில் எதையாவது சொல்லிவிட்டு அதை மற்றவர்களும் ஏற்க வேண்டும் என வற்புறுத்துபவர். எனக்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்று சொன்னவர். என்னை எதிர்த்துக்கேட்கிறவன் எவனும் என்கிட்டே இருக்கக் கூடாது என்று சொன்னவர். திருச்சி கி ஆ பெ விசுவநாதம், ப ஜீவானந்தம் எனப் பலர் அவரோடு இருந்து அவரது முயலுக்கு மூன்றே கால் என்கிற முரட்டுப் பிடிவாதம் காரணமாக அவரிடமிருந்து விலகிப்போனார்கள். அண்ணாதான் விலகினார் என்பதில்லை. அவருக்கு முன்பே பலர் விலகிப் போய்விட்டார்கள்.
    -மலர்மன்னன்

  39. Avatar
    மலர்மன்னன் says:

    ஈ வே ரா மேடையில் பேசியதையெல்லாம் மிகவும் எச்சரிக்கையாக எடிட் செய்து தொகுத்தவைதான் அவரது கருத்துரைகள். அவற்றில் முன்னுக்குபின் முரணையெல்லாம் ஜாக்கிரதையாக எடுத்துவிட்டார்கள். ஆபாச வார்த்தைகளையும் நீக்கிவிட்டார்கள். ஆனால் ஈ.வே.ரா. அவர்கள் மிகச் சிறந்த, கேட்போரைப் பிணைக்கும் பேச்சாளார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மணிக்கணக்கில் சுவை குன்றாத, இயற்கையான கொச்சைத் தமிழில் அவர் பேசுவதை அலுப்புத் தட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு கிராமத்து நாட்டாமை பேசுவதுபோல சுய சிந்தனையுடன் நேட்டிவ் விஸ்டம் என்று சொல்வோமே அதுபோலக் கருத்துகளைத் தெரிவிப்பார். தமது மேடைகளில் வரம்பு மீறிப் பேசும் அவர் பொது அவைகளில் வியக்கத் தக்க அளவு இங்கிதம் குன்றாமல் நடந்து கொள்வார். இறை வணக்கம் பாடும்போது எழுந்து நின்று அமைதி காப்பார். திருநீறு இட்டால் ஏற்றுக் கொள்வார். பிராமணர்கள் மிகுந்த சபையில் பேச நேர்ந்தால் பார்ப்பான் என்றெல்லாம் சொல்லமாட்டார், சொன்னாலும் தவறில்லை என்றாலும். அய்யர்மார் என்றே பொதுவாகக் குறிப்பிட்டுவிடுவார்.

    வைதிக முறைத் திருமணங்களுக்கு அழைப்பு வந்தால் திருமணம் நடைபெறும்போது நான் வந்து உட்கார்ந்தால் சடங்கு செய்பவர்கள் சங்கடப்படுவார்கள் அதனால் சாயங்காலம் வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்று மண மக்களை வாழ்த்திவிட்டு வருவார். ஆனால் தமது கட்சியினர் திருமணம் என்றால் திருமணம் என்ற ஏற்பாடே ஆண், பெண் இருவரையும் கட்டிப்போட்டுவைக்கும் ஏற்பாடு என்றெல்லாம் மனந் திறந்து பேசுவார்!
    1957-ல் அண்ணா முதல் தடவையாக காஞ்சிபுரத்தில் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது வரிந்துகட்டிக்கொண்டு வந்திறங்கிய ஈ.வே.ரா., நிதானம் இழந்து அண்ணாவை மிகவும் தரக் குறைவாகப் பேசிப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஒரு பிராமணர் என்றபோதிலும் அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஈ.வே.ரா. அவர்கள், அண்ணாவைப் பற்றி இன்னதுதான் சொல்வது என்றில்லாமல் கேட்போர் காதுகளில் நாராசமாகப் பேசினார். பெரியார் அவர்களே என்னைவிடவும் ஒரு பொறுமையான, பணிவான தொண்டன் உங்களுக்குக் கிடைக்க மாட்டான் என்று பதிலிறுத்து வந்த அண்ணா, ஒரு கட்டத்தில் மிகவும் மனம் நொந்து, பெரியார் அவர்களே, நேற்றுவரை நான் உங்களுக்குக் கட்டுப்பட்டவன், இன்று முதல் நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டவர் என்று சொன்னார். பின்னர் தனிமையில் அப்படிச் சொன்னமைக்காக மனம் வருந்தியதை நேரில் அறிவேன்.
    -மலர்மன்னன்

  40. Avatar
    punai peyaril says:

    நன்றி மம… நேற்று வந்த அனுபவம், பார்த்தறியாதது, பழகியறியாதது எல்லாம் கடந்த கால சம்பவங்களை கடந்த கால தலைவர்களை , நான் பெரியார் அடிமை, பெரியாரிஸ்ட் எனும் போது நடுநிலையாக அவர் பற்றிச் சொல்ல சிலரே உள்ள்னர். அதிலும் கருணாநிதி புத்திசாலித்தனமாக பெரியார் , அண்ணா ஆகியோர் ஒரு பிராண்ட் போலாக்கி தனது பின்புல படங்களாக மாற்றிக் கொண்டதால், பல உண்மைகள் வராமலே போயின.

  41. Avatar
    punai peyaril says:

    பரம்சிவம், நீங்கள் கொண்டாடும் சில விடுதலைகள் பரம விஷம் என்று உணருங்கள்…

  42. Avatar
    மலர்மன்னன் says:

    அலுவல் மிகுதியினாலும் வயது முதிர்ச்சியினால் உண்டாகும் சோர்வினாலும் எல்லாவற்றையும் படிக்கவும் அதையொட்டி எழுதவும் முடிவதில்லை. யாராவது படித்தீர்களா, பார்த்தீர்களா என்று கேட்டு விவரம் சொன்னால்தான் பார்க்கிறேன், படிக்கிறேன். தேவைப்பட்டால் எனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீமதி உமா மஹேஸ்வரி பற்றி விசாரித்தார்கள்.

    திடச் சித்தம் இல்லாத பலர் பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவ மத மாற்ற வலையில் விழுந்துவிடுகிறார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றப்படும் இவர்களில் பலர் பல காரணங்களுக்காக மதம் மாறியதை ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள். மதம் மாறிய போது வைக்கப்பட்ட கிறிஸ்தவப் பெயரையும் மறைத்துக் கொள்கிறார்கள். மேலும், ஹிந்துப் பெயரை வைத்துக்கொண்டே ஏசப்பா, ஏசப்பா என்றால் அதற்கு வீரியம் அதிகம் இருக்கும் என்று ஒரு காரணமும்
    சொல்லப்படுகிறது!
    அனுதாபத்திற்குரிய ஸ்ரீமதி உமா மஹேஸ்வரி கிறிஸ்தவர் அல்ல, கிறிஸ்தவராக மதம் மாற்றப்பட்டவர். அவரைப் போல் பலர் கிறிஸ்தவராக மதம் மாற்றப்பட்டு ஹிந்துப் பெயருடன் நடமாடி வருகிறர்கள். வேண்டுமென்றே ஹிந்துப் பெயருடன் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்தும் வருகிறார்கள்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      கிருத்துவர் அன்று; கிருத்துவத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டவர் என்ற வாக்கியம் குறும்புத்தனமானது.

      கிருத்துவமோ இசுலாமோ இந்தியாவுக்கு வந்த மதங்கள். எனவே இன்றைய அம்மததவர்கள் – ஒன்று அவர்கள் மூதாதையர்கள்; அல்லது, அவர்களே – அம்மதங்களுக்கு மாறியவர்கள். மாற்றப்பட்டவர்கள் என்பதென்னவன்றால், அவர்கள் அம்மதத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள சொல்லப்பட்டவர்கள். சொல்லாமல் எப்படி தெரிந்துகொள்ளுவது? ஊக்குகளும் கொடுக்கப்பட்டன கிருத்துவத்தில் எனபதை மறுக்கவில்லை.

      ஆனால் கொல்லப்பட்ட ஆசிரியை ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவரன்று. அவருக்கு ஊக்குகள் கொடுக்கப்பட்டு அவர் கிருத்தவத்துக்கு மாறினால் மட்டுமே ‘மாற்றப்பட்டார்’ எனலாம். மம எப்படி சொல்கிறார் அவர் மாற்றப்பட்டார் என்று? கிருத்துவப்பள்ளியில் வேலை கிடைக்குமென்றா? அவர் ஹிந்தி ஆசிரியை. சென்னையில் ஆசிரியர் வேலை இலகுவாக கிடைக்கும். அதிலும் ஹிந்தி ஆசிரியைக்கு டிமாண்டு அதிகம்.

      போகட்டும். மதமாறியவர்கள்; அல்லது மாற்றப்பட்டவர்கள் ஏன் இந்துமதத்துக்குத் திரும்பவில்லை? அவர்களுள் ஏதோ சில தலித்துக்களைப் பிடித்து காலகளைக்கழுவி இந்து மதத்தில் சேர்த்ததாக ம.மவின் ஹிந்து.காமில் படித்தேன். அவர்கள் எண்ணிக்கை பத்தைக்கூட தேறாது.

      இசுலாமும் கிருத்துவமும் மக்களிடமிருந்து எதையும் அவர்கள் மதத்தலைவர்கள் சொன்னதை மறைக்கவில்லை. அவைகளின் ஒரு ஜாதியினருக்கென்றே பகவத் ரகசியங்கள் கிடையா. ஆனால், இந்து மதத்தில் பார்ப்ப்னர்மட்டுமே பூனூல் சடங்கும் காயத்திரி மந்தரமோதலும் செய்து அவை சாதிச்சட்ங்குகள் என்றும். அம்மதத்தில் சொல்லப்பட்ட முக்கிய விடயங்கள் மக்களுக்குப் புரியா வடமொழியில் இருப்பதாலும், மேலும் ‘பிராமணர்’ என்ற ஜாதியே தெய்வத்துக்கு உகந்தது என்று எழுதப்பட்ட புராணக்கதைகள் இருபபதாலும் இந்து மதம் இன்று மக்கள் மதமாக இல்லாமல் பார்ப்ப்ன மதம் என்று அடைக்குள் அடங்கிவிட்டது. அமேலும் அம்மதத்தில் பயங்கர குழப்பம் நிலவுகிறது. அவரவருக்குப் பிடிதத மாதிரியே அது என விடப்பட்டதால், அதை பெருமையாகச் சொல்லிக்கொண்டால் போதுமா? அதன் விளைவென்ன? ஒரு தனிமனிதனுக்கு வேண்டிய ஆன்ம ஞானமும் திருப்தியும் எப்படி வரும்? கோயிலில் சாமியாடி விட்டால் அது ஆன்மிகமா? புரியா மொழியில் லவுட் ஸ்பீக்கரில் மந்திரம் ஓதிவிட்டால் அது ஆன்மிகமா ? ஒரு தனிமனிதனை அது தொடவேண்டும். சித்தர்கள் இருந்தார்கள். ரிஷிகள் இருந்தார்கள். ஆழ்வார்க்ள் இருந்தார்கள். அவர்கள் தனிமனித ஆன்மிக உயர்நிலையை அடைந்தார்கள். ஓகே. நீர் அல்லது சராசரி மனிதன் சித்தரா? ஆழ்வாரா? நாயன்மாரா? ரிஷயா? ஆக முடியுமா? அவன் சந்திரகிரி மலைமேலேறி தவம் செய்தால் ஆன்மிகமடையாலாம் என்றால் சாத்தியமா? இந்துமதம் எனவே சராசரி மனிதனின் மதமன்று. ம்.ம இருக்கிறார். அவருக்கும் அவர் ஜாதிக்கும் பெருமை கிடைக்கிறது. இல்லாவிட்டால் அவர் என்றோ கிருத்துவரோ அல்லது இசுலாமியரோ ஆகியிருப்பார். அவர்களுக்கு ஆதாயங்கள் இருந்தபடியாலோ அவர்களை கிருத்துவமிசுனோர்கள் மதமாற்றம் செய்யமுடியவில்லை. என் வீட்டிலே எனக்கு நன்றாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்போது நான் ஏன் பிறவிடம் போகவேண்டும்?

      ம.ம நிறைய விடயங்களை மூடி மறைக்கிறார். செய்யட்டும். ஆனால் ஏன் உணமையை திரிக்க வேண்டும்?

      1. Avatar
        Kavya says:

        வேதங்களில் அது இருக்கிறது; இது இருக்கிறது என்பார்கள். ஆனால் அவை தமிழில் கிடைப்பதில்லை. ஏன்? அவை வடமொழியில் இருந்தாலே வேதங்கள்; தமிழில் இருந்தால் அவற்றின் தெய்வ சக்தி காணாமல் போய்விடும். எனவே பிராந்திய மொழிகளில் அவை கிடைக்கா.

        இந்தத்தொல்லை குரானுக்கும் விவிலியத்துக்கும் இல்லை. அவை தமிழில் தாராளமாக மலிவு விலைக்குக்கூட கிடைக்கும். அது மட்டுமே. இலவசாமாகவும் கிடைக்கும். தமிழ்க் குரான் இங்கே கிடைக்கும்; அங்கே கிடைக்கும் எனறு விளம்பரமும் செய்கிறார்கள்.

        ஆக, இந்து மதம் ஒரு பண்டிதமதம். அங்கு ஏன் பாமர மக்கள் சேரவேண்டும்? உங்கள் மதத்தின் குணமே இப்படியிருக்க, மற்றமதங்களை மக்கள் தழுவும் போது ஏன் எரிச்சலடைகிறீர்கள். கூழுக்குமாசை மீசைக்குமாசையா?

        1. Avatar
          pannadiyan says:

          marra mathangalai thalum podhu appadiya odividungal enruthaan sollukinrom. inga oru kaal anga oru kaal enru en irrukinreergal. enal matham enraal neengal yaru inga??? indha matham enakku vendam enru mariya pin solla mudiyuma . sonnal uyir irrukkuma??? freedom enpathu indha mathri kattumirandi mathiri eluthuvadhu illai. panpadu enpathu BLOOD ill irundhu varavendum. oru silarukku adhu illai enraal othuki tallavendum naam ingu

  43. Avatar
    puthiyamaadhavi says:

    என் கட்டுரைக்குப் பின்னூட்டாக எழுத ஆரம்பித்து தொடர்ந்து ஒரு விவாதக்களத்தை நோக்கி
    சென்று கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும்.
    அதிலும் குறிப்பாக என்னைக் குத்தி கொலை செய்து பிண்டமாக்கி என் மகள்களையும்
    என்னைக் கொலை செய்தவனுக்கே திருமணமும் செய்து வைக்கும் கற்பனையை
    எழுதி தன் உணர்வுகளைப் பதிவு செய்த என் அன்பு சகோதரனுக்கு என்
    வாழ்த்துகள். அந்த சகோதரனுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் தமிழ்/இந்தி
    திரைப்படங்கள் பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது மட்டும்தான்.
    .
    உங்களுக்கு ஒவ்வாத ஒரு கருத்தை எழுதிவிட்டால் அதற்கு பதிலாக
    இப்படி எழுதுவதன் மூலம் உங்கள் கோபத்தை ஆற்றிக்கொண்டிருப்பீர்கள்,
    அப்படி எழுதி முடித்தவுடன் என்ன மாதிரி உணர்வு உங்களுக்கு ஏற்பட்டது
    என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
    ஆனால் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமெல்லாம், உங்களுக்கு
    நிச்சயமாக 14 வயதிருக்காது. உங்களுக்கே இப்படி என்றால் அந்த 14 வயது
    சிறுவனின் கோபம் செயலாகி… ! இந்த நினைப்பே எனக்கு உண்மையில் கவலை
    தருவதாக இருக்கிறது.

    கட்டுரையில் ஒரு பகுதி மாணவன் -ஆசிரியர் அல்லது பள்ளி நிர்வாகம் , கல்வி
    முறை பற்றியது. அது குறித்து விமர்சனம் செய்த எல்லோருமே மாணவன்,
    அவன் பெற்றோர் என்ற வட்டத்தைத் தொடவே இல்லை! இந்த வட்டம் ஒவ்வொரு
    குழந்தையின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி நாம் பேசவோ
    எதிர்கொள்ளவோ தயாராக இல்லை. ஏனேனில் நாம் எல்லோருமே பெற்றோர்களாக
    இருப்பதால் தான்.

    கட்டுரையின் மையக்கருத்து திசை திருப்பப்பட்டிருப்பதை டாக்டர் ஜான்சன் அவர்களும்
    நம்பி அவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். நன்றி இருவருக்கும்.

    கட்டுரையில் பலர் என் கட்டுரையை விட நான் ஒரு பெரியாரிஸ்ட் என்ற அடையாளத்தைக்
    கொடுத்து அதற்காகவே ஆட்காட்டி விரல் நீட்டி இருப்பதன் நுண் அரசியலை என்னால்
    புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு என் வணக்கங்கள்.
    ஒரு பெரியாரிஸ்டாக என்னால் வாழமுடியவில்லை என்பதற்காக வேதனையும்
    வெட்கமும் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் திண்ணை வாசகர்கள் கொடுத்திருக்கும்
    இந்த அடையாளம் எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்திருக்கிறது.
    இன்று இருக்கும் பெரியாரியக்கங்கள், அதன் தலைவர்கள், திராவிட அரசியல்,
    இத்தியாதி அனைத்தையும் அந்த இயக்கத்தின் அடித்தள ஒரு தொண்டனின் வாரிசாக
    பிறந்து , இரண்டாவது தலைமுறையாக காயங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்,\
    என் கட்டுரைகள்,கவிதைகளில் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறேன்,
    எனினும் அவர்கள் யாரும் கொடுக்காத பெருமைமிக்க அடையாளத்தை
    எனக்கு நீங்கள் கொடுத்ததற்கான காரணம் எதுவாக இருந்தாலும்
    இத்தருணத்தில் அதுவே என்னை ஆறுதல் படுத்திய அருமருந்தாக
    இருக்கிறது.
    “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக
    கொள்வர் பயந்தெரி வார்.”

    கராத்தே குறித்து செய்முறையாக எனக்கு அதிகம் தெரியாதுதான். ஆனால் கராத்தே குறித்த
    புத்தகங்கள் ஓரளவு வாசித்த அனுபவம் உண்டு. அதிலெல்லாம் இப்படித்தான் சொல்லப்படுகிறது.

    மேலும் கட்டுரை எழுதும் முன் கருத்துப்பரிமாற்றத்திற்கு உதவியவர்கள்,
    mumbai SNDT university socialogy prof. dr. prabhavathi tirmare, prof. Dr. ramaswami mahalingam
    -dept of phychology, Univ of michigan, our family doctor arvind yalgi and mrs yalgi,
    Mumbai municipal school retd head mistress. maragatham kutty and rosy,
    pvt coaching classes prof sameera meeran, இத்துடன் அதிகரித்துவரும் மாணவர்களின்
    தற்கொலை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள், மாணவர்களின் மன அழுத்தமும்
    பால்நிலை வேறுபாடும், அதாவது ஆண்குழந்தைகள் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும்
    முறையும் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் முறையும்
    வேறு வேறாக இருப்பதாக சொல்லும் புள்ளி விவரங்கள், (ஆண் குழந்தை
    வன்முறை செயலில் ஈடுபடுவதும் பெண் குழந்தை தற்கொலை முயற்சி செய்வதும்)
    இத்துடன் இன்னொரு மிக வலுவான காரணமாக இருப்பது நம் தொலைக்காட்சி
    ஊடகங்கள், அக்காலத்திலும் திருட்டு, கொலை, கொள்ளை காட்சிகளுடன் திரைப்படங்கள்
    வந்தாலும் அக்காட்சிகள் நம் நடுவீட்டில் எப்போது வேண்டுமானாலும் வரும் வசதி இல்லை,
    அக்காட்சிகளை நகைச்சுவைப் படுத்தி அதன் தீவிரத்தன்மையை கெடுதலை காட்டுவதிலிருந்து
    மிகவும் விலகிப்போய்விட்ட இன்றைய போக்கு, தினமும் அக்காட்சிகளைப் பார்க்கும்
    வசதி நம் குழந்தைகளுக்கு இருக்கும் நிலை… இப்படி எத்தனையோ காரணிகள்.

    அப்பா மலர்மன்னன் அவர்கள் பெரியார் குறித்து சொன்ன கருத்துகளை நானும் அறிவேன்.
    அது குறித்த கருத்துப் பரிமாற்றங்களை இக்கட்டுரைக்கான பின்னூட்டம் தவிர்த்து
    வேறொரு இடத்தில் வாய்ப்புக் கிட்டும் போது எழுதலாம், எழுதுவோம்.
    அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

  44. Avatar
    puthiyamaadhavi says:

    கராத்தே குறித்து செய்முறையாக எனக்கு அதிகம் தெரியாதுதான். ஆனால் கராத்தே குறித்த
    புத்தகங்கள் ஓரளவு வாசித்த அனுபவம் உண்டு. அதிலெல்லாம் இப்படித்தான் சொல்லப்படுகிறது.

    The mental focus that’s required to execute martial arts moves can spill over into a child’s everyday life and eventually improve his study habits, school performance, listening abilities, and also his ability to follow directions.

    Kids who are focused have an easier time setting and achieving goals because they’re not intimidated by the hard work, and stick-to-it-ness required to live their dreams. The practice of martial arts can also improve the concentration of kids who suffer from attention disorders.

    1. Avatar
      punai peyaril says:

      பரமசிவத்தின் பின்னால் பரமும் தெரிந்ததாக நினைக்கும் ஒரு சவ சவ தான் ஒளிந்திருக்கிறது…

  45. Avatar
    smitha says:

    Paramasivam,

    As Malarmannan has rightly pointed out, EVR’s speeches are edited & then published. If you actually publish what he said, rombaa naarum.

    Even for an RVR bhakthar like U.

  46. Avatar
    மலர்மன்னன் says:

    பெரும் முதலீட்டுடன், மிகப் பெரிய செயல் திட்டத்துடன், பல முனைகளில் கிறிஸ்தவ மதம் மர்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகிறது. அடித் தட்டு, நடுத் தட்டு, மேல் தட்டு எனச் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள ஆண், பெண், பெரியோர், சிறியோர், குழந்தைகள் எனச் சகலரையும் அவரவர் மனப் போக்கிற்கு ஏற்றவிதமாக அணுகிக் கிறிஸ்தவ மதம் மார்க்கெடிங் செய்யப்பட்டு வருகிறது. விவரம் தெரிந்தவர்கள், வசதியானவர்கள், மேலும் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளத் துடிப்பவர்கள், நல்ல வேலைகளில் இருப்பவர்கள், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருப்பவரக்ள், காதல் வலையில் விழத் தயாராயிருப்பவர்கள், நவீன வசதிகளுடன் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள், சொந்த வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை இருப்பவர்கள், சபல புத்தியினர் எனப் பலரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சர்வ ரோக நிவாரணியாக ஏசு மருந்தூட்டப்படுகிறார்கள். கிறிஸ்தவ பிராமணர் சங்கமே தொடங்கப்பட்டிருக்கிறது என்றால் தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவ மத மாற்ற உத்திகள் மிகவும் மலினமானவை. ஹிந்து தத்துவ நுட்பங்களையும் ஆன்மிக முதிர்ச்சியையும், நெகிழ்வுச் சிறப்பையும், பகுத்தறியும் சிறப்பையும் அறியாத ஹிந்து தற்குறிகள் சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் உள்ளனர். இவர்கள்தான் கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் வெகு எளிதான இலக்குகள்.
    -மலர்மன்னன்

  47. Avatar
    மலர்மன்னன் says:

    சொல்ல மறந்தேன், வட கிழக்கு மாநிலங்களில் எஞ்சியுள்ள சிறுபான்மை ஹிந்து சமூகத்தினர் ஒதுக்கப்பட்டு மிரட்டப்பட்டும் கிறிஸ்தவராக மத மாற்றம் செய்யப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதப் பிரசார அமைப்புகளுக்கு நக்ஸலைட் தொடர்பும் உள்ளது. ஒடிஸாவில் கிறிஸ்தவ மத மாற்றிகள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.
    -மலர்மன்னன்

  48. Avatar
    smitha says:

    kavya,

    Ur post is amusing. U mean to say that every muslim understands & reads the Quran? How many christians even read the bible?

    Talking of castes, have U ever seen a catholic even entering a protestant church? Do U know how many scts are there among syrian christians?

    Talking of shia & sunnis, even today they kill each other. There are close to 70 sects in islam. Do u know that in shia community, muslim women are allowed into mosques, but not in other sects.

    That hindu releigion is a brahmin religion is the disinformationcampaign spread by EVR. U are a victim to it.

    U say that people who converted to other religions did not come to hinduism. There is nothing like baptism in hindusim. It is not a dogmatic religion like hinduism.

  49. Avatar
    smitha says:

    Kavya,

    U say that christians have nothing to hide from their folowers. Recent research has shown that christ had a family & there are numerous evidences to show that he escaped from the cross & came to kashmir & lived his last years here. Why have they hid all this?

    If they are so confident of their religion, then why do they attract people with false promises & try to convert?

    Why do they print pamplets denigrating Hindu Gods & distribute it?

    Either U have not or are unaware of the lengths to which the christian preists go out of his way to convert.

    Why are they so insecure?

  50. Avatar
    மலர்மன்னன் says:

    புதிய மாதவி ‘பொல்லாத’ மாதவியாயினும் மறக்காமல் என்னை அப்பா என்று குறிப்பிட்டமைக்கு நன்றி. அண்ணாவின் அன்பர் வள்ளிநாயகத்தின் மகள் எனக்கும் அருமை மகளே. அதிகம் நேரடித் தொடர்பு வைத்திருந்தால் மனதை மாற்றிவிடுவேன் என்பதாலேயே தொடர்பு கொள்ளாமல் இருக்கிறாள் போலும். பரவாயில்லை!
    -மலர்மன்னன்

  51. Avatar
    Dr.G.Johnson says:

    Christ had no family like Siva, Brahma and Vishnu. Only the Hindu deities were depicted with wives and children who are also woshipped as gods. There is also no THIRUVILAIYADAL by Christ. He only preached Love. His message of Love is being acceped by people all over the world. Christianity is not ont only confined to India, but throughout the world. Hence He is Universal!

  52. Avatar
    punai peyaril says:

    இது ஒன்று போதாதா ஒரு கட்டுரையின் வெற்றிக்கு சான்றாக.! — ஜெ, இதில் கட்டுரையின் வெற்றி என்ன இருக்கிற்து. அச் சம்ப்வத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் புரிதல் வெகுளித்தனமாக இருக்கிற்து. ஒரு கட்சிக்கு அதிகமான பேர் ஓட்டுப் போடவில்லை என்றால்,நீங்கள் அது தான் வெற்றி என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறது….

  53. Avatar
    punai peyaril says:

    ஜான், முழுப் பூசணிக்காயை மறைக்க வேண்டும். jesus, the dynasty புத்தகம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த வெளிநாட்டுக்காரர்கள், Da vinci code படம் மூலம் தைரியமாக ஜீஸஸின் காதல், பெண் ஈர்ப்பு, குழந்தை என்ற விஷயங்கள் பற்றிச் சொல்ல நீங்கள் பிதற்றுகிறீர்கள். ஜீஸஸ் இமயமலையில் தீட்சதை பெற்றது பற்றியும் ஆராய்ச்சி புத்தகம் வந்துள்ளது. இந்து மதம் பல வழிகளில் இந்தியா தாண்டி வந்துள்ளது. அதன் யோகா, தியானம் ஜாதி மத பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிறிஸ்துவத்தில் வர்புறுத்தப்பட்ட சண்டே பிரேயர் தவிர என்ன உள்ளது. அதுவும் போக, கிறிஸ்துவம் எப்படி பரவியது என்பதற்கு, “When the missionaries came to Africa, they had the Bible and we had the land. They taught us to pray with our eyes closed. When we opened them, we had the Bible in our hand, and they had the land.” – Jomo Kenyatta, fist president of Kenya

    – ஒன்றே போதும். மதம் என்ற பெயரால் இந்துமதம் திருடியதில்லை. அதெல்லாம் விடுங்கள், கிறிஸ்து என்பவர் இஸ்லாம் சேர்ந்தவர் என்ற முகமதியர் கூற்றுக்கு என்ன பதில்.
    உங்களுக்கு அங்கீகாரம் இந்து மதத்தில் கிடைக்கவில்லை என்று தானே தாவினீர்கள்… இடுப்பு எலும்பை உடைத்து மனிதனை படைத்தார் என்றில்லாமல் புணர்தல், அதன் மேன்மை , அதன் தாக்கம் பற்றி சொன்ன மதம் இந்து மதம். இயேசு என்ன லவ் பிரீச் பண்ணினார் என்று சொன்னால் நலம். அப்பம் பங்கிடுதல் போன்ற பிளாக் மேஸிக்கை சாதாரண சாமியார் எங்க மதத்தில் செய்து காண்பிப்பார்… அது சரி அவருக்கு அப்புறம் ஏன் இறை தாக்கமுடன் தூதரே வரவில்லை…? டெக்னாலஜி வளர்ந்து நிறைய கேள்வி கேட்பார்கள் என்றா… இந்து மதத்தினர் அள்ளி அள்ளி யோகா, தியானம் என்று கற்றுத் த்ருவார்கள்,, அதற்காக மதம் மாறச் சொல்வதில்லை. ஆனால், கஞ்சித் தொட்டியும், பால் பவுடரும் தந்த மறு நிமிடம் மதம் மாறச் சொல்வது யார். அடித்த கொள்ளையை கிறிஸ்துவ இங்கிலாந்தியர்கள் திருப்பிக் கொடுத்தாலே போதும் இந்த மெக்காலே கல்வியிடங்கள் கொலைக்கள்ங்களானது நிற்கும்.

  54. Avatar
    punai peyaril says:

    His message of Love is being acceped by people all over the world.– ஹா ஹா உலகில் போர் வன்முறை மூலம் அதிக அழிவைத் தருபவர்கள் பெயர் கிறிஸ்துவப் பெயராக ஏன் இருக்கிறது. மாஃபியா உலக கேங்க் லீடர்கள் என்ன பௌத்த மதம் சார்ந்தவர்களா…?

  55. Avatar
    punai peyaril says:

    கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் இள சிறார்கள் பாலியல் வன்முறை உலகறிந்த விஷயம். அது தான் இயேசு சொன்ன லவ் நீங்க அக்சப்ட் பண்ணி பயன்பாட்டில் வைத்திருப்பதா..? எங்கள் மதத்தில் ,மதம் சார்ந்த சங்கராச்சாரியாரை ஜெயிலுக்கு அனுப்பும் வீர மங்கை உண்டு. வாடிகனின் அட்டூழியத்திற்கு மன்னிப்பு என்று கேட்டு தப்பிக்க வைத்தது தான் ஜிஸஸ் சொல்லிக்கொடுத்ததா..? அது சரி, மதம் மாறினீர்களே, அங்கு நீங்கள் என்ன சமமா..? இல்லை நாடார் கிறிஸ்டின், தேவர் கிறிஸ்டின், தலித் கிறிஸ்டீன், போன்று ஏதோவொரு அடைமொழியுடன் டை கட்டி வெள்ளை தோலுக்கு சேவகம் பண்ணிக் கொண்டா…?

  56. Avatar
    மலர்மன்னன் says:

    ஏசுவின் சீடர்களில் ஒரு நபர் மட்டும் வெகு அருகில் இருப்பதாகப் பேசப்படும். அந்த நபர் பிலவட் ஒன் என்று குறிப்பிடப்படுவார். அந்த பிலவட் ஒன் யாராயிருக்கும் என்று யோசிக்க வேண்டும். மேற்கே கிறிஸ்தவ மதத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாஸ்களில் பாதிரிமார்கள் ஈயோட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெளத்தம், ஹிந்து மதங்களில் ஈர்ப்பு அதிகரித்து வருவதோடு ஐரோப்பாவின் பூர்விக நம்பிக்கைகளுக்குப் புத்துயிரூட்டும் முயற்சியும் நடக்கிறது. அப்புராதன நம்பிக்கைகள் யாவும் கிறிஸ்தவ மதமாற்றிகளால் பலவந்தமாக அழிக்கப்பட்டன. மேற்கே கிறிஸ்தவம் வலுவிழந்து வருவதால் முன்றாவது உலகில் அதனைத் தூக்கி நிறுத்த பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். சகலவிதமான உத்திகளையும் கையாண்டு மத மாற்றம் செய்து கிறிஸ்தவர் எண்ணிக்கையை அதிகரிக்க அரும்பாடு படுகிறார்கள்.
    -மலர்மன்னன்

  57. Avatar
    மலர்மன்னன் says:

    ஏசு ஒருவரை பிலவட் ஒன் எனக் கருதியிருந்தால் அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதை மற்றவர்கள் பூசி மெழுகி மறைப்பதுதான் சரியில்லை. ஏசு ப்ரம்மசரியத்தை வலியுறுத்தியவர் அல்ல. ஆனால் அவரை அப்படிச் சித்திரித்தால்தன் அவருக்கு மகிமை இருக்கும் என்கிற தவறாந எண்ணத்தில் அவரை அப்படிக் காட்டுகிறார்கள். ஏனெனில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தது ஏசுவோ அவரது சீடர்கள் என்று சொல்லப்படுபவர்களோ அல்ல. ஏசுவையே அறியாத ஸால் என்கிற பால்தான் அதை ஸ்தாபித்தவர். அது ஒரு சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்புக்கான அரசியல் சதி.
    -மலர்மன்னன்

  58. Avatar
    Dr.G.Johnson says:

    What you are saying has no basis. Just because you have read something or heard something it cannot become true. Some people wrote that Gandhi suffered from sexual perversion. Do you believe it?

    1. Avatar
      paandiyan says:

      is this one line stating that NOT TRUE is perfect ans? and what do you expect now? people fight here based on Gandhi matter? dont expose your criminal thought here..

  59. Avatar
    Dr.G.Johnson says:

    Sorry PUTHIYAMATHAVI, we are deviating from your original subject and going somewhere else. Just see the religious hatred among human beings in their conviction about their own gods.

  60. Avatar
    tThiruvaazh Maarban (Kavya) says:

    The religion of the teacher is little relevant here. But the plan of this Hindutva group positioning in Thinnai here led by MM is to hijack this thread to launch a vilification campaign against her religion. Their other plan is to use every topic as a platform to vilify their EVR.

    W/o bothering to know whether the teacher was forced to convert to her new religion for inducements like job or embraced her faith on her own, Malarmannan falsely makes us believe that she was coerced to convert and she lacked free will. Further, all conversions are coercive. It is irresponsible writing to frame a person w/o verifying the basis of facts and to see such writing coming from a person who pretends to be ‘appa’ to others, is shocking.

    This group – Malarmannan, Punaipeiyari, VeSa, Kalimigu Kanpathi, Vishwamitra, Vedam Gopal and some too, – anyone of them may write a separate essay exclusively on religious conversion where they can call others to debate.

  61. Avatar
    smitha says:

    Johnson,

    U are unable to respond to the posts on christ. They are not hearsay but result of research books. Tell me, in the bible, where was Jesus between the ages of 12 & 23. Why there is no mention at all?

    Why is pornography described in the Bible?

    We are not bothered about what you christians believe in.

    But stop denigrating hinduism & trying to covert by spreading lies.

  62. Avatar
    punai peyaril says:

    காந்திக்கு காமம் பற்றிய சில சோதனைகள் இருந்தன. அவரே தனது தந்தையின் மரண நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லியிருக்கிறார். அதனால் நாங்கள் காந்தியை வெறுக்கவில்லை…. அது வேறு தளம். அதே மாதிரி உங்களால் கிறிஸ்துவின் ஜோஸபின் பற்றி எழுத முடியுமா… அது கூட நாங்கள் சொல்லலீங்க… கிறிஸ்து மதம் சேர்ந்தவர் தான் சொல்லியிருக்கிறார். நீங்கள் மதம் மாறிய காரணம் வெறுப்பால், புரிதலால் அல்ல… சான்சன் எங்கு போனாலும் ஆதியில் சுப்ரமணியோ மகேஷோ தான்…. வாடிகன் எதேச்சிகாரம் பற்றிய அந்த நூலகம் திறந்து உலகம் அறிந்த போது பாலே மன்னிப்புக்கேட்டுள்ளார்… இதில் சான் எம்மாத்திரம்… வெள்ளுடைக்குள் காம வேட்டையாடுபவர்கள் நாங்கள் அல்ல…

  63. Avatar
    punai peyaril says:

    EPPORRUL YAARYAARVAAI KETPINUM APPORRUL
    MEIPPORRUL KAANBA THARIVU…KURAL.

    — உங்கள் பாஷயில் சொல்வதானால் சாத்தன் வேதம் ஓதுகிறது…

  64. Avatar
    Dr.G.Johnson says:

    AGARA MUTHALA EZHUTHELLAM ATHIBAGAVAN MUTHATRE ULLAGU…VALLUVAR.
    KADAVUL ILLAI..ILLEVE ILLAI..KADAVULAI NAMBUGIRAVAN MUTTAL…PERIYAR.
    ITHIL ETHAI NAMBUVATHU?
    EPPEDI NAMBUVATHU?
    YAARAAVATHU ENTHA KADAVULAIYAVATHU PAARTHU PESI IRRUNTHAL SOLLUNGAL. AVARAI ULAGA KADAVULLAGA IYKIYA NAATTU SABAIYIL PIRAKADANAM SEITHU THEERMAANAM NIRAIVETTRUVOM.
    RELIGION IS THE OPIUM OF MANKIND…KARL MARX.
    ENTHA KADAVULAI YAAR KANDATHU?

  65. Avatar
    Dr.G.Johnson says:

    NAAN VALLUVARAI PAARTHATHILLAI. AANAAL THANTHAI PERIYAARAI VELLORE KOOTAI MAITHAANATHIL PALAMURAI PAARTHU AVARIN AARRICHIPOORVAMANA KADAVUL PATTRIYA VILLAKKAKKANGAL KETTULLEN.
    VALLUVAR SONNATHU THIRUKURALLIL.
    PERIYAR SONNATHU NERIL.
    KADAVUL PATTRI THERINTHUKOLLA VERU YAARIDAM POGAVENDUM?

    1. Avatar
      PAANDIYAN says:

      UNGAL THANTHAI YUM AVAR KOSTIYUM SONNADHU KEETATHU “PARISUTHA AAVIYIL IDLY VEGUMA” ENRU. NEENGAL ADHARKKU VIDAI THEDUNGAL, NEENGAL KETTA KELVIKKU ELLAM ADHIL IRUNDHU PATHIL KIDAIKKUM.

  66. Avatar
    சான்றோன் says:

    கொலை குற்றங்களுக்கு கடும் தண்டனை தருவதன் நோக்கம் குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல….அது மற்றவர்களுக்கான எச்சரிக்கையும் கூட…….இந்த விவாதம் திசை மாறி செல்கிறது…… நமது கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் நாம் அறிந்ததே…..அதற்காக நாட்டில் உள்ள மாணவர்கள் எல்லாம் கத்தியை தூக்கிக்கொண்டு கிளம்பினால் நாடு தாங்குமா?..இது ஒரு தனிப்பட்ட சம்பவம்….பொதுப்படுத்த வேண்டாம்……….சம்பத்தப்பட்ட மாணவனை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் ….அது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக வேண்டும்…….மாணவர்கள் மீதான சுமை, கல்வி முறையில் கோளாறு என்றெல்லாம் ஜல்லியடித்து ஒரு பச்சைக்கொலையை நியாயப்படுத்த வேண்டாம்……

  67. Avatar
    puthiyamaadhavi says:

    விவாதம் கடவுள் சண்டையில் போய் முட்டிக் கொண்டு இருப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

    1. Avatar
      Kavya says:

      கடவுள் சர்ச்சை தானாகவே எழவில்லை. திட்டமிட்டு எழுப்பப்படுகிறது மலர்மன்னன் தலைமையில் இயங்கும் இந்துத்வாவினரால். எந்த கட்டுரையிலும் இவர்கள் ஈவேராவைப்பற்றி, கிருத்துவ இசுலாமிய மதங்களைப்பற்றி புகுத்தி சர்ச்சை கிளப்புவார்கள். ஆசிரியை கிருத்துவர் எனத்தெரிந்தவுடன் மலர்மன்னன் அவர் உண்மையிலே கிருத்துவமத்தததிற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது போலவும், அவருக்குத் திட மனதில்லாததாலேயென்றும் எழுதுவது ஒரு பொறுப்புள்ள வயதானவர் செய்யும் வேலையா இது? அனைத்துக்கிருத்துவருமே கட்டாய மதமாற்றம் செய்ய்ப்படுகிறார்கள் என்று சொல்லும் இவர் அப்படி செய்யப்படாதவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறியாமல் பொய் சொல்வதேன்? இவரிடம் ஒரிசாவைப்பற்றி ‘ஆசிரியையை ஒரு மாணவன் கொலை செய்துவிட்டான்’ என்ற கட்டுரையில் எவர் எழுத கேட்டார்கள்? அண்ணா இந்தமாதிரி எதையெடுத்தாலும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியென்று நுழைத்து விடுவார். அவரிடம் இருந்து இந்தச்சீடர் சிண்டுமுடியும் வேலைகளை நன்றாகக் கற்றிருக்கிறார் போலும்!

      கூவம் நதியை எப்படி தூய்மைப்படுத்துவது என்று கட்டுரை போடுங்கள். மலர்மன்னன் கிருத்துவ மதமாற்றிகளாலே அது நடைபெறவில்லை என்பார்; சுமிதா அப்படியானால் இயேசுவின் பிறப்பு உண்மையானதா என்று கேட்பார். புனைப்பெயரில் என்ற நாமத்தில் எழுதுபவர், ஈவேராவே காரணம் இதற்கெல்லாம் என்பார்.

      இவர்கள் திண்ணையில் அடிக்கும் லூட்டித் தாங்கவில்லையப்பா !

      1. Avatar
        paandiyan says:

        idhu enna type pathil? mirataal alladhu idhu en area yarum varakoodadhu enru oru pettai rowdy mathriyana mirattal? teacher oru christian enru yaru ulariyathu first ingu??

  68. Avatar
    smitha says:

    Johnson,

    PITHAVE IVARGALAI MANNIYUM…THAANGAL SEIVATHU INNATHENDRU ARIYATHIRRUKKIRRAARGALE…

    This applies to you perfectly.

  69. Avatar
    smitha says:

    Kavya,

    Who is indulging in lootty here? U or us?

    You have denigrated hinduism in this forum many a time. If someone puts forth his/her comments, U say that they have an axe to grind.

    U have unabashedly supported EVR in your posts. If someone calls you a periyarist, U immediately refute that.

    U have a knack of finding causes where there are none.

    In this topic, it is clear as water that the fault lay with the student.

    But you have unashamedy justified his act & blamed the teacher.

    What locus standi you have to comment on others?

    & U say U are a teacher yourself.

    God!

  70. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே….
    அய்யா மலர்மன்னன் அவர்கள் தான் தேவையில்லாமல் மதத்தை இழுக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்……இதுதான் சாக்கு என்று ஹிந்து மதத்தின் மீது உங்களுக்கு உள்ள காழ்ப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறீர்களே….இதை எந்த ரகத்தில் சேர்ப்பதாம்? முதலில் உங்கள் முதுகில் உள்ள‌ அழுக்கை கவனியுங்கள்….எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம்…….

    1. Avatar
      Bala says:

      இப்படி நல்ல தமிழில் எழுதினால் மலர்மன்னனும் அவரது அடிவருடிகளும் கோபித்துக்கொள்ளப்போகிறார்கள். ஸ்ரீமலர்மன்னன் என்று எழுதுங்கள்.

    2. Avatar
      Kavya says:

      முதலில் ஒன்றைத்தெரிந்து கொண்டு பேசுங்கள். இந்து மதம் எவருக்கும் தன்னைப் பட்டாப்போட்டுக் கொடுக்கவில்லை. எவரும் அஃது என் முப்பாட்டன் சொத்து என்று கொக்கரிக்க முடியாது. மடாதிபதிகள் மட்டுமே அவர்கள் மடத்தின் மீதும் அவர்கள் சீடர்கள் மீதும் உரிமை கொண்டாடலாம். மற்றபடி இந்து மதம் எல்லையில்லாதது. அவரவருக்குப் பிடித்த மாதிரி அஃது அணுசரிக்கப்படலாம்; பேசப்படலாம்.

      மலர்மன்னனின் இந்துதுவா கும்பல் மசூதியை உடைத்தது சரியே என்கிறது (அரவிந்தன் நீலகண்டன் அப்படி சமீபத்தில் தமிழ் ஹிந்து. காமில் எழுதியிருக்கிறார்). கிருத்துவத்தைப்பற்றியும் இசுலாத்தைப்பற்றியும் அசிங்கமாக பின்னூட்டம் போடப்படுகிறது இங்கேயும் கூட.. இந்தவிரு மதங்களிலிருப்பவருக்கு ஆன்மிகமே வராதென்று எழுதியிருக்கிறார். ஆன்மிகமென்றால் இவர் என்ன கத்தரிக்காய் வியாபாரம் என்று நினைத்தாரா ? இவருக்கு எவ்வளவு தூரம் இவர் மதம் ஆன்மிகத்தை வளர்த்திருக்கிறதெனபதைத்தான் நாம் காண்கிறோமோ? இந்துத்வா கும்பலுக்குப் பிடிததது அப்படிப்பட்ட மதம். அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளாமல், அவரவருக்குப்பிடித்த வண்ணம் வேறுவிதமாக இந்துமதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உங்கள் பிராண்டு இந்துமதத்தைப் பிறர்மீது திணிக்ககூடாது.

      கிருத்துவருடனும் இசுலாமியருடன் நல்லிணக்கத்தோடு வாழ்வதுதான் எங்கள் இந்துமதம். போன ஞாயிறன்று மதுரையில் அப்படிப்பட்ட கூட்டம் ராமகிருஸ்ணா மடம் நடத்தியது. கிருத்துவ பாதிர்யொருவர்; இசுலாமிய மதத்தலைவர். ஜெயின் மத்ததலைவர், புத்தமத ஞானி ஒருவர் கலந்து கொண்ட மத நல்லிணக்கக்கூட்டமது. மதுரையில் உங்கள் பருப்பு வேகாது. கன்யாகுமரியிலும் தென்காசியிலும்தான் மக்களை ஒருவருக்கெதிராக தூண்டிவிடலாம்.

      பிராமணர் என்று எவரும் கிடையாது. ஆனால் அப்பெயரை வைத்துக்கொண்டு, ஒரு கூட்டம் வாழ்கிறது. பிராமணன் எச்சிலை உண்டால் மோட்சம் (மடே சேனா) பிராமணனைப் பல்லக்கில் பிராமணைத் தூக்கினால் ரங்கநாதன் ஆசிர்வாதம் கிடைக்கும் (சிரிரங்கத்தில் நடைபெறுவது) இவையெல்லாம் ஒரு ஜாதியினரை இறைவனுக்கொப்பாக்கும் சூழ்ச்சி. என்னால் இங்கு வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது. உங்களால் இம்மதம் மாசுபடுகிறது. உஙகளைப்போன்றோராலே பிறமதங்களில் மக்கள் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. ‘எங்கள் மதத்தை நாங்கள் பாத்துக்கொள்வோம்’ அப்படியானால் பொத்திவைத்துக்கொள்ளுங்கள். போய் மசூதியிலேறி உடைங்கப்பா? நாங்கள் அங்கு வரமாட்டோம். எங்கள் இந்து மதத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஜாதி வளர்க்க மாட்டோம். தமிழை அவமதிக்கமாட்டோம். எங்கள் இந்து மதம் மக்கள் மதம். உங்கள் மதம் பார்ப்பன மதம்.

      தமிழையே அவமதித்துக்கொண்டு தமிழரிடம் மதத்தை வளர்க்க வந்த ஆட்களைப்பாருங்கள் ! மஹோதயாவாம் ! வியக்தியாம் !!

  71. Avatar
    Kavya says:

    You have written 12 sentences of which only two are relevant to the topic: They are:
    • It is clear as water that the fault lay with the student.
    • You have unashamedly justified his (student) act and blamed the teacher.
    All others are your clever way of dragging the issue to Christian and Muslim bashing. Please stop it here. But u may write them separately in the appropriate place in this forum or publish your own essay here. Suggested topics are:

    Where was Jesus in his adolescence?
    Religious conversions, evangelicals and missionaries and their anti social acts.

    Suggested topics for MM:

    Orissa massacre
    Christian missionaries in TN and forced religious conversion of school teachers

    Suggested topics for Punai peyaril

    Why EVR hated Tamil Brahmins and Hindu religion?
    Sexual orgies in Catholic convent
    Murder, rape and sex in seminaries.
    Religion for Milk Powder.

    If all of u have honesty of principles, can u explain how the life of Jesus can be relevant to this topic here?
    Can the punai peyari explain how the religion of the teacher is relevant to the issue under debate here?
    Can Malarmanna explain how the incidents in Orissa and the question whether the teacher was converted matter to the topic here?

    All of u have done the mistakes. If you persist in them, you are being too clever by half! Laughable behaviour in a public forum!!

    About your two relevant statements, it is the public forum where a topic is posted for debate and discussion. Views and counter-views will fly thick and fast. Only in a totalitarian regime, dissent is suppressed by brute force. Thinnai is not such a place and they don’t suppress any dissenting voices provided they are decorously worded. If u disagree with my view, say so and post yours. But why do u want others to not express theirs?

    If one doesn’t want to accept these principles of free expressions, one should not come to write and debate in a public forum.

    1. Avatar
      paandiyan says:

      I think you have very serious understanding problem or you yourself thinking that too knowlegeable.. anyway MM extract is below;
      திடச் சித்தம் இல்லாத பலர் பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவ மத மாற்ற வலையில் விழுந்துவிடுகிறார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றப்படும் இவர்களில் பலர் பல காரணங்களுக்காக மதம் மாறியதை ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள். மதம் மாறிய போது வைக்கப்பட்ட கிறிஸ்தவப் பெயரையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

      and why this explanation came here becuase of your earlier post:-
      February 24, 2012 at 7:27 am
      The teacher Uma Maheshwari is not a Hindu. She is a Christian. In TN, Christians have Hindu names also. We should write only after verifying facts.

      THE SAME THING YOU HAVE DONE ON OTHER ARTICLE TOO. WRITE SOMETHING AND IMMLY JUMP TO OTHER AREA THEN COMES BACK WITH SAME OLD ISSUE. I THINK YOU NEED GO AND SEE DOCTOR. TAKE CARE YOURSELF..

      1. Avatar
        Kavya says:

        Punai peyaril attempted to add a communal color to the incident in the essay: that the teacher is a Hindu and the boy a Muslim. Such an insinuation can come only from a dirty mind. It is like decamping with valuables from a house on fire! Or robbing a cadaver of its golden teeth or ring !! Shameful conduct.

        In order to correct the fact as revealed by the Press, her religion was divulged by me. If I hadn’t the mischief monger wd have gone on making it Muslim vs Hindu.

        MM was quick to catch at the straw and launched his usual religious refrains he often writes everywhere. Here, in your quote, he implies that the teacher was forcefully converted and lacked free will. Further he went on saying all conversions were coercive. We don’t enter arguments with him. Only that how all of these become relevant here? Someone should pull up this old man going berserk spreading hatred of Christians and Muslims in forum. Pure hatred is being spilt here in Thinnai by him and his acolytes.

        No one is superior here; and no one is inferior either. My views are mine; yours are yours. Matter should end there. Bravo !

  72. Avatar
    punai peyaril says:

    காவ்யா குதர்க்கமாக மட்டுமே பேச வேண்டாம்.

  73. Avatar
    smitha says:

    Kavya,

    U have spewed venom instead of answering. I never indulged in minority bashing. I only stated the facts. But your posts? U have criticised hinduism & supported all other religions. Why? U have not answered that.

    I will tell U why. In india, if u support hinduism, U are communal. But if U are anti hindu, you are secular.

    U have talked of honesty of principles & relevancy of topic. Fine.

    But what did U do?

    U unasahamedly supported the brutal act of the student & when cornered, indulged in hindu bashing.

    In what way is religion connected to this act?

    U tell me.

    I repeat. It is a matter of grave concern for our future that U happen to be a teacher.

    U can always indulge in eulogising EVR & hinduism bashing, but for that do not justify this particular act of the student in question.
    ,
    That is dangerous.

    Coming to the topic of lower caste hindus rolling over the left overs of the brahmins in a town in karnataka, first be clear about what is happening. It is not the brahmins als

    1. Avatar
      Kavya says:

      U may elaborate these into a short essay and put up in Thinnai where debate can ensue. Don’t encroach here. Mistake done shd be realized at once, or at least on being pointed out, with the resolve to not repeat it. Resolve.

  74. Avatar
    punai peyaril says:

    காவ்யா தமிழர் பெருமையை பேசுகிறீர்களே, இன்று தமிழருக்கு தலைவர் என்பவரில் ஒழுக்க கேடில்லாமால்,கொள்ளையடிக்காமல், கேப்மாரித்தனம் பண்ணாமல் இருக்கும் ஒரு நாலு தமிழ் தலைவர்களை பட்டியலிடுங்கள். அதே போல், நாட்டின் மிகப் பெரிய ஊழலே தமிழன முன்னின்றி நடத்தியதே.. அதை வெளியில் கொண்டு வந்து நாறடித்தது எந்த ஜாதி சேர்ந்தவர்… அப்ப அவர் கெட்டவரா…?

    1. Avatar
      Kavya says:

      U may elaborate these into a short essay and put up in Thinnai where debate can ensue. Don’t encroach here. Mistake done shd be realized at once, or at least on being pointed out, with the resolve to not repeat it. Resolve.

  75. Avatar
    punai peyaril says:

    சொல்லிட்டார்யா கட்டப்பஞ்சாயத்து தலைவ்ர், எந்த விவாதம் என்றாலும் அதை ஜாதி விதண்டாவாதமாக அவர் மாற்றுவாராம்,மத்தவக கேள்வி கேட்ட டஸ்ஸீ புஸ்ஸீன்னு வேற திரட்டுன்னு சொல்லுவார்… காவ்யா முரசொலியில் எழுதலாம்…

    1. Avatar
      panndiyan says:

      AVAR MUSROSOLIYIL ELUTHINAAL ORU SIKKAL IRUKINRADHU. MARAN KUDUMBA BHRAMIN PARRI AVAR ELUTHA MUDIYADHU ADHU ORU MATHRIYANA SECURLAR BUSINESS INTHA TN STATE IL. JALRA PODA VENDUM. GANI KKU ENNA ENRU KAVYA ARIYADHAVARA ENNA????????!!!!!???????

Leave a Reply to மலர்மன்னன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *