வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்

This entry is part 14 of 36 in the series 18 மார்ச் 2012

வனவாசம் – வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் !

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விலாவாரியாக பேசுகிறது புத்தகம்.

காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு

– முதல் வேலையில் “பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது
– விலை மாதர் இல்லம் சென்றது
– பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது
– முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது
– நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் ஆவலுடன் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

இப்படி எத்தனையோ சம்பவங்கள் சொல்கிறார்.

செட்டியார் சமூகத்தில் சுவீகாரம் செய்வது குறித்து பல தகவல்கள் தெரிய வருகிறது. ” ஏழைகளுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். பணக்காரர்கள் சிலருக்கு குழந்தைகள் இருக்காது. அவர்கள் ஒரு குறிப்பிட தொகை கொடுத்து தெரிந்த உறவினரிடம் குழந்தைகள் தத்தெடுப்பர்” என்கிறார்.

வாழ முடியாதவர்கள் என்கிற தலைப்பில் கலைஞர் எழுதிய சிறுகதையை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார். மனைவியை இழந்த கணவன். தன் மகளுடனே உறவு கொள்கிறான் என்கிறதாம் இக்கதை. இது பற்றி இவ்வாறு சொல்கிறார் கண்ணதாசன் ” வெளி நாட்டவர்கள் கூட வறுமையை சித்தரிக்கும் போது பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால் மகளை கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்கு ஆசிரியர்”

கண்ணதாசனின் அனுபவம் ஆங்காங்கு தத்துவமாக/ கருத்தாக வெளிப்படுகிறது

” தன் துயரத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது !”

” சில நேரங்களில் துணிவை மட்டுமே மூல தனமாக கொண்டு முன்னேற்றத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தை மனிதனால் ஆக்கி கொள்ள முடியும்.”

” அரசியல் வாதிகளுடன் சில காலம் பழகியதிலேயே பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தது. தாம் கொண்ட கொள்கைகளில் யாருமே உறுதியாக இல்லை. ஜனங்கள் முட்டாள்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே அரசியல் நடத்துகிறார்கள் ”

அரசியல் வாழ்க்கையில் பல சம்பவங்களை மிக விரிவாக விவரிக்கிறார். குறிப்பாக எம். எல். ஏ வாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க சொல்லி தி.மு.க சொல்ல, இவரோ தன் சொந்த ஊரான காரைக்குடி அருகே ஒரு தொகுதியில் நின்று தோற்றது ( ஆயிரம் விளக்கில் நின்றவர் வென்று விட்டாராம்)

சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, ” நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்” என்றாராம் !!

டால்மியாபுரம் போராட்டம் பற்றி மிக விரிவாக சொல்கிறார். அப்போது தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிகழ்சிகள் நடந்தேறி உள்ளன. முதல் குருப் ஓடாத ரயில் முன் படுத்து கைதாகி விட்டது. அடுத்த குழுவிற்கு கண்ணதாசன் தலைமை ஏற்றிருக்கிறார். அந்த குழு சென்ற போது ரயில் நகர துவங்க, ஓடும் ரயில் முன் போய் விழ சொன்னார்களாம் ! ஓடும் ரயில் முன் விழுந்தால் நேரே சாக வேண்டியது தான் என கண்ணதாசன் செய்ய வில்லை. இந்த போராட்டத்தில் சிறைக்கு போய் பல மாதம் சிறையில் வாடி, குடும்பம் பணம் இன்றி கஷ்டப்பட்ட பின் தான் அரசியல் சற்று புளிக்க துவங்கி உள்ளது அவருக்கு !

கடைசி நூறு பக்கங்களில் தி.மு.கவில் அண்ணா- சம்பத் இடையே இருந்த சண்டை பற்றி விரிவாக பேசுகிறார். இவர் சம்பத் பக்கம் நின்றிருக்கிறார். அண்ணாவின் கருப்பு பக்கங்களும் இந்த புத்தகத்தில் பேச படுவது ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை நேரடியாக பல இடங்களிலும் ” கலை ரசிகர்” என மறைமுகமாக பல இடங்களிலும் தாக்குகிறார்.

பெரிய சம்பவங்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுகள் எடுக்கும் போது தான் நமக்கெல்லாம் தூக்கம் பாதிக்கும். ஆனால் கண்ணதாசனோ பல முறை அத்தகைய சமபவங்கள் பற்றி சொல்லும் போதெல்லாம் அன்று இரவு நன்கு உறங்கினேன் என்று தான் முடிக்கிறார் !

வனவாசம் என அவர் சொல்லுவது தி.மு.கவில் இருந்த கால கட்டத்தை தான் ! கண்ண தாசனின் பாடல்களுக்கு ரசிகனான நான் அவர் அந்த பாடல்கள் குறித்தும் அவை எழுதிய சூழல், சில சுவையான சம்பவங்கள் எதிர் பார்த்தேன். ஆனால் இந்த நூல் எழுதிய கால கட்டத்தில் அவர் ஒரு புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்தும், இந்த நூல் அவர் சுய சரிதை என்றாலும் அவர் பாடல்கள் குறித்து அதிகம் பேசாதது சற்று ஏமாற்றமே.

இது முழுக்க முழுக்க கண்ணதாசன் என்கிற தனி நபரின் தி.மு.க எதிரான நிலை பாடு ஏன் என்பதற்கான புத்தகம். கலைஞர் அல்லது அண்ணா அபிமானிகளிடம் இதற்கு நேர் எதிரான தங்கள் நிலை சார்ந்த கருத்துகள் இருக்க கூடும்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நடக்கும் சம்பவங்களை இவ்வளவு விரிவாக பேசிய புத்தகம் என்கிற அளவில் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட புத்தகமே !

Series Navigationபாதியில் நொறுங்கிய என் கனவுஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ
author

மோகன் குமார்

Similar Posts

131 Comments

  1. Avatar
    smitha says:

    கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள் !

    This applies to kavya perfectly.

  2. Avatar
    Kavya says:

    கண்ணதாசனின் வனவாசமும் அர்த்தமுள்ள இந்துமதமும் நன்றாக இலாபத்தை பதிப்பாளருக்கு ஈட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதைப்படிப்போர் அந்நூல்களைத் தங்கள் வாதப்போர்களில் பயன்படுத்தவே படிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இந்துத்த்வாவினர் அர்த்தமுள்ள இந்துமதத்தில் சொல்லப்பட்டவைகளை வெகுவாகப் பயன்படுத்தி பிறம்தத்தினரோடு வாதம் செய்கின்றனர்.

    வனவாசம் திமுககாரப் பெரிய தலைவர்களை தனிநபர் தாக்குதலுக்கே எழுதப்பட்டது என்பதே மிகச்சரி. மோகன்குமாரும் அதைத் தெளிவுபடுத்துகிறார். ஆனால் அத்தாக்குதலுக்கு எந்த‌ துர் விளைவுகளும் திமுகவினருக்கு ஏற்படவில்லை. கண்ணதாசன் இர‌சிகர்களைத்தவிர வேறெவரும் அந்நூலில் சொல்ல்ப்பட்டவைகளைப் பற்றி பேசவேயில்லை. எம்ஜிஆரைப்பற்றியும் இவர் தொடர் கட்டுரைபோட்டு தாக்கினார். எம்ஜிஆரிடம் அதன்பின்னர்தான் தமிழ்மக்கள் ஆட்சிப்பொறுப்பைக்கொடுத்தனர்.

    கருன்நாதி கதையும் அதே. அவரும் ‘வனவாசம்’ வெளிவந்த காலத்தில் அரசியலில் நன்றாகத்தான் பிரகாசித்தார். அவரின் பெயர் மாசுபட்டது கண்ணதாசன் வாழ்ந்து முடிந்த பின்னரே.

    கண்ணதாசன் தன்குறைகளை வெளிச்சம்போட்டுக்காட்டியதை பெரும் சாதனையாக சொல்லப்படுகிறது. தன்குறைகளை ஒருவன் சொல்லும் விதமும் அதன்பின்னர் அவன் வாழும்விதமுமே நோக்கப்படவேண்டும். கண்ணதாசனின் வனவாசத்தில் தான் செய்தவை ஒழுக்க்கேடானவை என்று சொன்னவிதத்தில் ஒரு ‘தம்பட்டம்’ இருக்கத்தான் செய்கிறது.

    தாக்குபவன் தாக்கப்படுவன் – இருவருமே கள்ளப்பயலுகளென்றால், Tweedledum and Tweedledee நாம் அதை எப்படி எடுத்துக்கொள்வது? தெருச்சண்டை ! A street brawl between 2 drunkards !

    கண்ணதாசனின் சுயசரிதை ஒரு Devil reciting scriptures to prove his point.

  3. Avatar
    Kavya says:

    Even his books on general Hindu principles and his songs and books on Vishnu worship is difficult to appreciate. Rather they fill one with disgust. Spiritual fares on display to earn money! Spiritual gurus or godmen are doing in their way. Kannadasan did in his way – through pen and paper!!

    They have nothing to do with politics. I am not referring to his Arthamulla Hindu matham which is nothing but propaganda for the religion; but his other pontifications on Vishnu. They sound egoistic, proving the fact that his animikam, much like his other personal and public activities, is calculated commercial ventures. His calculation is absolutely correct i.e is a huge success: the ordinary animika pretenders have been talking much about them.

    This man who led a life of debauch and libertine with pretentious regret and remorse to gull his admirers, is a well known spiritual rat. These persons are basically mercantile who use religion for ego gratification or to earn money. God sellers!

    Kannadasan earned, and his descendants are earning now, a lot of money out of his spiritual gases! As long as Anmikam is commercialized, people like Kannadasan will have their hey day! We must beware of them !!

  4. Avatar
    jayashree says:

    கவி // நா நயத்தின் மறுபக்கம்…. அவர் தனது வாழ்க்கையையே….கூலியாக சமர்பித்துப்..
    பெற்ற அனுபவங்கள்…தான் அவரின் மறுபக்கம்.
    கண்ணதாசன் என்னும் தனிமனிதனின் ஆசாபாசங்களைப் பார்க்காமல்…
    அவரது அறிவைத் தட்டி எழுப்பும்…அத்தனை பாடல்களையும் ..எழுத்துக்களையும்….ரசிக்கலாம்.

    1. Avatar
      Kavya says:

      வனவாசத்தில் அவர்கள் பாடல்கள் பேசப்படவில்லையென எழுதுகிறார் மோகன்குமார். வனவாசம் ஒரு சுயசரிதை. ஆனால் கண்ணதாசன் அதை தன் எதிர்களைத்தாக்கவே பயன்படுத்தியிருக்கிறார் என்பது மோகன்குமாரின் விமர்சனத்திலிருந்து தெரியக்கிடக்கிறது. நீங்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவரின் பாட்லக்ளை யாரோ இங்கு குறை சொல்வது போலல்லவா எழுதுகிறீர்கள்?

      அவர் பாடலகள் பிரபலமானது திரைப்படங்க்ளிலாலேயே. இல்லாவிட்டால் அவர் இன்று ஒரு சாதாராண கவிஞராகத்தான் தெரிந்திருப்பார். அத்திரைப்படப்பாடல்கள் பணம் சம்பாதிக்கவே எழுதப்பட்டன. கலைச்சேவைக்காகன்று. அவை சிறப்பாக இருப்பதற்கும் நோக்கத்திற்கும் உள்ள தொடர்பென்னவென்றால், சிறக்க சிறக்க பணம் ப்ண்ணும் பொடன்ஷியல் அவைகளுக்கு அதிகமாவதாலே

      இதே நோக்கமே அவரின் ஆன்மீக நூல்களில் வழியே. எவ்வளவோ ஆன்மிக நூலக்ள் எழுதப்பட்டிருக்கின்றன மாற்றாரால். ஆனால் இவரின் நூல்களே அதிகம் விற்கக்காரணம் இவர் அவர்களை விட ஆன்மிகத்தில் கரைகண்டவரென்பதாலா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். என்ன காரணம்?

      எல்லாக்கவிஞர்களும் வாழ்க்கையனுபவத்தை வைத்துத்தான் எழுதுகிறார்கள். இதில் என்ன கண்ணதாசனுக்கு தனிச்சிறப்பு என்கிறீர்கள்!

    2. Avatar
      Kavya says:

      அப்பாடல்களைப்பற்றி ஒரு வரியைக்கூட காணேம் என்பதுதான் கட்டுரையாசிரியரின் ஆதங்கம். அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.

  5. Avatar
    knvijayan says:

    கருணாநிதியின் பெயர் மாசுபட்டது கண்ணதாசன் காலத்திற்க்கு பின்னே என்று காவ்யா கூறியது அவரது விருப்பம், எனது மகள் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள்,அண்ணாமலை பல்கலைகழக டாக்டர் பட்டமளிப்பு போன்ற பல்வேறு உதாரணங்கள் அவர் 67 -68 லேயே நாற ஆரம்பித்து விட்டதை காட்டும்.

    1. Avatar
      Kavya says:

      அரசியல் வாதியில் எவனும் யோக்கியனில்லை. இந்திய சுதந்திரமாவதற்கு முன்பிரிந்து இன்று வரை. கருநானிதி என்று அரசியலுக்கு வந்தாரோ அன்றிலிருந்தே அவர் ஒரு அயோக்கிய அரசியல்வாதியென்று சொல்வதில் எனக்கொரு ஆட்சேபணையுமில்லை. ஆனால் என் கருத்து அஃதன்று. கண்ண்தாசனின் வனவாசம் கருன்நானிதியை ஒரு அயோக்கியர் எனக்காட்ட விழைந்ததென்பதே. அதை மோகன்குமார் மட்டுமன்று; படித்தோர் அனைவரும் ஒத்துக்கொள்வர். ஆனால் அஃது ஏதாவது துர்விழைவுகளை திமுக தலைவர்களுக்கு உண்டாக்கியதா ? கண்ணதாசனின் எண்ணம் நிறைவேறியதா ? என்பதுதான் விஜயன் கேட்கவேண்டியது. நானறிந்த வரை இல்லை. அதற்கு நான் நினக்கும் காரணம் ஏற்கனவே படித்திருப்பீர்கள்: இரு குடிகார்ப்பயல்கள் ரோட்டில் ஒருவரையொருவர் சட்டையைப்பிடித்துக்கொண்டு நிற்கும்போது மாற்றார் அதை வேடிக்கைத்தான் பார்ப்பரே தவற இவன் யோக்கியன் அவன் அயோக்கியன் என்பாரில்லை.

      நினைவிருக்கட்டும். கண்ணதாசன் கருனாநிதியைத் தூற்றியதோடு எம்ஜிஆரைத் தூற்றியது பன்மடங்காகும். ஆனால் எம்ஜீஆரை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தலைவனாக. அரசியலில் இருந்த கண்ணதாசன் ஒரு கவிஞராகத்தான் பார்க்கப்படுகிறார். அவரின் போதனைகளையும் எவரும் சட்டை செய்யவில்லை.

      கருநாநிதி அயோக்கியர் என்று பரப்புரை செய்ய ஒரு சுய சரிதம் எழுதிய கண்ணதாசன் யோக்கியராக இருந்தால் மட்டுமே அவரது ப்ரபபுரை மக்கள் ஏற்றுக்கொள்வர். கற்பைப்பற்றியும் களவொழுக்கத்தைப்பற்றியும் ஒரு பொம்பிளை பொறுக்ககி வைக்கும் உபனநியாசத்தை ஏற்றுக்கொள்பவன் அவனின் வெறிப்டித்த இரசிகனாகத்தான் இருக்கமுடியும். தமிழ்கத்தில் இப்படிப்ப்ட்ட கேடுகெட்டோர் ஏராளம்.

  6. Avatar
    punai peyaril says:

    ஒரு வேளை காவ்யாவிற்கு யோக்கியர்களையே தெரியாது போலும். கம்யூ நல்லகண்ணு, ஜெயபிரகாஷ் நாறாயண், இவர்களும் அரசியல்வாதிகள் தான். இப்படிப்பட்ட எழுத்துக்கள் இல்லாவிடல், பிறன்மனை நோக்கான் என்ற குறள் மற்ந்த கருணாநிதி பிற்காலத்தில் திருவள்ளுவரின் பக்தன், குறள் படி வாழ்ந்தவர், இரண்டாம் திருவள்ளுவர் என்று நினைக்கப்பட்டிருப்பார்.

  7. Avatar
    paandiyan says:

    கண்ணதாசன்க்கு யோகியதை இல்லை என்று சொல்ல இந்த காவ்யா யாரு? அரைகுறை கட்டுரை எழுதி – “நகைச்சுவையும் வித்தியாசமானவையும்” பகுதிக்கு போக வேண்டிய கட்டுரையை மறந்து போய் “அரசியல் சமூகம்” பகுதியில் பிரசுரம் ஆனதால் தன்னையும் கண்ணதாசன் RANGE க்கு கொண்டுபோய் விட்டார் போலும்

    1. Avatar
      Kavya says:

      திண்ணை போன்று இணைய தள் மேடைகள் பொது மேடைகள். இங்கே எவரும் எக்கருத்தைப்பற்றியும் ஒட்டியும் வெட்டியும் பேசலாம். பேசுபவருக்கு தகுதியிருக்கவேண்டுமென கிடையாது. கடவுளைத்தவிர எவரும் நமக்குப் புனிதமானவர்கள்; அவர்களைப்பற்றிப்பேசக்கூடாதென்றால், திண்ணை ஒரு தாலிபான் மேடையாகும். கடவுளைப்பற்றிக்கூட விவாதிக்கலாம். உங்களைப்போன்றோர் தாலிபானித்தனமாக்க விழைகிறீர்கள்.

      கண்ணதாசனோ, கருன்நானிதியோ, அண்ணாத்துரையோ, சுப்பிரமணிய பாரதியாரோ, பாரதிதாசனோ, அல்லது ஜெயலலிதாவோ எவருமே எமக்குப் புனிதமன்று. எனவே நமக்கு யோக்கியமிருக்கிறதா என்ற கேள்விக்கேயிடமில்லையிங்கே. We have no sacred cow.

      மேசையைச்செய்யவ்து தச்சனின் கடமை. அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது என் கடமை.
      ‘நீ செய்ய முடியுமா?’ என்று கேட்பது மடமை.

      கண்ணதாசனப்பற்றி இப்பதிவு என்பதால், அக்கவிஞரின் சொற்களையே நாம் கடன் வாங்கி திண்ணையில் வாதிடுவோரின் அடிநாதக்கருத்துக்கருவியாக்கலாம்.

      “போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்.
      தொடர்ந்து செல்வேன்.
      ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன்
      எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்!”

      இதுவே திண்ணைவாசகரின் இலக்கணாக இருக்கவேண்டுமென்பது என் அவா.

      என்ன கொடுமையடா சாமியிது? கண்ணதாசன் விசிறிகளுக்கு நான் சொல்லிக்கொடுக்கவேண்டியதாயிருக்கிற்தே!

  8. Avatar
    punai peyaril says:

    எல்லா தள நிலை உணர்வுகளையும் வீசும் காற்றாய் வித வித உணர்வுகள் தந்த கண்ணதாசனை நினைக்கையில் அவர் அடித்த ஷிட் தான் காவ்யாவிற்கு வரும் போலிருக்கிறது …. கொட்டிக் கிடக்கும் உணர்வுகளில் கோர்த்து சூட பல மாலை இருந்தபோதும், உதிர்ந்து போன மயிரை வாரி எடுத்து தன்னை அலங்காரம் செய்து கொள்ளும் டோபா மனிதர்களைப் புறந்தள்ளுதலே நன்று. எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடந்தவனைப் பற்றி பாலம் ஓரத்து காசு தேடும் யாசகனுக்கு என்ன புரியும்…?

    1. Avatar
      Kavya says:

      கண்ணதாசனைப்படிப்பவருக்குத் தமிழாவது சரியாக எழுத வருமென நினைத்தால் அதுவும் போச்சா ? எத்தனை இலக்கணப்பிழைகள் !!

  9. Avatar
    Paramasivam says:

    A bible story comes to mind.Jesus christ once asked the villagers to stone a prostitute if every such person who throws the stone are without any blemish.It seems that no one stoned that lady.

  10. Avatar
    smitha says:

    I was proved right. Kavya just cannot tolerate kannadasan’s criticism of muka. This is clear from his (her?) posts.

    Kavya,
    Let me ask you 1 thing. U said kannadasan wrote to make momeny. What do U expect? Write & then store in in your house?

    What an absurd comment!

    Also, U say mu.ka & MGR were not affected by his writings. Fine. Who said they did? Even kannadasan did not mean it to be that way.

    He placed the bare facts before the public. He also had the guts to accept his follies something which Ur dear mu.ka has never done so far.

    If someone writes a thesis or article praising hinduism, U get paranoid.

    Why?

    Oh I forgot, U are a periyarist.

    Ok, ok.

    1. Avatar
      Kavya says:

      //Let me ask you 1 thing. U said kannadasan wrote to make momeny. What do U expect? Write & then store in in your house?//

      That was what I wanted from ppl like u. Y dont u accept that he wrote only for money ?

    2. Avatar
      Kavya says:

      //Also, U say mu.ka & MGR were not affected by his writings. Fine. Who said they did? Even kannadasan did not mean it to be that way.
      He placed the bare facts before the public. He also had the guts to accept his follies something which Ur dear mu.ka has never done so far.//

      When a person character assassinate some one, do you want us to believe that he has done it just for fun ? Why do ppl character assassinate ? Even a child can reply that.

      //Kannadasan placed bare facts?/

      How r u sure whether they r facts?

      As I said, two rivals hurl abuses against each other.

      Whom to believ? U can tell me.

      A serial rapist accepts his acts in full public and seeks forgiveness and tell the young ppl ‘dont rape. That is sin!’ What will u do with the rapist? Build temple and worship him?

      Muka has not accepted his wrong acts. But v r talking about Kannadasan only. I am least bothered abt what Kannadasan wrote abt MGR or Muka. My point is about the act of Kannadasan writing about them and the motive of all that and their impact too.

  11. Avatar
    smitha says:

    Veeramani once said ” Engallukku suya buddhiye vendaam. Periyar koduththa budhdhiye podhum.”

    I guess he will be proud to have a strong supporter in kavya.

    1. Avatar
      Kavya says:

      I have already requested u to put up all thoughts of EVR and Veeramani in a form of essay so that ppl like me can get some knowledge abt them. Y don’t u consider my request seriously ?

  12. Avatar
    சான்றோன் says:

    காவ்யா….உங்கள் ஆத்திரம் புரிகிறது……
    கருணாநிதியை த‌மிழின தலைவர் என்றும், நம் காலத்து நாயகன் என்றும் உங்களை போன்ற ”பகுத்தறிவாளர்கள்” கஷ்டப்பட்டு நிறுவ முயற்சிக்கையில் அவரது யோக்கியதையை அவரது தோழரே கிழித்து காயப்போட்டால் உங்களை போன்ற கழக காளைகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்…ஆனால் என்ன செய்வது? உண்மை சுடத்தான் செய்யும்….. கண்ணதாசன் அவர்களைப்பற்றி உங்களிடம் யாரும் சான்றிதழ் கேட்கவில்லை….அதற்கு உங்களுக்கு அருகதையும் கிடையாது……அவரே தனது பலவீனங்களை ஒப்புக்கொள்கிறார்……அவர் கூறிய விஷயம் உண்மையா இல்லையா என்பதுதான் நமக்குத்தேவை…..விலைமகளிடம் திருடியவர்களையும் , தந்தையே மகளை புணர்வது போல் ”இலக்கியம்” படைத்தவர்களையும் அவர் அம்மபலப்படுத்துகிறார்….அதுதான் விஷயம்…….கண்ணதாசன் தவிர்த்து வேறு யார் இதை எழுதியிருந்தாலும் திமுகவினர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று சாதித்திருப்பார்கள்…….. ஒரு மாணவனை பல்கலைக்கழகத்தில் புகுந்து அடித்துகொன்று குளத்தில் வீசிவிட்டு, இறந்தது தங்கள் மகனே இல்லை என்று அவனைப்பெற்ற‌வர்களிடமே எழுதி வாங்கிய கும்பலாயிற்றே? கண்ணதாசனைப்போன்றபிரபலமானவர் இதையெல்லாம் பதிவு செய்ததால்தான் அது இன்றும் நிலைத்து நிற்கிறது….அதுதான் முக்கியம்…..இல்லாவிட்டால் இந்த கழிசடைகளை நாளை இவர்கள் கடவுளாகவே ஆக்கி விடும் அபாயம் உண்டு……

    1. Avatar
      Kavya says:

      சான்றோனின் கடைசி வரி இனிக்கிறது. நாம் எவரையும் கடவுள் ஆக்கக்கூடாது. இங்கே கண்ணதாசன் ஆக்கப்படக்கூடாதே என்ற நோக்கிலேயே இதையெல்லாம் பதிவிடுகிறேன். நீங்கள் கருன்நாதி ஆகிவிடக்கூடாதென்கிறீர்கள். இருவரும் ஆகக்கூடதென்பதில் உங்களுக்கு உடமையா? இல்லை கண்ணதாசனுக்கு மட்டும்தான் கோயில்; கருனாநிதிக்கு கூடாதென்றா?

      கருன்நானிதி பொது, தனிநபர் ஒழுக்கமின்மையைப்பற்றி நான் பேசவில்லை. அதற்கென சுமிதா, அல்லது சான்றோன் போன்றவர்கள் திண்ணையில் கட்டுரைகள் போட்டால் – அசைக்கமுடியா ஆதாரங்களோடு போட்டால் – அதை வரவேற்கிறேன். அது பொதுச்சேவையாகும். கடவுளைத்தவர வேறெவனுக்கும் கோயில் கட்டக்கூடாது தமிழர்கள்.

      அது கிடக்க்கட்டும். கண்ணதாசன் எழுதலாமா கூடாதா என்பதைப்பற்றி நான் ஏற்கன்வே சொல்லிவிட்டேன். ஒரு பக்காத்திருடன் இன்னொரு பக்காத்திருடனைப்பார்த்து இவனே திருடன்; நானில்லை என்றால் சான்றோனும் சுமிதாவும் என்ன சொல்வார்கள்? எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

      அதைப்போலத்தான் இது. கண்ணதாசனின் ஒழுக்கக்கேடு ஊரறிந்தது. அவர் சொல்லித்தான் தெரிந்தது என்பதில்லை. சொல்லாமலே தமிழ்மக்களுக்குத்தெரியும். அவர் சொல்லிவிட்டால் அவரின் ஒழுக்ககேடு பெரும் க்டவுளாக அவரை ஆக்கிவிடுமா?. பெரியார் விபச்சாரியிடம் போனார்; வால்மீகி போனார் எனவே கண்ண்தாசனும் போனார் என்றெல்லாம் நகைச்சுவையாக எழுதக்கூடாது. அடுத்தவன் கிணத்திலே விழுநதால் நீங்களும் விழுவீர்களா?

      இதுவும் கிடக்க. வேறொன்றுக்கும் வருவோம். கண்ணதாசன் கருனாவைப்பற்றி எழுதியதெல்லாம் உண்மைகள் என்று இங்கு எழுதுபவர்கள் எப்படிச்சொல்கிறார்கள்? அல்லது பொய்கள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?

      கண்ணதாசன் விபச்சாரிகளிடம் போனதும், போதை வஸ்துவுண்ட‌தும் மட்டும்தானே தெரியவருகிறது? மற்றதெல்லாம் என்ன்வாச்சு? எவருமே எழுதவில்லையென்றால் அவர் புனிதரா? நிச்சயமாகவா? நமக்குத்தெரியவில்லை. அவ்வள்வுதான். தெரிய நமக்கு வாய்ப்பில்லை. எனவே கண்ண்தாசன இத்தலைமுறைக்கு ஒரு முன்மாதிரி என்று ஒருவர் எழுதுகிறார். விபச்சாரியிடம் போனவன், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்ப் எனப்பெண்ணை ஒரு போகப்பொருள் என ஊருக்கு பரப்புரை செய்தவன் இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாம். இங்கே இப்படிச் சொன்னவர் ஒரு பெண். என்ன கொடுமை !

  13. Avatar
    punai peyaril says:

    உதயகுமாரை கொன்றாலும் இவர்களின் வீரம் தயிர்சாதத்திடம் ஷோ கூட காட்டமுடியவில்லை. பின் அந்த தயிர் சாதத்தால் ஒரு முறை அரியணை கண்டார்கள். ஊரையே ஒழுக்கக் கேடாக ஆக்கி விட்டால்..? என்ற ஒரே தத்துவம் கொண்டவர்கள். அவர்கள் தமிழ் என்க, அவர்தம் பேரப் பிள்ளைகள் டமில் என்கிறார்கள். காலம் நிச்சயம் காரித்துப்பும் இவர்தம் கல்லறையில்.

  14. Avatar
    punai peyaril says:

    உதயகுமார் என்பது பல்கலைக் கழக கலவரத்தில் கொல்லப்பட்ட மாணவன்.

  15. Avatar
    jayashree says:

    கவிஞர் கண்ணதாசனின் “ஆயிரம் எண்ணங்கள்”
    புத்தகம் படித்தால்….அதன் முதல் பக்கத்திலேயே..
    அவர் தனது சில எழுத்துக்களை…”இப்படியா எழுதினேன்”
    என்று எண்ணத் தோன்றுவதாக சொல்லியிருக்கிறார்.
    அந்தந்த கால மனோலயத்தைப் பொறுத்து எழுத்துக்கள்;
    அவர்களை பகிரங்கப் படுத்துகிறது…பிரபலப் படுத்துகிறது.
    குறிப்பாக இந்த ஆயிரம் எண்ணங்கள் புத்தகம்…
    என்ற இந்த சிறிய புத்தகத்தில் …இந்தத் தலைமுறையினருக்கு
    வேண்டிய நல்வழி பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிப்பது
    போல் காலத்தால் அழியாத கருத்துக்களோடு ஒளிர்கிறது.
    நாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததால் அவரது நல்ல
    எண்ணங்களை கிரகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றோ…?
    அது போன்ற சந்தர்ப்பம் மிகவும் குறைவு..அதற்கு
    இது போன்ற புத்தகங்கள் யாவர்க்கும் வரப்ரசாதம் தான்.

    1. Avatar
      Kavya says:

      மற்றவர்களும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். எழுதா வாழ்க்கைச்சித்திரங்களும் உள. அவற்றையெல்லாம் ஏன் ஒருவரும் சொல்வதில்லை. அவர்களுக்கெல்லாம் ஏன் சென்னை அண்ணாசாலையில் வெங்கலச்சிலையில்லை. மாறாக போதை வஸ்து உண்டு அதால் அழிந்தவர் எப்படி இக்கால தலைமுறைக்கு வழிகாட்ட முடியும்? நீங்களும் ஏன் மற்றவர்களைப்பற்றி எழுதவில்லை.

      பெண்தானே நீங்கள்? கண்ணதாசனின் ஆரண்ங்கில் அங்க லட்சணங்கள் என்ற் நூல் பரப்ரப்பாக கல்லூரி மாணவர்களிடையே படிக்கப்படுவது. அதைப் படித்துவிட்டு எழுத வாருங்கள்.

  16. Avatar
    ஜெயபாரதன் says:

    ராமாயணம் எழுதிய மாமுனிவர் வால்மீகி வாலிப முறுக்கில் பல் பெண்டிரிடன் உறவாடியவர். தந்தை ஈவேரா பெரியார் வாலிபத்தில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர்.

    1. Avatar
      Kavya says:

      Visiting prostitutes is not a badge of honour to display Mr Jeyabharathan. It indicates:

      1. The man looks upon women as meat to eat. Women are not human beings to him, with emotions and feelings. Women are not mean, Mr Jeyabharatan. We cant glorify these men.

      2. The double standards that men follow in lives – i.e. other women are flesh to ogle, enjoy as objects of sex whearas their own women remain Goddesses to worship. Kannadasan’s poems describe women as goddesses. He talks about the glory of women as expounded in his religion. It is double standards.

      Mr Jeyabharastan, if Valmiki had visited prostitutes, and EVR also; that however does not exonerate Kanndadasan. Two wrongs do not make a right.

      Lets call a spade a spade, not a shovel, Mr Jeyabharatan. He is a good poet, but a despicable scum in his personal life.

  17. Avatar
    Kavya says:

    கண்ணதாசனைப்பற்றியும் அவர் எழுதிய சுயசரிதை பற்றியும் எழுதுங்களேன். கண்ணதாசன் தன் சுயசரிதையில் ஒன்று சொன்னதாக மோகன் குமார் குறிப்பிடுகிறார்: கணையாளி ஒன்றை அண்ணாத்துரை கருணாநிதிக்குக்கொடுத்ததாகவும் அப்போது, “அவரைப்போல நீ ஒன்று கொடுத்திருந்தால் நான் உனக்கும் ஒன்று போட்டிருப்பேன்” என்றாராம் அண்ணாத்துரை.

    இந்த ஒன்றைமட்டுமே எடுத்துக்கொள்வோம்.

    கண்ணதாசன் வனவாசம் எழுதும்போது அண்ணாத்துரை உயிருடன் இல்லை. அண்ணா சொன்னதாக இவர் சொன்னதை எப்படி நாம் நம்புவது? என்ன சாட்சி?

    இப்படி இன்னொருவரைப்பற்றி ஒருவர் சொன்னதாக அந்த இன்னொருவரின் பொதுப்பெயரை சமூகத்தில் கெடுக்கும் நோக்கத்தில் பொய்யாக எழுதியதாக இதை நாம் ஏன் எடுக்கக்கூடாது?

    பே ர் ஃஃபேக்ட்ஸ் என்று சொல்ல சுமிதாவும், சான்றோர்ன் என்பவரும் பதில் சொல்லவும்.

  18. Avatar
    knvijayan says:

    அண்ணாதுரை மறைந்த வருடம் 1968 ,வனவாசம் வெளியான வருடம் 1962 ,நூல் வெளிவந்து 6 வருடங்கள் அண்ணாதுரை உயிருடன் இருந்துள்ளார்.அவரோ ,அல்லது அவரது சிஷ்ய கோடிகளோ வனவாசத்தின் எந்த பகுதியையாவது மறுத்து பேசியோ எழுதியோ இருந்தால் சொல்லுங்கள்.

    1. Avatar
      Kavya says:

      விஜயன் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஒப்புக்கொள்கிறேன். அண்ணாத்துரை 1962ல் முதல்வராக இல்லை. திமுகவின் நட்சத்திரம் பிரகாசமாக வீசிக்கொண்டிருந்தது என அக்காலகட்டத்தை ஆராயும்போது புரியும். மக்களிடையே அதன் ஆதரவு பெருகி 1967ல் முதல்முறையாக காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சியைப் பிடித்தது.

      இக்கால கட்டத்தில் கண்ணதாசன், திமுகவை திமுக தலைவர்களையும் க்டுமையாகச் சாடி எழுதியும் பேசியும் வந்தார். அவரும் சிவாஜியும் பெருந்தலைவர் என அவர்களால் அழைக்கப்பட்ட காமராஜின் பின்னால்நின்றனர். இந்த அரசியல் களத்தில் வனவாசத்தைப்பற்றி ஏன் மக்கள் பேசவில்லை? கண்ணதாசனின் இரசிகர்கள் கண்டிப்பாக இங்கு பேசுவது அப்போதும் பேசியிருப்பார்களே? எனவேதான் அதன் பாதிப்பு இல்லை என்றேன்.

      மேலும், அண்ணாத்துரையோ, கருநானிதியோ ஏன் அதைப்பற்றிப்பேச்சே எடுக்கவில்லை? மக்களே படிக்கட்டுமென்றா? அவர்களே முடிவெடுக்கட்டுமென்றா? நீங்கள் என்ன சொல்ல்வருகிறீர்கள்? கருநாநிதி அசிங்கமான நாவல் எழுதிய்வரென்றால் ஏன் திமுகவை மக்கள் தோற்கடிக்கவில்லை? எம்ஜிஆருக்காகவா? அவரைப்பற்றியும்தானே கண்ணதாசன் அவதூறாக எழுதினார் !

    2. Avatar
      paandiyan says:

      எப்படி எல்லாம் வாழ கூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கின்றன் ஆகவா இப்படிதான் வாழ வேண்டும் என்று சொல்லும் உரிமை எனக்கு உண்டு என்று உரக்க சொன்னவர் அவர் . அது கழக வியாபாரிகளுக்கும் சரி , கண்டபடி உளறும் காவ்யா க்கும் சரி — சரியாக பொருந்தும்

      1. Avatar
        Kavya says:

        ஏன் பல பெண்களின் கற்பைச்சூறையாடிய ஒருவன் தன் கடைசி காலத்தில் நான் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியேல்லாம் வாழ்ந்துவிட்டேன். மற்றவர்கள் என்னைப்போல் வாழவேண்டாம் என சுய சரிதை எழுதுகிறான். ‘பாண்டியன்’ என்ற பெயரில் எழுதுபவர் ஏற்றுக்கொள்வாரா ? அப்பெண்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு என்ன சொல்வார்? தாசனைப்பற்றி நான் குறிப்பிடவில்லை. பொதுவாகப் பதில் சொல்லுங்கள். அப்பதிலே இத்தாசனுக்கும் பொருந்தும்.

  19. Avatar
    Kavya says:

    எம் ஜி ஆர் உயிருடன் இருந்த போதுதான் கண்ணதாசன் அவரைப்பற்றி கடுமையாக தனிநபர் தாக்கலை நடத்தினார் தன் எழுத்துக்களில். அவரோடு சேர்ந்து சந்திரபாபுவும். ஜெய்காந்தன் என்ற தமிழ் எழுத்தாளரும் தாக்கினார்கள்.

    என்னவெல்லாமோ எழுதினார்கள். அதைப்படிப்பவர்கள் எம் ஜி ஆர் ஒரு பெண் பித்தர்; பிறர் நன்றாக வாழ்வது கண்டு பிடிக்காதவர்; தமிழர் மீது உண்மையிலேயே விருப்பில்லாதவர்; சுயநலவாதி, பொதுநலவாதிபோன்று வேடம்போடுபவர் என்றெல்லாம் நினைப்பை ஏறப்டுத்தும்; அல்லது அப்படி ஏற்படுத்தவேண்டுமென என்ற் கெட்ட நோக்கத்திலே எழுத்ப்பட்டவை.

    ஏன் எம் ஜி ஆர் கண்டுகொள்ளவில்லை? ஏன் கண்ணதாசனைப் படித்துவிட்டு எம் ஜி ஆரை மக்கள் தூக்கியெறியவில்லை? அதன் பின்னர்தானே அவர் முதலமைச்சரானார்?

    இதன் பதிலகளை விஜயன் சொல்லலாம்.

  20. Avatar
    paandiyan says:

    பல பெண்களின் கற்பைச்சூறையாடிய — யாராப்பா இப்படி பண்ணியது . மது மற்றும் விபசார பெண்களிடம் தனக்கு இருந்த பழக்கத்தை வெளிபடையாக அவர் சொன்னால் அதற்க்கு பெயர் “கற்பைச்சூறையாடியவர்” என்று அர்த்தமா ? பலே !!!!
    நான் ஏறகனவ சொன்ன மாதரி காவ்யா என்று ஒருவர் ஒன்னு சொல்லவது திரும்ப அதற்கு நேர் மாறாக அவர பேசுவது . எங்கு அரம்பிதூம் என்று த்ளிவு இல்லாமல் மாற்றி மாறி சொல்வது . பேசாமல் மன்மோகன் சிங் மாதரி இரூக்கவேண்டியதான் இங்கு நாம் எல்லாம் .

    1. Avatar
      Kavya says:

      கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள். சுயசரிதையின் மூலம் தான் செய்த கொடுமைகளை ஒருவன் பூசி விடமுடியுமா ? அவனால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன பதில்? பொதுவாகக்கேட்கிறேன். ஏனெனில், திரும்பத்திரும்ப கண்ணதாசனின் அடிமைகள் ‘அவர் தான் செய்தேன் என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள் இல்லையா? இப்படி ஒவ்வொரு ரேபிஸ்டு, திருடன், வங்கிகொள்ளியன் என்ற சமூகத்துரோகிகளெல்லாம் சுயசரிதையெழுதி சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

      1. Avatar
        PAANDIYAN says:

        கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள். பெண்களின் கற்பைச்சூறையாடிய KANNADA RAMASAMY NAYAIKKAR பல பெண்களின் கற்பைச்சூறையாடிய ஒருவன் ENRU SOLLALAMA???

        1. Avatar
          Thiruvaazh Maarban (Kavya) says:

          Dont dodge.

          Where is ur answer to the qn

          Can a person expect to be exonerated of all his evil acts by just confessing in an autobiography at the end of his life?

      2. Avatar
        krishna says:

        yes kavya, nan intha book pala murai patithu irunthalum
        ithu avarin kazpunarchiyae kattukirathu endru naan uanrgiren your comment is really true. however he was a great in songs

  21. Avatar
    paandiyan says:

    பக்கத்துக்கு மாநிலம் எல்லாம் மது இருகின்றது ஆகவே இங்கு மதுவை ஒழிக்க முடியாது என்று விபசாரம் போன்ற விசயங்களுக்கு ஒரு சிலர் உளரவில்லை . அது ஜாதிய பாசம் கூட இருக்கலாம் …..!!!!!

  22. Avatar
    smitha says:

    Kavya,

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்ப் எனப்பெண்ணை ஒரு போகப்பொருள் என ஊருக்கு பரப்புரை செய்தவன் இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாம்.

    U have understood the meaning wrongly (as usual). Earlier, the kings used to write in a peacock feather dipped in ink. That is the meaning of this verse.

    Also, kannadasan did not go around raping women as U have mentioned.

    U say that people voted for mu.ka & made DMK come to power in 1967 in spite of kannadasan’s tirade against mu.ka.

    U are wrong. DMK benefiited largely from the sympathy wave created by MGR’s assasination attempt by M.R Radha. They projected his injured face in the posters & gained a lot of sympathy.

    Also, note that annadurai did not stand for MLA in the 1967 elections. He stood for MP seat. After he was elected CM, he got elected as MLA by making another MLA to resign.

    First U said that kannadasan criticised anna & mu.ka after anna’s death. U were proved wrong. Then U started attacking in other ways.

    U seem to be totally confused, specially on the political scene in those time.

    Still, U are to be apprecaited.

    Know why? bcos U are a bundle of contradictions – just like Ur mentors EVR & veeramani.

    A true periyarist – athuthaan kavya.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      Let’s go to the point. I have used the word ‘rapists’, to not refer to any particular individual but to persons who commit evil acts and then I posed the qn : Can such a person say all his evil acts are come to naught because he wrote an autobiography confessing all and wanted the future generations to not imitate him ? This is a question, which I have raised in the context of Kannadasan because his fans defend his evil acts – like drug addiction, alcoholism, womanizing, vaipaati keeping, abusing women in songs and encouraging men to treat women as meat and slaves to men, and many others which we are not given to understand – should all these be ignored and he should emerge as a saint all merely due to his confessions in the autobiography and many other forums. Answer this qn, can u?

      About Muka, Annaathurai and MGR – your do not want to see my core point. If vanavasam and all Kannadasan’s propaganda against these three persons, had been widely spread read among Tamil ppl, we would have driven out these three cheats out of public life. Why was it not done? You are not looking at this point at all. Rather, you are saying they continued in public life by using clever tricks. My point repeated ad nauseam here that Vanaasam was written with the sole motive of maligning these ppl and the general public may have understood the motive. Assuming that the book contained ‘bare facts’ as u put it, the propaganda was a disastrous failure. No one gained, except the publishers.

  23. Avatar
    smitha says:

    MGR had assiduously built his image as a do-gooder through his films & also through his charitable actions.

    Your dear mu.ka even campaigned that MGR is a malayali, he has no concern for tamils etc.,

    But it did not find favour (of course mu.ka himself is not a tamil is another matter).

    Also, no one here said that kannadasan disclosed all these things to displace MGR or karunanithi.

    So, why do U get so worked up?

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      Here, it is not muka vs mgr. It is kannadasan vs mgr. U may get your mind deobsessed with muka just for the time being.

      If Kannadasan’s motive was not to ‘displace’ MGR, what was his motive then in writing a series of essays in Alai Osai (now defunct newspaper in Tamil?

      It is not motiveless malignity a la Iago. It is motiveful malignity.

      Kannadasan was adulated for his songs so much so that most of his fans should be called his Slaves. This hero worship went to his head and therefore, he could not brook the presence of another hero, who had a larger image among Tamilians. Ego clash. He wanted to bully the cine hero. But the cine hero demanded from his producers the jealous poet kept out of his movies. They obliged. Hence, Kannadasan was not allowed to write any songs to MGR. Vaali took over and fulfiled the role far better than the ousted poet.

      Annoyed, insulted and wrathful, he used his pen, or abused it to write spiteful anectdots, and no paper willing to function as his outlet, he sought the help of an anti mgr lobby in Congress and the mouthpiece was Alai Osai.

      People ignored his spiteful writings aiming at MGR.

      Same fate fell to the Tamil writer Jeyakantan. He is a great Tamil writer, as we understand. But he abused that status to write a novel attacking this actor. Magazine after magazine he went to get his product help see light. All refused. Finally, he got it published thorugh publishers of his books only. The novel is an example of how a writer after establishing his brand name, dare to absue his imagination to launch personal attack on his enemies.

  24. Avatar
    smitha says:

    Kavya,

    ரேபிஸ்டு, திருடன், வங்கிகொள்ளியன்

    kannadasan was not any of these.

  25. Avatar
    Dr.G.Johnson says:

    Kannadaasan was only a popular poet. He was not a successful politician or a charismatic leader of the the Tamil Nadu people. When he left the DMK along with EVK.Sampath and formed TAMIL THESIYA KATCHI it was a flop, inspite of his popularity as a poet and EVK as SOLLIN SELLVAR. He lived in a world of fantasy and not reality. He found solace in liquor, lust and drugs and as a result left us too early. Through his popular film songs he has become a legend in Tamil Cinema.

  26. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே…….

    தனிமனித ஒழுக்கத்தை பற்றி பேசும் தகுதி திராவிட இயக்கத்தை சேர்ந்த எவருக்குமே கிடையாது…..காரணம் ,திராவிட இயக்கம் என்பதே ஒழுக்கம் கெட்ட கும்பல்களின் தொகுப்புதான்…..ஈ.வெ.ரா எப்படிப்பட்டவர் என்பதை நாடறியும்…..ஊருக்கெல்லாம் பெண்ணுரிமை பற்றி உபதேசம் செய்து விட்டு , காலம் போன காலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர்…..அவரது அடிப்பொடிகள் அனைவரும் இன்று வரை அப்படியே பின்பற்றுகின்றனர்…. நண்பர் ஒருவர் இதே பகுதியில் குறிப்பிட்டது போல் இவர்கள் வாலறுந்த ந‌ரிகள் ……. நாட்டையும் இவர்களைப்போலவே மாற்ற முயற்சித்தவர்கள்…..

    முன்னேறிய ஜன நாயக நாடுகளில் மக்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வு எப்படி இருப்பினும் தங்களை ஆள்பவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்….[ பில் கிளின்ட்டன் ஒரு உதாரணம்} ஆனால் நாமோ தலை கீழ்….பெரும்பாலான மக்கள் தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமானவர்கள்….ஆனால் நம் தலைவர்களின் லட்சணம் ?இதை மழுப்பத்தான் இவர்கள் ரொம்ப யோக்கியர்கள் போல் ”ஒருவரது தனிப்பட்ட வாழ்வை விமர்சிப்பது அநாகரீகம் ” என்று பசப்பி விடுகிறார்கள்……. நான் கேட்கிறேன்……தனிப்பட்ட வாழ்விலேயே ஒழுக்கமில்லாதவன் பொது வாழ்வில் [அரசியலில் ] வந்து என்ன கிழித்துவிடப்போகிறான்? எந்தப்பெண்ணும் தன் மனதார தன் கணவன் வேறு ஒரு பெண்னை மணப்பதை ஒப்புக்கொள்ள மாட்டாள்…அப்படியிருக்க இவர்கள் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போகிறார்களே , அது எப்படி? தன்னுடைய மனைவியின் உணர்ச்சியையே மதிக்கத்தெரியாதவன் மற்ற‌வர்களை எப்படி மதிப்பான்? இந்த லட்சணத்தில் இவன் ஒரு நாட்டுக்கு தலைவனாக வேறு வந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்?

    இன்று திமுக முன்னாள் மந்திரிகளிலும் சரி,அந்த கட்சியின் முக்கியத்தலைவர்களிலும் சரி…ஒரு மனைவியோடு வழ்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்…..எல்லாம் இரண்டு , மூன்று கேஸ்கள்தான்…..இந்த லட்சணத்தில் இவர்கள் திருமணங்களுக்கு சென்று வாழ்த்துரை வேறு வழங்குகிறார்கள்….எதற்கு ? அவர்களும் இவர்களைப்போலவே மாறுவதற்கா? இதுதான் நீங்கள் விரும்பும் பென்ணுரிமையா?

    இந்த சுய நலப்பேய்களின் முகமூடியைத்தான் கண்ணதாசன் கிழித்தெறிகிறார்…..கண்ணாதாசன் இந்த நூலை எழுதிய பிறகு வெகுகாலம் வாழ்ந்த்தார்…..அவர் வாழ்ந்த்த போதும் சரி…அவருக்குப்பிறகும் சரி இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் இதை மறுக்கவில்லை…அவர் மீது மான நஷ்ட வழக்குப்போடவில்லை…காரணம் அவரை சீண் டினால் இன்னும் பல உண்மைகள் வெளி வரும் என்பதால்தான்….அவர்களே கமுக்கமாக இருக்கும்போது நீங்கள் ஏன் கிடந்து குதிக்கிறீர்கள்?

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      முதலில் பொது மன்றங்களில் நடப்பது விவாதம். அங்கு ஒட்டியும் வெட்டியும் பேசுவார்கள். வெட்டிப்பேசுபவர் குதிக்கிறார் என்று சொல்வது பொதுமன்றத்து நாகரிகமன்று. கண்ணதாசன் இங்கு எவருக்கும் உறவுக்காரர‌ன்று. மற்ற அரசியல்வாதிகளும் அப்படியே. நாம் அனைவரும் மூன்றாவது மனிதர்கள். அப்படித்தான் விவாத மேடை அமையும். சொற்களில் நாகரிகம் கடைபிடிக்கவும். சான்றோன் எனப்பெயரில் எழுதுபவர் இப்படி எழுதலாமா?

      முதலில் நான் எழுதுபவைகளில் உள்ள அடிப்படை கருத்தைப்புரிந்து கொள்ள் முயலுங்கள். நான் இங்கு பேசுவது எந்த திராவிடக்கட்சி தலைவர்களைப்பற்றி அனறு. அவர்களுக்கெல்லாம் வக்காலத்து நான் இங்கு வாங்கிக்கொண்டிருக்கிறேன் என நீங்கள் எப்படி கற்பனை பண்ணலாம்? உங்களிடம் எவருக்கு எத்தனை -பெண்டாட்டி என்று எவர் கேட்டார்? கருநானிதிக்கு மூணு பெண்டாட்டிகள்; ஈவெரா விபச்சாரி வீட்டுக்குப்போனார் என எழுதுவ்து ஏன்? என் கருத்தையல்லவா எதிர் நோக்கவேண்டும்.

      என் கருத்து யாதெனில், இன்னொருவனுக்கு பெண் ஒழுக்கம் இல்லையென்று சொல்ல கண்ணதாசனால் முடியாது ஏனெனில் அப்படி அவர் செய்தால் அஃது அமபலம் ஏறாது.

      பத்துபிள்ளைகள் பெற்றவன், அவனின் பதினோறாம் பிள்ளையை அவன் மனைவி சுமந்ந்து கொண்டிருக்க, மேடையேறி, குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் பண்ணமுடியாது. அப்படி அவன் செய்தால் எவராவது கேட்பரோ? கைகொட்டிச்சிரிப்பர்.

      அதே. அதே. கண்ணதாசன் வைப்பாட்டிகளை வைத்தார், குடியும் கூத்தும், போதை வஸ்தும் என வாழ்ந்த இவர் திராவிட தலைவர்கள் எத்தனை வைப்பாட்டிகள் வைத்தார்கள் எனக்கணக்குப்பார்த்து கிண்டல்டிக்காமலா ? அன்றி, நீங்கள்தான் மறைக்கலாமா? எனவே வனவாசம் பொசுக்கெனப் போச்சு.

      இதுதான் என் வாதம்.

  27. Avatar
    சான்றோன் says:

    @ kaavya…..

    //”இந்த அரசியல் களத்தில் வனவாசத்தைப்பற்றி ஏன் மக்கள் பேசவில்லை? கண்ணதாசனின் இரசிகர்கள் கண்டிப்பாக இங்கு பேசுவது அப்போதும் பேசியிருப்பார்களே?”//

    ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் முன் அதை பற்றி குறைந்த பட்ச அறிவையாவது வளர்த்துக்கொள்ளுங்கள்…… வனவாசம் எழுதிய கண்ணதாசன் அதன் இரண்டாம் பாகமாக மன வாசம் என்ற நூலை எழுதியுள்ளார்….அது தெரியுமா? உங்கள் குழந்தைத்தனமான பல கேள்விகளுக்கு அந்த நூலில் பதில் உள்ளது…வாய்ப்புக் கிடைத்தால் [அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு] அந்த புத்த‌கத்தை படியுங்கள்….அதன் பிறகும் உங்களுக்கு கண்ணதாசனின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் வாருங்கள்…உங்களுக்கு விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்…..

    கண்ணதாசனை விடுங்கள்….காமராஜர் காலத்து காங்கிரசார் பலர் இன்றும் உயிருடன் உள்ளனர்….அவர்களிடம் சென்று கழகத்தவர்களின் யோக்கியதையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…. அவை குறிப்பில் இருந்து நீக்கும் வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டு பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு இவர்கள் எப்படி ஆபாசமாக பதில்அளித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…[ திராவிட நாடு பற்றிய பாவாடை விளக்கம்] அதன் பிறகு இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு வக்காலத்து வாங்கலாம்….

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      //உங்கள் குழந்தைத்தனமான பல கேள்விகளுக்கு அந்த நூலில் பதில் உள்ளது//

      அய்யோ வேண்டாம். அவர்கள் நன்றாக வளர வேண்டுமென ஆசைப்படுகிறேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

    2. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      மீண்டும் அதே தவறு.

      இரு சண்டைக்காரர்கள். இவரைப்பற்றி அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்; அவரைப்பற்றி இவரிடம் கேட்டால் இவர் என்ன் சொல்வார் ?

      இப்போது நீங்கள் சொல்கிறீர்கள். அவர்களைப்பற்றி இவர்கள் சொன்னதுதான் வேதவாக்கு என்கிறீர்கள். இதைத்தான் தவறு என்கிறேன்.

      இப்போது காங்கிரஸ்காரர்களைப்பற்றி திமுககாரகள் சொன்னதுதான் வேதவாக்கு என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம் (நான் அந்தத் தவறைச்செய்ய மாட்டேன்!). ஏற்றுக்கொள்வீர்களா ? மாட்டீர்கள். இல்லையா?

      ஆனால் திண்ணை வாசகர்கள் நீங்கள் சொல்வதை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

      உங்களுக்கு ஒரு நியாயம். மற்றவருக்கு வேறொன்றா?

  28. Avatar
    Dr.G.Johnson says:

    Dravida iyakkathinar anaivarume ozhukkam ketta kumbal endral, thodarnthu Dravida katchikalthane aatchikku varugindrana? Ithu eppadi? Ippadi ozhukkam kettavargalaithan Thamizhargal virumbugiraargala? Ozhukkaseelargal konda veru katchigal Thamizh Naatil kidaiyaatha?

  29. Avatar
    Dr.G.Johnson says:

    Kannadaasan thuvakkathil nallavarthan. Inthe ozhukkam ketta Dravida koottathil sernthe pinbuthan ozhkkam kettu ponaar. Athai unarnthapinbe veliyeri ozhukkaseelar aannar. Dravida peyaril seyalpadum ella arasiyal katchigalum ozhukkam kettavaiye. Thamizhaga makkallukku ithu puriyamal, Kannadaasan ezhuthiyathai padikkamal thirumba thirumba maari maari DMK, ADMK Dravida katchikalaiye aatharithu varugindranar. Ithu periya arasiyal vedikkai. Thamizh cinema thuraiyinar meethu makkal kondulla nambikkai!

  30. Avatar
    Dr.G.Johnson says:

    In the recent by-election ADMK won with a big majority. The next three political parties which lost their deposit were also Dravidian parties! What does this signify? THERE IS NO ALTERNAIVE IN TAMIL NADU THAN THE DRAVIDIAN PARTIES!

  31. Avatar
    Dr.G.Johnson says:

    All these four major DRAVIDIAN parties honour PERIYAAR and ANNA as their mentors! They do not differ much in any respect. They all use the name DRAVIDIAN. The people of Tamil Nadu have identified themselves with these DRAVIDIAN parties. It will take a long long time for the CONGRESS or COMMUNIST or PATAALI MAKKAL KATCHI to come to power in Tamil Nadu.

  32. Avatar
    Dr.G.Johnson says:

    Thamizh Naatu makkal vinothamaanavargal. Munbu Aariya maayai, pinbu Dravida maayai, ippothu Cinema maayai, ilavasa maayai endru maayaiyil vaazhkiraargal. Eppothu ivargal intha maayaigalil irunthu vidupaduvaargal? PERIYA KELVIKKURIYE!

  33. Avatar
    panndiyan says:

    Thanks to Kavya.
    பெண்களின் கற்பைச்சூறையாடிய KANNADA RAMASAMY NAYAIKKAR பல பெண்களின் கற்பைச்சூறையாடிய ஒருவன் enru oppu konda Kavya kku Nanri.

    ippoludhu mudlavadhu avarai THANTHI enru alaithu ungalai unga ammavai asingapaduthattergal.

  34. Avatar
    சான்றோன் says:

    காவ்யா அவர்களே…….

    உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கண்ணதாசனே பதில் சொல்லி விட்டார்….[ உங்களுக்கு கண்ணதாசன் மீது இத்தனை துவேஷம் வர காரணமான ] அர்த்தமுள்ள இந்து மதம் நூலின் முதல் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்….

    ” ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ ,அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்……எனவே ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்று சொல்லும் தகுதி எனக்கு உண்டு ”

    எங்களின் ஆதாரமான கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை….. வனவாசம் போன்ற ஒரு நூலை எழுத கண்ணதாசனுக்கு தகுதி உள்ளதா என்பது இங்கு விவாதமன்று…..அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் உண்மையா இல்லையா என்பதுதான்……அவர் கூறிய விஷயங்கள் பொய் என்றால் சம்பத்தப்பட்டவர்கள் ஏன் இதுவரை [ ஆதாரபூர்வமாக ] மறுக்கவில்லை?இவர்கள் செய்த அத்தனை தில்லுமுல்லுகளின் போதும் உடன் இருந்த‌ கண்ண‌தாசன் எழுதியதால் தானே இவர்களால் மறுக்க முடியவில்லை?…….. சர்வ உத்தமர்கள் போல் நம் முன் நடமாடும் [ ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் ] கழக தலைவர்களின் உண்மையான [இருட்டு] முகங்கள் வனவாசத்தில் வெளிச்ச‌மிட்டுக்காட்டப்பட்டுள்ள‌ன….. நாம் அதை எடுத்துக்கொள்வோமே…..வடையை தின்பதை விட்டுவிட்டு துளையை எண்ணுவானேன்?

  35. Avatar
    Kavya says:

    என் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். ஒரு மனிதன் தான் ஒழுக்கமில்லா வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். நீங்கள் அப்படிச்செய்யாதீர்கள் எனச்சொல்ல தகுதி உண்டு என்று சொல்லிவிட்டால் அவன் செய்த கேடுகளையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.? இங்கு ஒரு பெண் பதில் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டி. அப்படி எடுத்துக்கொள்ளலாமா ?

    சினிமாக்களில் இப்படி காட்சி வரும். ஒருவன் கதறக்கதற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் ப்ண்ணிப்புணர்ந்து விடுவான். இறுதியில் போலீசு வரும் அவன் மாட்டுவான். இயக்குனர் என்ன சொல்ல்வருகிறார்? இப்படி பெண்ணைப்பலாத்காரம் பண்ணினால் போலிசு கேசாகும் என்றா? இல்லை இது தவறென்றா? இல்லை இப்படி இயக்குனர் சொல்வதைக்கேட்டுத் தங்கள் வாழ்க்கையில் வாலிபர்கள் நல்ல குணத்தைப்பெறுவதற்காகவா?

    இல்லவே இல்லை. வெறும் பணத்துக்காக எடுக்கப்பட்ட சினிமா. கூட்டம் அந்தக்கற்பழிப்புக்காட்சிக்காகத்தான் செல்கிறது. எவரும் இறுதியில் என்ன் நடக்கிறது என்று பார்க்கவன்று. ஒட்டை தியேட்டர்களில் ஓட்டப்படும் பிட்டுப்படங்களும் எல்லாவற்றையும் காட்டிவிட்டு மாரல் சொல்லித்தான் அனுப்புவார்கள். Do the young men go for the morals or for the rape scene and love scene where nothing is left for imagination?

    இதைத்தான் கண்ணதாசன் செய்தார். செய்வதையெல்லாம் செய்து விட்டு, தன்னைப்பார்க்கவந்த இரசிகையே ஓட்டல் அறையில் மயக்கிவிட்டு அவளையே பின்னர் வைப்பாட்டியாக வைத்துக்கொண்ட ஒருவனை இங்கு ஒரு பெண் இன்றைய இளைஞரகளுக்கு முன்மாதிரி என்றால் எப்படி சான்றோன்?

    வனவாசமோ, அர்த்தமுள்ள இந்துமதமோ வந்த பிறகும் இறுதியில் செத்தது எப்படி?

    எல்லாரும் அசிங்கங்கள் வாழ்க்கையில் பண்ணத்தான் செய்கிறார்கள். அவர்களுள் சிலர் அதற்காக பின்னர் வருந்துகிறார்கள். அப்படி வருந்துவோர் உண்மையிலே அதைச்செய்து மன்ம் நொந்தவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களை நாம் மன்னிக்கலாம். அப்படிப்பட்ட ரிமோர்ஸ் கண்ணதாசனிடம் இருந்தது என்று சொல்லமுடியாது. உங்களைப்போன்ற அவரின் விசிறிகள் மட்டுமே சொல்லலாம். கொள்ளையடிப்பதும் ஒரு கலை என்று சொன்னால் அதற்கும் கைதட்டும் தமிழ் மடையர்கள் ஏராளம். அதைத்தான் உங்ளைப்போன்றோரின் செய்கைகள் காட்டுகின்றன.

    செய்தார். செய்தது தப்பென்கிறீர்களே சரி. அது மட்டுமா செய்தார்? அவர் வாழ்க்கையில் இன்னும் எவ்வள்வோ உள. அவைகள் வெளியில் தெரியாப்பட்சத்தில் ஓகேயாகிறது. பாடல்கள் பணத்திறகாக மட்டுமே எழுதப்பட்டன. அதைத்தாண்டியும் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றைப்பற்றி உங்களைப்போன்றோருக்கு எண்ணமோ, படித்துக்களிக்கும் விழைவோ இல்லை. எங்களைப்போன்றோர் கவிதைகளைத்தேடி இர்சிப்பவருக்கு மட்டுமே உண்டு. நீங்கள் விசிறிகள். நாங்கள் விமர்சகர்கள். இலக்கிய நுகர்வாளர்கள். எனவேதான் என்னாலும் கண்ணதாசனைப் படிக்கமுடியும். கண்ணதாசனின் பாடல்களைப்பற்றி ஒரு விவாதம் நடந்தால், அங்கு என் பங்கு கணிசமாக இருக்கும். எந்த கண்ணதாசன் விசிறி, கண்ணதாசன் நடாத்திய ‘கண்ணதாசன்’ என்ற இலக்கிய சஞ்சிகைக்கு சந்தா கட்டினான் என்று கேட்டுபபாருங்கள்.

    கண்ணதாசன் இறுதியில் நீங்கள் சொன்னமாதிரியெல்லாம் எழுதி உங்களைப்போன்றோருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கலாம். ஆனால், என் கணிப்பின்படி, கண்ணதாசன் கடைசிவரை பெண்களை போகப்பொருடகளாகத்தான் பார்த்தது மட்டுமன்றி, அதைத் திரைப்படப்பாடல்களில் மூலம் பரப்புரை செய்தார். தமிழ்க இளைஞர்கள் பெண்களின் மீது ஒரு எக்காலப்பார்வை வளர்க்க அவர்கள் பாட்லகள் பெரிய தூண்டுகோலாக விளங்கியது.

    நான் ஜெயபாரதனுக்கு சொல்லியதுதான் உங்களுக்கும். உள்ளதை உள்ளப்டி சொல்வோம். அவ்வளவுதான்.

    நல்ல இரசிகராக இருங்கள். கொஞ்சம் கூடவும் இருந்து தொலையுங்கள். ஆனால், அடிமைகளாக் வாழாதீர்கள்.

    தைரியமாகச்சொல்லுங்கள்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு என்பது, மதுவும் மாதுவும் ஆணின் இன்பத்திற்கும் உதவும் அஃறிணைப்பொருட்கள் என்று சொன்னவன நல்ல மனிதனே அன்று. இவன் சமூகத்தைக்கெடுக்க வந்த கோடாரி என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை? அடக்க ஆடவன் ஒருவன் வந்தால் அடுங்குவது முறைதானே என்றெழுதி கைதட்டல் பெற்ற் இவர் எப்படி இளைய தலைமுறைக்கு வழிகாட்ட முடியும் ?

    இந்த ஒரு கோப்பையில்…பாட்டில் இன்னொரு வேடிக்கையையும் பார்க்கலாம். கண்ணதாசனின் விசிறிகள் இப்பாடல் கண்ணதாசனின் சுயசரிதை என்றும். எனறும் நான் நிரந்தாமானவன்; என் கவிதைகள் என்றும் அழியாதவையென்றும் சொல்கிறர் என் எனக்குச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

    இறைவனைத்தவர எந்த கொம்பனும் இப்படிக்கொக்கரிக்க முடியாது. கண்ணதாசன் இறைவனுக்கே இங்கு சவால் விடுகிறார்.

    I can write more; wont lest the weekend will be spoilt for his slaves.

    1. Avatar
      paandiyan says:

      Ungal panniyil KANNADA NAYAIKAR YARU???? KAMUGAN? TAMIL PENNAI SEERALITHAVAN? MALE VIBASAHARI ETC ETC?? first ans this then i will ans very details to you all your qus… STRAIGHT AWAY ANS WHO IS E.V.RAMASAMY NAYAKAR????

      1. Avatar
        Kavya says:

        Here Kannada Nayakkar and his sexual exploits r not under discussion. If u write a separate essay on that, i cd discuss with u, or reply to ur qn. Here, right now, v r discussing the man who wrote poems and got publicity through cinema and led a life of debauchery but he accused others of the same act. Pot calling the kettle block! Lets discuss that.

  36. Avatar
    Punai peyaril says:

    Kavya, answer about , kannadasan comments on karunanidhi. Let kannadasan be the worst in the whole world. Let them be slaves but u dont lick karuna’s slipper

    1. Avatar
      Kavya says:

      Karunanidhi is a rogue politician. In private life, he s despicable. Eveyone knows that. Dont u know that ? It appears u dont or pretend to not have known. That s y, u r asking everybody.

      Having dubbed that old man as a scum, shall v move to Kannadasan?

  37. Avatar
    Rama says:

    Do any you guys read the garbage blah, blah stuff from this Kaviya guy/girl? Good for Thinnai though. Internet trolls like him increase the traffic.
    For insomniacs, read this weirdo’s response. Guaranteed to put you to sleep. No need for sleeping pills.

    1. Avatar
      Kavya says:

      Dont waste ur English here w/o replying to my qn: Can v just say Auto Shankar became a saint just because he confessed his girl running, bootlegging and murder of 7 innocents? Ditto here for the poet. His die hard fans affirm that he has confessed all, so he s forgiven. They r lying. While he wrote confessional vanavasam and all, he continued to pen poems denigrating Tamil women.
      Comment on that, cant u?

  38. Avatar
    smitha says:

    Kavya,

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு

    I have already given the meaning for this. Pls read my post.

    U say that what kannadasan wrote is falsehood. Then U say that he was a womaniser till the last. What proof do u have for that?

    U have still not answered why mu.ka & his followers have not dared to refute kannadasan.

    Ur thalaivar EVR never did anything free (even though he was a very rich man). He charged a fee for everything – naming children, marriages etc.,

    So can I straightaway say that EVR was a money monger who was only after money?

    Please do not cultivate the habit of seeing evil in everything.

    Ur mentor EVR did that & the result we have today is a caste ridden society.

    1. Avatar
      Kavya says:

      I read ur earlier defence reproduced below:

      “…Earlier, the kings used to write in a peacock feather dipped in ink. That is the meaning of this verse.”

      Peacock feather dipped in ink is Quill. Not only kings everyone in the old days wrote with Quill. How comes this act is the meaning of the film lyric?

      In this song, Kannadasan didn’t wring falsehood. According to his fans and general estimate, this song is autobiographical. He told the truth to the world, which is, for him, a woman and a liquor bottle are necessary for him to survive.

      He was a womaniser as long as his manhood allowed him during his days. This was known; and he, too, made it known to all. My point is not that he was so; but that he denigrated woman in his songs; and had harboured life long a malevolent view of women as flesh to enjoy.

      Such a man can’t be a role model for Tamil youth.

      EVR was said to count his coins. I too count my coins. I don’t give tips to waiters; I don’t give pocket money to my children; I cd give; but for me, each and every paise sd be strictly spent; and nothing shd be got free and let free.

      I appreciate such quality in others too. What abt u?

  39. Avatar
    punai peyaril says:

    எல்லாம் தெரிஞ்ச ஏகாம்ப்ரம் இல்லை இல்லை தகரடப்பா… சத்தம் போட ஆரம்பிச்சுடுச்சு…. பேசாம இந்த ஆளே பாட்டு எழுதியிருக்கலாம்… எசப்பாட்டு போல் வசப்பாட்டு தான் எழுதத் தெரியும்… என்ன செய்ய…. கர்ணன் பாட்டுக்கு இந்த காவ்ய எழுதியிருந்தால்…
    ”என்ன திட்டுவான், எது திட்டுவான் என்று இவர்கள் எண்ணும் முன்னே… வாயால் திட்டுவான், வாந்தியால் திட்டுவான் பேதியால் திட்டுவான்… “ என்று தான் எழுதியிருப்பார்….

  40. Avatar
    paandiyan says:

    People like Kavya, cleverly avoding E.V.RAMASAMY NAYAKAR issues here. Like Malarmannan said earlier, all DK based people nicely removed all BAD about E.V.RAMASAMY NAYAKAR. somebody should write very detail about him especially his worst behaviours, old marraige, ugly words used in the meeting etc

    1. Avatar
      Kavya says:

      Why don’t u write all bad abt Ramasamy Naicker here in Thinnai?

      I dont avoid EVR ‘cleverly’. I only want any one of u to write a detailed piece on him ? Take ur pen and attack.

  41. Avatar
    smitha says:

    Kavya,

    U have again misunderstood. No one said that kaanadasan is a role model for youth. We are only saying if whatever he had written is falsehood, why did mu.ka & his ilk not reply to it?

    U have conveniently avoided replying to it & instead goading us to attack EVR.

    Even a kid knows that EVR was a bundle of vulgarity.

    So, it is not necessary to give in detail here.

    In case U want details, U can google or read his books.

    1. Avatar
      Kavya says:

      Someone has written here that he is the role model for youth. Some others have written that by confessing all his evil acts, he became saintly etc. Don’t pick at words. Get a general opinion.

  42. Avatar
    smitha says:

    Kavya,

    Since U asked about Ur mentor, here it is :

    இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

    ”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
    (நூல்:- நினைவுகள்)

  43. Avatar
    smitha says:

    ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

    மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

    வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
    (குடியரசு 03-06-1928)

    1. Avatar
      Kavya says:

      ”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”

      கட்டாயமணத்தைத்தான் சாடுகிறார். எப்படி? வயது மற்றும் வேறு பொருத்தங்கள் இல்லாமலிருக்கும்போது அதற்குப் பெண்ணோ அல்லது ஆணோ எதிர்ப்பர். எ.கா உடற்குறையுள்ள பெண்ணை பணத்திற்காக மணக்கச்சொல்லி மகனை வற்புறுத்தலாம்; அல்லது சற்றும் படிக்காத பெண்ணை மெத்தப்படித்தவனுக்கு குடும்பகவுரவததிற்காக (கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படக்கதை) கட்டாயமணம் செய்ய பெற்றோர் மிரட்டலாம். நீயா நானா தொலக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பையன் தான் காதலித்த பெண்ணை பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் கைவிட நேர்ந்தததைச்ச் சொன்னார். அவரின் பெற்றோர் தாங்கள் தற்கொலை சொல்லப்போவதாக மிரட்டினார்கள என்றார். இதே போல பெண்ணுக்கும் தனக்குப் பிடிக்காதவ்னை கட்டாயமணம் செய்விக்கலாம்; அல்லது காதலித்த்வனைக் கரம்பிடித்தால் நாங்கள் உன்னை கைகழுவி விடுவோம் எனலாம்.

      இப்படிப்ப்ட்ட கட்டாயமணங்களைத்தான் ஈவெரா சுட்டிக்காட்டுகிறார். பொருத்தமென்பது மனத்திலே. கருப்பான வாலிபனை சிவப்பான பெண்ணும், மேட்டுக்குடிப்பெண்ணை கூலி வேலை செய்யும் ஆணும் மணக்க சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் மனத்தால் ஒன்றுபட்டார்களெனில் எவரும் தடுக்கக்கூடாதென்கிறார் ஈவெரா. கட்டாயமணங்கள் சுயமரியாதையற்றவை என்கிறார்.

      நல்லதுதானே?

  44. Avatar
    Kavya says:

    ரொமப ரொம்ப பழங்காலத்து விஷயம்.

    இத்திருமணத்தை திராவிடக்கழகத்திலிருந்தோரே எதிர்த்து தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கவைத்தொடங்கினார்கள் அன்றோ? அப்போதே இது முடிந்துவிட்டதே ?

    சுமிதாவுக்கு இரு எதிரிகள்: 1. ஈவெரா 2. தி.மு.க தலைவர்கள். இரண்டாமவரே இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே. அப்படியென்றால், சுமிதா திமுக தலைவர்களை ஏற்றுக்கொள்கிறாரா?

    சுமிதா போட்டவைகளில் முதலாவது இராம அரங்கண்ணலின் கருத்து. அவரும் தி மு க தலைவர்களில் ஒருவரே.

    இரண்டாவதில் பெரியாரின் வயது என்ன? மணியம்மையின் வயதென்ன ? என்று குறிப்பிடவில்லை.

    இருவருக்கும் பொருந்தா வயது என்று சொல்லி இது பொருந்தாமணம் என்பதுதானே வாதம்?

    முதலில் மணம் ஏன் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும்?

    மணம் செய்து மக்களைப்பெற்று ஒரு குடும்பமாக வாழ்ந்த குடுமபம் என்ற அடிப்படையைக்கொண்ட ஒரு சமூகத்தைப் பேணுவதே மக்கட்பதையில் குறிக்கோளாக உருவான‌ சமூக வாழ்க்கை என்பார் சமூகவிய்லாளர். அஃது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குடும்பம் உடையும் போது சமூகமும் உடையும். இச்சமூகத்துச் சிந்தனையில் இருந்து விலகியோர் ஏராளம். பெரியாரும் அப்படிப்பட்டோருள் ஒருவரே. அவர் தாண்டி இன்னும் ஏராளத்தமிழர் எப்போதுமே உண்டு.

    அவர்களில் கருத்தின் படி, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடல் உறவுக்காகத்தான் மணம் செய்யவேண்டும்; பிள்ளைகளைப்பெற்றெடுத்து ஒரு சமூகச்சேவையைச் செய்ய வேண்டுமென்ற கருத்து கட்டாயமாக்கப்படக்கூடாது. அது சுயமரியாதையன்று. எதற்காக தாம் மணம் செய்து கூட வேண்டும் என்பது அந்த ஆண், அந்த பெண்ணின் தனிப்ப்ட்ட விருப்பமாகும். இதன் படி, அப்பெண்ணே ஒரு ஆணை விரும்பி மணக்கிறாள். ஆணும் அவ்வாறே என்று வைத்துக்கொண்டால், எதற்காக அந்த விருப்பம் என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகும். அது உடல் உறவுக்காக இல்லாமல் வெறும் உடனுறைந்து ஒருவ்ருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டும் என்பது அவர்கள் விருப்பமென்றால் அதிலென்ன தவறு?

    சாரதா தேவியாரும் இராமகிருஸ்ணரும் எதற்காக கணவன் மனைவியாக இணைந்தார்கள்?

    எனவே பெரியாரும் மணியம்மையும் சேர்ந்து வாழ்ந்தது உடலுறுவுக்காகன்று. இருப்பினும் மணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து இணைந்து வாழ்வதைவிட மணம் செய்து கணவன் மனைவியாகி விட்டால் பிர்ச்சினையில்லை. அதாவது சமூகத்தை எதிர்த்த பெரியார் இங்கே கம்பிரமஸ் பண்ணினார். லிவ் இன் ரிலேஷன்சிப்பை அவர் ஊராருக்காக கணவன் மனைவி என மாற்றினார் எனச் சொல்லலாம். மணியம்மை இளம்பெண். அவர் வெறும் சிறுமியாக இருந்திருந்தால், அவர் ஈவெராவுக்குப்பணி செய்தல் பெரும்பிரச்சினையாகிறது. ஒரு இளம் பெண்ணை எப்போது தம்முடன் வைத்துக்கொள்ள் சமூகம் விடுமா ? அப்ப்டியே பெரியார் மணியமமையோடே மணம் செய்யாமல் வாழ்ந்திருந்தால் நீங்கள் விட்டுவிடுவீர்களா? ஊரறிய மணம் செய்தாலே குற்றமென்ச்சொல்லும் நீங்கள் மணம் செய்யாமல் இணைந்து மட்டுமே வாழ்ந்தால்?

    ஒரு இளம்பெண் ஒரு கிழவனுடன் வாழ்வது கட்டாயத்தின் பேரில் நடக்கின் பெருங்குற்றம். அப்பெண்ணே விரும்பி அக்கிழவனிடம் வாழ்ந்தால் அஃது அவரின் விருப்பம். சார்லி சாப்ளின் 80 வயதில் ஒரு 22 வயது இரசிகையை மணந்து பிள்ளையும் பெற்றுக்கொண்டார். அப்பெண் விரும்பியபடியாலேயே. சமூகம் ஒன்றுமே சொல்ல்வில்லை. மணியம்மை இம்மணத்தை வெறுத்தார் என்று எங்கேயாவது ஆதாரமிருப்பின் காட்டவும்.

    சதாசிவம் – சுப்புலட்சுமி மணமும் இவ்வாறே. இருவரும் இணைந்தே வாழவேண்டிய கட்டாயம். இறுதியில் கணவன் மனைவி உறவாலே சாத்தியமென்றாகியது. இத்தனைக்கும் சுப்புலட்சுமி வேறொருவனையே விரும்பினார் ஆனால் மணக்க முடியவில்லை எனபது அவர் வரலாறு. எம் ஜி ஆர் – ஜெயலலிதா – 20 வயது வித்தியாசம். வெறும் லிவ் இன் ரிலேசன்சிப்தான்.

    முந்தைய தலைமுறைகளில் ஒரு பெண் வயதுக்கு வந்ததுமே மணம் செய்வித்துவிடுவார்கள். அவள் கணவன் அவளைவிட இருபது வயதுக்குமேலேயிருப்பான். இதனாலேயே முற்காலத்தில் இளம் விதவைகள் ஏராளம். அவர்கள் பிறனுடன் கூடிவிடக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட தளைகளை மதவழியாக போட்டது பிராமணீயம்.

    திமு க வினர் பெரியாரிடம் தொடர்ந்து இருந்தால் தாம் தேர்தலில் நின்று ஆட்சியைபபிடிக்க முடியாதென்று நினைத்தார்கள். இவரின் மணம் ஒரு பெரிய உதவியாக வந்து அவர்கள் நினைத்ததை செய்ய வைத்த்து என்றுதான் திமுக வரலாற்றை ஆராயந்தவர்கள் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன்.

  45. Avatar
    paandiyan says:

    ஒரு சின்ன பென்ன்க்கு என்ன ஒரு துணிச்சல் அந்த காலத்திலய அதுவும் கலயாணம் என்று ஒன்று இல்லாமல் வயதனா கிழவனுடன் DATING போக . ஒர்ருக்கு உபதேசம் பண்ணும பெரியவன் யாராவது ஒரு சின்ன பெண் வந்தால் சரி என்று கதவை மூடுவான் போல .. புத்திமதி சொல்லாமல் . அவன்தான் பெரியவனோ ??? என்ன கொடுமை .. why kavya escape from all my earlier questions ie;
    Ungal panniyil KANNADA NAYAIKAR YARU???? KAMUGAN? TAMIL PENNAI SEERALITHAVAN? MALE VIBASAHARI ETC ETC?? first ans this then i will ans very details to you all your qus… STRAIGHT AWAY ANS WHO IS E.V.RAMASAMY NAYAKAR????

  46. Avatar
    smitha says:

    Kavya,

    U have written very cleverly & made me a DMK synmpathiser.

    U said I have not mentioned the ages.

    ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

    I have mentioned this clearly in my post.

    I am surprised that being an EVR supporter & follower, U have not read his views on marraige.

    According to him, marraiges must be banned & he openly advocated live-in relationship. He even went on to say that if in case, the relationship turned sour, they could split & carry on in heir ways.

    Also how do U know that maniyammai was not forced into this marraige? I know the inside details but would not like to dwell on this.

    No one said that EVR married for the sake of sex. Even at that time.

    But just think what aspirations a 27 year old woman will have?

    U say that EVR would have been criticised if he had had a live-in relationship. Do U think he would have cared?. He never bothered about others’ feelings. He spoke & wrote whatever came to his mind, backtracked soon after & even his die hard followers were dumb stuck.

    He freely visited prostitute homes even after his first marraige to nagammai. Everyone knows this.

    U have unnecessarily brought in MS’s marraige to sadasivam here. Even here, U have got the facts wronbg. MS was not forced into a marraige with sadhasivam. In fact he faced stiff opposition because being a brahmin, he married a lady from the devadasi sect, that too a second marraige.

    Plese do not quote without knowing facts. Also, this is totally irrelevant to the topic.

    That DMK used EVR’s marraige as an excuse to break away is too well known.

    1. Avatar
      Kavya says:

      //I am surprised that being an EVR supporter & follower, U have not read his views on marriage. According to him, marriages must be banned & he openly advocated live-in relationship. He even went on to say that if in case, the relationship turned sour, they could split & carry on in heir ways. Also how do U know that maniyammai was not forced into this marraige? I know the inside details but would not like to dwell on this. No one said that EVR married for the sake of sex. Even at that time.//

      @Being not his fan, and coming to know about him only from persons like u, I assumed that you are peeved with his marriage because he wanted a good looking young woman to bed with every night! If my assumption is wrong, I am disappointed 

      //But just think what aspirations a 27 year old woman will have?//

      @There are nuns who took to veil (become nun) on their own and what happened to their fleshly desires? In Christianity or in Jainism, young women renounce. They sublimated the fleshly longings in the cause of their religion. Similar things wd have happened here too.

      //U say that EVR would have been criticized if he had had a live-in relationship. Do U think he would have cared?. He never bothered about others’ feelings. He spoke & wrote whatever came to his mind, backtracked soon after & even his die hard followers were dumb stuck.//

      @If we bother about the feelings of others, we will have to remain conservatives accepting in toto all that was agreed and written as codes by our ancestors. On this truism, it is correct that persons like EVR disregarded the feelings of others and forcefully put up their thoughts and views to full public view! It requires courage.. If he wrote one thing, and bent it the next day, his die-hard followers were dumbstruck! It is his die hard followers. Not we, Isn’t it? Why r u concerned with the behavior of Veeramani?

      //He freely visited prostitute homes even after his first marraige to nagammai. Everyone knows this. U have unnecessarily brought in MS’s marraige to sadasivam here. Even here, U have got the facts wronbg. MS was not forced into a marraige with sadhasivam. In fact he faced stiff opposition because being a brahmin, he married a lady from the devadasi sect, that too a second marraige.//

      @We did not live when MS married Sadhasivam. All from our readings only. According to my reading, she fancied a man; but could not marry him because she was from the community of ‘temple female servants’! in Madurai. Your religion ‘dedicated’ women to God; and finally such women ended their lives as vaipaattis (concubines) to rich men. Her mother was ‘kept’ by a Brahmin (Subramania Iyer) to whom she was born out of wedlock. Sadasivam discovered her talent and encouraged her and it was he that made her what she later became – a Queen of Vocal Music. In the effort, he had to accompany her everywhere; and finally, there was no alternative but to become her husband, whether she willed it or not no one but God knows. But she fancied another man was known and the community of concubines was a big hindrance to her desire.

      //I am not a follower of EVR; so no question of myself being well conversant with his views on various matters. That was why I asked persons like you who spend a life time on his views to put up the salient points of his views in Thinnai. Now u have done that somewhat for which I am beholden to you. Well done.

      @But u know a lot. It is like Muka or Annathurai being masters of Hindu puranas. While hating him, u r thorough with what he said and how he lived! What mastery!!

      // Also how do U know that maniyammai was not forced into this marriage? I know the inside details but would not like to dwell on this.//

      @Why not? Being a close reader of his views and examiner of his life, it is your sacred duty to share the secret with us. Don’t disappoint us, please.

  47. Avatar
    smitha says:

    Kavya,

    u say that சுமிதாவுக்கு இரு எதிரிகள்: 1. ஈவெரா 2. தி.மு.க தலைவர்கள்

    By the same breath, I can for kavya always supports EVR & DMK.

    Stop beating around the bush.

  48. Avatar
    smitha says:

    சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.

    இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.

    தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.

    இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.

    சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-

    அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

    ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் –

    ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?

    சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?

    ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!

    தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    …பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
    (விடுதலை 20-04-1962)

    தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

    தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

    நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை?

    Kavya,

    This is just the tip of the iceberg.The more I post Unga thalaivar oda peyar romba naaridum.

    Appuram neenga nondhu poyiduveenga.

    1. Avatar
      Kavya says:

      //Appuram neenga nondhu poyiduveenga.//

      No No.

      I like such detailed writing on EVR.

      But u may conclude it how EVR and Kannadasan can be compared here.

    2. Avatar
      Kavya says:

      I am unable to understand many things from the long writing on his marriage above.

      What is the difference between Self Respecting Marriage and Ordinary Marriage?

      What is the difference between SR Marriage and Registered Marriage?

      In this quote: பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
      (விடுதலை 20-04-1962)

      He has taken a fine modern view of equality of sexes in a marriage bond registered legally. What s bad abt it?

      It is better to marry a woman than to keep her his concubine? Kannadasan seduced his fan in an hotel room when she came introducing herself as his fan infatuated with his poems? He kept her for a long time as his concubine; and married her only after a lot of pressure from his party colleagues?

      In what way this and EVR marraige connect?

  49. Avatar
    smitha says:

    பெரியாரின் கடவுள் நம்பிக்கை

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு பற்றி உயர்வாகப் பேசுகிறார்களே-அந்த உயர்ந்த பண்பாடு உடைய ஈ.வே. ராமசாமி நாயக்கருடையப் பேச்சுகள் பல எப்படியிருந்தன என்பதைப் பற்றி பார்க்குமுன் – அவரை விமர்சிக்கும் முன் – ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அதாவது வீரமணி கூறுகிறார்:-

    ‘‘பெரியாருடைய கருத்துக்கு ஒருவர் மறுப்புச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் பெரியாரைப் பற்றி சங்கராச்சாரியார் எழுதிய நூலை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பெரியாரைப் பற்றிப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலை வைத்துப் போசினால்தான் அது முழுமையான நிலையை அடையும்.’’.

    ஆகவே வீரமணியின் இந்த கருத்தை நினைவில் கொண்டு விமர்சனத்தை மேலே தொடர்வோம்.

    1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ ஆண்டுமலரில் எழுதுகிறார்:-

    ‘‘எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்யவேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரோ என்றோ, தண்டிப்பாரோ என்றோ கருதி (எந்த காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்த காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.

    எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை’’

    என்றும்,

    90-வது ஆண்டு மலரில்,

    ‘‘நான் 1920-இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதார் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்துவந்தேன். நான் 1900-க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்து வந்தேன்’’

    என்றும் கூறுகிறார்.

    இதைப் படிப்பவர்களுக்கு ‘அடடா! ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு பிறந்ததிலிருந்தே கடவுள் பற்று இருந்ததில்லை. அவர் ஒரு நாத்திகப் பிழம்பாகத்தான் பிறந்ததிலிருந்தே இருந்திருக்கிறார்’ என்றுதான் தோன்றும். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘பண்பாடு மிக்கவர்,’ ‘பொய் சொல்லாதவர்’ என்றெல்லாம் அவரின் அடியார்கள் மார்தட்டிக் கூறுகின்றார்களே அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்று உண்மையா?

    எனக்கு சிறுவயது முதற்கொண்டு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுள் பற்று, மதப்பற்றுமிக்கவராக, நம்பிக்கையாளராக இருந்திருக்கிறார் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. அந்த வரலாற்று உண்மையை, வீரமணி சொல்கின்றாற்போல, ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பத்திரிகையான ‘குடியரசு’ இதழிலேயே காண்போம்.

    46 வயதுவரை ஈ.வே. ராமசாமி கொண்ட கடவுள் நம்பிக்கை!

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதில குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-

    ‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’

    இவ்வாறு துவங்கும் தலையங்கம்

    ‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’

    என்று முடிகிறது.

    மேலும் அதே குடியரசில்,

    ‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’

    என்று இருக்கிறது.

    ஈ.வே. ராமசாமி நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட, ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஆசிரியராகக் கொண்ட குடியரசு இதழ் இறைவனைப் பற்றிக் கூறுகிறதென்றால் அதில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே அர்த்தம். மேலும் தலையங்கங்கள் தன்னால் எழுத்தப்பட்டது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது குடியரசில் எழுதப்பட்ட, தலையங்கத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே பொருள்!

    இந்த ஆதாரங்கள் கூட போதாது என்பவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் இதோ!

    அதற்குமுன், வீரமணியின் பொய்!

    வீரமணியிடம், ‘பெரியார் பிறவி நாத்திகரா? அல்லது (பின்தாங்கிய) வயது வந்தபின் நாத்திகரா?’ என்று கேள்வி கேட்டதற்கு, வீரமணி, ‘‘அய்யாவின் கூற்றுப்படி அவர்களுக்குத் தெரிந்த காலம் முதல் கடவுள் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை என்றாலும் குடியரசின் துவக்க கால இதழ்களில் கடவுள் பற்றி சில தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாலோ அவர் பிறகு நாத்திகரானார் என்று குறிப்பிட முடியாது. அப்போது உடன் இருந்தவர்கள் எழுதவும் ஒருவேளை அனுமதித்திருக்கக்கூடும்’’ என்று கூறுகிறார். (நூல்:- வீரமணியின் பதில்கள்)

    வீரமணி சொல்வதுபோல வைத்துக் கொண்டாலும் நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் அப்போது அனுமதித்தார் என்றால் அவர் வழிப்படி நடக்கும் தாங்கள் உண்மை இதழிலும் விடுதலை நாளேட்டிலும் கடவுளை வேண்டுகிற, கடவுளை நம்புகிற கட்டுரைகளை எழுத அனுமதிப்பீர்களா?

    ஆனால் வீரமணி சொல்கின்ற மாதிரி உண்மை அதுவல்ல. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுளை நம்பினார். அதை மறைக்க ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கரும் அவருடைய சீடர் வீரமணியும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இருப்பினும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டுவோம். இதோ! அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமி நாயக்கரே பத்திரிகாலய திறப்பு விழாவில் பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதில்,

    ‘‘ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளைப் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டபோது கீழ்க்கண்டவாறு பேசினார்’’ என்று குறிப்பு எழுதி அதன் கீழ் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசிய பேச்சு அச்சிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் அதில்,

    ‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசியிருக்கிறார்.

    இதன்மூலம் நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மீது 46 வயது வரை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுதானே! மேலும் சில ஆதாரங்கள் இதோ!

    பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் என்பவர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு மு. கருணாநிதி அணிந்துரையும், க. அன்பழகன் வாழ்த்துரையும், தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட இந்நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி வருபவற்றைப் பார்ப்போம்.

    * வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் பெரியார் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார்.

    (குடியரசு 07-06-1925)

    * காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று பெரியார் எழுதினார்.
    (குடியரசு 06-12-1925)

    * சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதினார்.
    (குடியரசு 04-07-1926)

    மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையெனத் தெற்றென விளங்கும். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஆத்திகர்கள் எவ்வாறு ஒரு நற்காரியத்திற்கு ஆன்மிகப் பெரியவர்களை அழைப்பார்களோ அதேபோல் தனது குடியரசு பத்திரிகாலயத்தை தொடங்கிவைத்திட ஸ்ரீலஸ்ரீ திருப்பாதிரிப் புலியூர் ஞானியர் சுவாமிகள் என்னும் சமய ஞானியையே அழைத்தார் என்பதிலிருந்தும் அவரது கடவுள் நம்பிக்கையை அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருந்தால் வேறு தலைவர்களை அழைத்திருப்பார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்த காரணத்தால்தான் சமய ஞானியை அழைத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது அவரது குடியரசு தலையங்கத்திலிருந்து நாம் அறியலாம்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது?

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுளை நம்பியிருக்கிறார். அதாவது தன் வாழ்நாளின் மொத்த வயதில் பாதி வயது வரை (46 வயது வரை) கடவுள் நம்பிக்கையில் கழித்திருக்கிறார்.

    ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வது என்ன? ‘யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை’ என்று சொல்கிறார். யோசித்து ஏன் பார்க்க வேண்டும்? 02-05-1925-ஆம் ஆண்டு குடியரசு இதழைப் பார்த்தாலே போதுமே! அந்த குடியரசு இதழ் காணாமல் போய்விட்டது அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்றுகூட இவர்கள் பொய் சொல்வார்கள். ஆனால் அந்த முதல் குடியரசு இதழ் என்ன ஐந்தாயிரம் வருடத்திற்று முந்தைய இதழா? அல்லது புனல்வாதம் செய்து ஆற்றில் விட்டுவிட்டாரா? அல்லது அனல்வாதம் செய்து நெருப்பில் போட்டுவிட்டாரா?

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ இதழில் கடவுள் நம்பிக்கை சிறுவயது முதல் இல்லை என்று எழுதியது. 1937-ல். முதல் குடியரசு வெளிவந்தது 1925. அதாவது முதல் குடியரசு இதழ் வெளிவந்து 12 வருடங்கள்தான் ஆகிறது. இந்த 12 வருடங்களுக்குள் தன்னுடைய 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறுத்து சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா? ஹிந்து மதத்தின் பழமையான நூல்களை தேடித்தேடி ஆராய்ந்து இந்த நூலில் இப்படியிருக்கிறது, அந்த நூலில் அப்படியிருக்கிறது என்ற சொல்லத் தெரிந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு, தான் வெளியிட்ட முதல் குடியரசு இதழை கண்டுபிடித்து எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது என்று உண்மையைச் சொல்ல துணிவு இல்லையே! இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடா?

    கண்டுபிடிப்பது கூட கடினமாக இருந்திருக்கலாம். ஞாபகம் கூடவா ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்திருக்காது? தனது 46 வயது வரை நம்பியிருந்த கடவுள் பற்றை 12 வருடத்திற்குள்ளாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறந்திருப்பார் என்று கூறுவது அதைவிடப் பொய்யாகும். தன்னுடைய கடவுள் நம்பிக்கையை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறைத்து போலி விளம்பரத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறைத்துப் பொய் சொல்ல வேண்டும்?

    எல்லாம் விளம்பரமோகம்தான்.

    1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரை பழுத்த நாத்திகவாதி என்று மக்கள் நம்பத்தொடங்கினர். அவரை பகுத்தறிவு பகலவனாக மக்கள் ஏற்கத் தொடங்கினர். அப்போது போய் நான் 46 வயது வரை கடவுளை நம்பினேன். பிறகு விட்டுவிட்டேன் என்று மக்களிடம் சொன்னால் தன்னை எங்கே பழுத்த நாத்திகவாதியாக – பகுத்தறிவு பகலவனாக ஏற்றுக் கொண்டு மரியாதை தரமாட்டார்களோ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் நினைத்தார். அதனால்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் பொய் சொன்னார். விளம்பரமோகம் யாரை விட்டது?ஆனால் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை மறைத்துப் பொய் சொல்லி திரியும் நடிகர்-நடிகைகளுக்கும், அவர்களைப் போலவே பொய் சொல்லி திரியும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் நம் மனதில் எழுத் கேள்வி! இப்படிப் பொய் சொல்பவர்தான் பெரியாரா என்றக் கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறதல்லவா?

    தலைவரே பொய் சொல்லும்போது அவருடைய அடியார்கள் பொய் சொல்லாதவர்களாக இருப்பார்களா? அதனால்தான் வீரமணியும் இந்த விஷயத்தில் உண்மையை மறைத்துப் பொய் சொல்லியிருக்கிறார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய குடியரசு இதழை வைத்துத்தான் இப்போது வீரமணியிடம் கேள்வி கேட்கிறோம்.

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் 46 வயது வரை கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாரா? இல்லையா? இதை திராவிடர் கழகம் தெளிவுபடுத்தட்டும். அதன்பிறகு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு எத்தன்மை வாய்ந்தது என்பதை பரிசீலிப்போம். அதுவரை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு என்பது பொய் சொல்வதிலே அடங்கியிருக்கிறது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

  50. Avatar
    smitha says:

    முரண்பாடுகளும், திரிபுகளும்

    ஈ.வே. ராமசாமி நாயக்கரை மிகைபடப் புகழ்கின்ற போதும், அவர் மீது கொண்ட பற்றினால் உண்மைக்கு மாறாக அளவுக்கு மீறி அறிமுகமும் விளம்பரமும் தொடரந்து கூறும் போதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யவைக்கிறது.

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியும்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்; ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்பொழுதும் முரண்பட்டு பேசியது கிடையாது என்றெல்லாம் பேசி, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உயர்ந்த ஒரு இடத்தை கொடுத்திருக்கின்றனர்.

    ஆனால் உண்மை என்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் பல தடவை முரண்பட்டு பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, வரலாற்றை திரித்தும் பேசியிருக்கிறார். ஆதாரம் இதோ!

    முரண்பாடு: 1

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
    (விடுதலை 30-05-1967)

    ‘புத்தனுக்கு சிலை வேண்டாம்’ என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முன் என்ன சொன்னார் தெரியுமா? இதோ!

    ‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
    (விடுதலை 09-05-1953)

    உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

    முரண்பாடு 2:

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’
    (குடியரசு 16-11-1930)

    இப்படிச் சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’

    முதலில் கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டும் மாறியது? கிறிஸ்தவ மதத்தில் காமக்களியாட்டத்திற்கு இடமில்லை என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போன்றதாகும். ஏனென்றால் கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்பதை கிறிஸ்தவ அறிஞர்களே விளக்கியிருக்கிறார்கள். அதனால் ஆபாசம் இல்லை என்ற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாதம் உண்மையில்லததாகும்.

    முரண்பாடு: 3

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
    (குடியரசு 15-04-1928)

    இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.
    (விடுதலை 03-02-1954)

    பவுத்தத்திற்கும், அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.
    (விடுதலை 20-02-1955)

    இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    பவுத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.
    (குடியரசு 19-01-1936)

    புத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.
    (குடியரசு 31-05-1936)

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:
    ‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.
    (விடுதலை 06-01-1976)

    நமக்கு புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

    முரண்பாடு: 4

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா?

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’
    (விடுதலை 29-01-1954)

    ‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’
    (விடுதலை 20-10-1967)

    கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
    (விடுதலை 19-10-1958)

    ‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’
    (நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
    -வே. ஆனைமுத்து)

    வீரமணி கூறுகிறார்:-

    பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
    (நூல்:- சங்கராச்சாரி யார்?)

    ‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
    (நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

    ‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
    (நூல்:- தமிழர் தலைவர்)

    ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

    ‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

    “சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

    அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
    1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
    (நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

    ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
    (நூல் : தேர்தல் அரசியல்)

    இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

    மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

    பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?

  51. Avatar
    paanidyan says:

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் oru big FRUAD and ugly person. dont waste much time the whole tamilnadu knew about him. veeramani is looting biggest money based on his name. he is the only source for looting the money like veermani type of people.

  52. Avatar
    Kavya says:

    அருமையான நீண்ட மடல்கள். பின்னூட்டங்கள் என்று சொல்ல்முடியாது. ஏனென்றால் மோகன்குமாரின் கட்டுரை கண்ணதாசனின் வனவாசத்தைப்பற்றியது.

    ஈவெராவைப்பற்றி இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஏன் இங்கே போடுகிறீர்கள் ? தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கலாமே?

    திண்ணை தவிர மற்றும் பல ஊடகங்களில் இம்மாதிரி ஈவெரா எதிர்ப்பு கட்டுரைகளைப்போடுங்கள். ஈவெராவைப்பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ள உதவும்.

    சரி, கண்ணதாசனுக்கும் உங்கள் மடல்களுக்கும் என்ன தொடர்பு?

    நான் ஈவெராவைப்பற்றி எழுதியவைகளுக்கு ரெஸ்பான்ஸ் கொடுத்தானேயானால் கண்ணதாசன் எல்லாருக்கும் மறந்து விடும். கண்ணதாசனைப்பற்றி எழுதுங்கள்.

    1. Avatar
      paandiyan says:

      paavam indha Kavya.. ஈவெராவைப்பற்றி pesa mudiyamal puramudhu katti oduvadhai parkkum podhu srippa varukinradhu….

      1. Avatar
        Kavya says:

        I am not a slave like u. To me, no one is hero or heroine.

        I only wanted ppl to freely express themselves on any one with good proof and be iconoclasts in large public interest.

        All my essays in Thinnai are expressions of anger against the mental slaves of TN.

        If EVR or any DMK men, or any one else, has done a thing which is unacceptable to u, be bold to say that. Thinnai should offer such a platform. I hope it does.

        1. Avatar
          PAANDIYAN says:

          AGAIN AND AGAIN I STICK ON SAME POINT. IE;
          paavam indha Kavya.. ஈவெராவைப்பற்றி pesa mudiyamal puramudhu katti oduvadhai parkkum podhu srippa varukinradhu….

          AND MY EARLIER QUESTION (THIS HAS BEEN ASKED THRICE BUT YOU ARE NOT AT ALL COME TO THIS TOPIC)
          IE;
          earlier questions ie;
          Ungal panniyil KANNADA NAYAIKAR YARU???? KAMUGAN? TAMIL PENNAI SEERALITHAVAN? MALE VIBASAHARI ETC ETC?? first ans this then i will ans very details to you all your qus… STRAIGHT AWAY ANS WHO IS E.V.RAMASAMY NAYAKAR????

  53. Avatar
    smitha says:

    Kavya,

    U are very clever. U dragged in EVR, MS, sadasivam, ramakrishna paramhamsa etc. Pray, what has this got to do with kannadasan?

    Disai thiruppuvadhu naana neengala?

    bcos U are a jalra to EVR & DMK, U are unable to answer to even 1 accusation.

    U are angry with the mental slaves of TN?

    U being a unabashed slave of EVR & DMK should not be saying this.

    1. Avatar
      Kavya says:

      Ok I compare Kannadasan and EVR because u think u buried Kannadasan here.

      கண்ணதாசன் மணமாகி பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி இருந்தவ்ர். அவ்ர் மனைவி வள்ளியம்மை. கண்ணதாசன் திரைப்படப்பாடலாசிரியரக கொடிகட்டிப்பறந்த காலம். நடுத்தர வயதையும் தாண்டிய காலம். தமிழகமெங்கும் அவருக்கு விசிறிகள். அதில் பெண்களும் ஏராளம். அவர் ஓட்டலில் தங்கியிருந்தபோது பாண்டிச்சேரியிலிருந்து ஒரு இளம்பெண் அவர் விசிறியென்று அவரைப்பார்க்க வந்து அவரிடம் அவர் பாடல்களில் தனக்குள்ள ஈடுபாட்டை பகிர்ந்து கொண்டாள். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப்பெண்ணைத் தன்வசமாக்கினார் அவர். அப்பெண்ணுக்கு இவர் மணமாகி பிள்ளைகுட்டிக்ளோடு குடும்பஸ்தராக வாழ்கிறார் என்று தெரியும். எனவே அவள் விரும்பியா இக்கிழவன வசப்பட்டிருப்பாள்? இதன் பெயர்தான் செடூஷன்.

      பெரியார் என்ன மணமானவரா? பிள்ளைகளைப்பெற்ற குடும்பஸ்தரா? அவர் மணியம்மையை வசப்படுத்தித் தன் காம இச்சைக்குப்பயன்படுத்தினாரா? ஆமென்றால் அதை ஆதாரத்தோடு சொல்ல்வும். நான் கண்ணதாசனைப்பற்றி எழுதிய பொய்யென்றால், விசாலி கண்ணதாசனின் தாய் கண்ணதாசனின் வைப்பாட்டியாக் இருந்தது பொய் என்று சொல்லுங்கள். பின்னர் கண்ணதாசனின் நண்பர்களில் வற்புறுத்தலினால் ஊரறிய பெருந்தலைவர் முன்னிலையில் மணம் ந்டந்தது. இதற்கு முன் எத்தனை பெண்களோ என்பது எல்லாம் பேச்சு. ஆனால் இப்பெண்ணின் கதை உண்மை. பொய் என்றால் சொல்ல்வும்.

      பெரியார் கொள்கையை ஏற்று அவரின் தொண்டர்களோடு 20 ஆண்டுகளுக்குமேலாக உடனிருந்து நாத்திகவாதமும் பார்ப்பன் எதிர்ப்பையும் பேசிக்கொண்டு குடித்து கூத்தாடி, பெரியார் புகழ்பாடி இருந்த கண்ணதாசன் சம்பத்தோடு திமுகவிலிருந்து விலகிய பின், வனவாசம் எழுதிய அனைவரும் மோசமென்றார். ஆக ஒரே ஆண்டில் எல்லாரும் கெட்டவர்கள் ஆகி விட்டார்கள். இல்லையா?

      அடுத்து கணையாளி கதைக்கு வருவோம். அண்ணாவிடம் கள்ளத்தனமாக கணையாளி பெற்றார் கருநானிதியென்றால், இவ்ருக்கும் ஒன்று கிடைத்திருந்தால் தி மு கவிலேயே இருந்திருப்பார் எனத்தானே பொருள்? கொளகையாவது மண்ணாங்கட்டியாவது ?

      ஈவெரா சிறுவயதில் கடவுள் நம்பிக்கையற்றிருந்ததன் பெயர் ஸ்கெப்டிசம். 40க்குமேலானவயதில் பேசியதே நாத்திகம். ஆதீயிசம் எனலாம். சிறுவய்திலோ வாலிபத்திலோ இப்படி ஸ்கெப்டிசம் சகஜம். எஞ்சியனரிங் காலேஜ் பசங்களிடம் பேசிப்பாருங்க்ள் தெரியும். கல்லூரி மாணாக்கர்களிடம் சகஜம். அது தெளிவில்லா வயது. அதே மாணவன் 40 வய்தில் எடுக்கும் முடிவே நிரந்த்ரமானதாக இருக்கும் பொதுவாக. ஈவெராவை இப்படித்தான் நோக்கவேண்டும்.

      கொள்கை நழவல் என்று பலவிடங்கள் சுமிதா சொன்னது ஒரு ப்ரவலான பார்வையில் எனக்குப்பெரிதாகத் தெரியவில்லை. அவர் நன்றாகக் கொள்கைப்பிடிப்பில்தான் வாழ்ந்தார். க்டவுள் மறுப்பு என்பது இறுதிவரை இருந்ததெனலாம்.

      அவரை ஏன் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவர்கள் அடிப்படையில் பழமைவாதிகள். முன்னோர் பிடித்தத முயலுக்கு மூன்றேகால் என்றும் முன்னோர் சொன்ன்னவையெல்லாம் பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது என்ற எண்ணமும் கொண்டவர்கள். எனவே புரட்டுகள், பொய்கள் என்று தெரிந்தாலும் தங்கள் வைதீக மதத்தில் சொன்னவற்றைக்கண்மூடி வாய்பொத்திக் கேட்டுவாழ்பவர்கள். பழைய சிந்தனை கெட்டியாக இருப்பதனால், புதிய சிந்தனை என்றதும் அது தெய்வ நிந்த்னையாகிவிடும் எனப்பயப்படுபவர்கள். மேலும் பார்த்தால், மதத்தில் வழியே அது நீண்ட தொடர்ச்சியாக வரலாற்றில் வாழ்ந்ததால், அவ்வாழ்க்கையைக் கேள்வி கேட்பவன் அவர்கள் ஜென்ம விரோதியாக அவர்கள் கண்ணுக்குத் தோன்றுகிறான். இன்றும் தங்களைப் பிறதமிழர்கள் சாமி சாமியென்று அழைக்கவேண்டுமென்றால் எப்படி?

      ஈவெராவைப்போல பலரும் கேள்வி கேட்டவர்கள்தான். ஆனால் அவர்களைன்வரும் தீவிரமாகப் போகவில்லை. ஈவெரா போய் விட்டார். தீவிர ஜாதி வெறி – தான் தன் இனம் தம் மக்கள் என்ற வெறி, பார்ப்ப்னர்களுக்கு ஈவெராவின் மேல் கடும்கோபத்தை எழுப்பிக்கொண்டு அது அவ்வாழ்க்கை இன்று வாழா இளைய தலைமுறைப்பார்ப்ப்னர்களையும் மூளைச்சலவை செய்துவிட்டதெனலாம்..

      ஜாதிகள் இல்லையென்ற‌ கொள்கை பெரியாருக்கு உண்டு. அதில் பல பிசகுகள் இருக்கலாம் எனக்குத்தெரியாது. சுமிதாவுக்குத்தான் தெரியும். ஆனால் ஜாதிகளை ஏற்றுக்கொண்டவர்கள் பார்ப்ப்னர்களும் மற்றவர்களும். கண்ணதாசன் ஒரு ஜாதிவெறியர். தன் அண்ணன் மகன் ஒரு தலித்துப்பெண்ணைக்காதலித்துக் கரம்பிடிக்கமுயன்ற போது: ‘அழக்ப்பா…நான் சொல்வதைகேள்; ஒரு செட்டிச்சிதான் பட்டத்துராணியாக வேண்டும். பறைச்சியை வைப்பாட்டியாக வைத்துக்கொள்” என்றவன் இவன். அப்பெண்ணே குங்குமத்தில் இதைக்குறிப்பிட்டிருந்தார். எனவேதான் வைப்பாட்டிக்கலாச்சாரத்தில் இறங்கினார் போலும். சதையென்றால் பறைச்சி சதையும் இனிக்குமவ்னுக்கு. இல்லையா? ஜாதியைப்போற்றியதால் சுமிதாவும் மற்றவரும் போற்றுகிறார்கள். ஆச்சரியமென்ன?

      இதற்கு ஈவெரா எவ்வளவோ தேவலை.

      சுமிதா எழுதியவை அனைத்தையும் நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால் நோக்கம் எழுத்துக்களை நாசமாக்குகிற5து அவ்வளவுதான்.

      ஈவெராவோ! கோவெராவோ!! எவன் தப்பு செய்தாலும் த்ப்பு தப்புதான். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

      ஆனால் த்ப்பு என்று சொல்பவர் எந்த நோக்கில் சொல்கிறார் என்பது முக்கியம். அவரகள் நல்ல் நோக்குடையவனாகவும் யோக்கியவானாகவும் இருக்கவேணடுமென்பதே என் வாதம். அப்படி இருக்கும்போதுமட்டுமே அவர்கள் சொற்களுக்கு மதிப்பு. அவை ஏற்றுக்கொள்ளப்படும்.

      கண்ணதாசன் கருநான்நிதியை மோசமென்பதும், தமிழ்ப்பார்ப்ப்னர்கள் ஈவெராவை கடைந்தெடுத்த அயோக்கியன் என பரப்புரை செய்வதும் கேட்பவர்கள் இவர்கள் வயிற்றெரிச்சலைப்போக்கிக்கொள்கிறார்கள் என்று மட்டுமே சொல்ல வைக்கும்.

  54. Avatar
    PAANDIYAN says:

    AGAIN AND AGAIN I STICK ON SAME POINT. IE;
    paavam indha Kavya.. ஈவெராவைப்பற்றி pesa mudiyamal puramudhu katti oduvadhai parkkum podhu srippa varukinradhu….

    AND MY EARLIER QUESTION (THIS HAS BEEN ASKED THRICE BUT YOU ARE NOT AT ALL COME TO THIS TOPIC)
    IE;
    earlier questions ie;
    Ungal panniyil KANNADA NAYAIKAR YARU???? KAMUGAN? TAMIL PENNAI SEERALITHAVAN? MALE VIBASAHARI ETC ETC?? first ans this then i will ans very details to you all your qus… STRAIGHT AWAY ANS WHO IS E.V.RAMASAMY NAYAKAR????

  55. Avatar
    paandiyan says:

    பெரியார் என்ன மணமானவரா? பிள்ளைகளைப்பெற்ற குடும்பஸ்தரா? அவர் மணியம்மையை வசப்படுத்தித் தன் காம இச்சைக்குப்பயன்படுத்தினாரா? — இதை பற்றி எல்லாம் நீங்கள் ஏன் ஆராயக்கூடாது . அந்த சின்ன பெண்ணை அவர் எதர்க்குதான் பயன்படுத்தினார் . அந்த பெண்ணுக்கு உண்டான சுகம் கிடைக்க அவர் மாற்று எற்பாடு ஏதும் பண்ணினாரா ? இல்லை அந்த சுதந்திரம் அந்த பெண்ணுக்கு கொடுத்தார . பிள்ளை பெற்று கொள்ளும் அளவுக்கு அவருக்கு குறை இல்லமால் இருந்தார ? ஈவெரா ஒன்றும் தலித் அபிமானி இல்லை. பல பெண்களிடம் போன ஈவெரா உங்களுக்கு ஹீரோ .. சீ வக்கமாக இல்லை இதை சொல்ல .உங்கள் குணம் இங்க நன்றாகா தெரிகின்றது …

    1. Avatar
      Kavya says:

      அப்ப்டிப்போடுங்க அருவாளை !

      சுமிதா ஆராயலாமே ! அல்லது ஈவெராவின் அடிமைகளாகத் தங்களைக்கொண்டோர் ஆராயலாமே ? அல்லது நீங்களே பண்ணலாமே !

      சீ வெட்கமாக இல்லையா உனக்கு என்பதை ஓட்டலில் ஒரு பெண்ணை வசியப்படுத்திய கண்ணதாசனின் அடிமைகளிடம் சிறுபெண்ணை மனைவியாக்கிக்கொண்ட ஈவேராவின் அடிமைகளிடமும் கண்ணதாசனின் ஜாதிவெறிக்கு ஜால்ரா போடும் பிற ஜாதிவெறிகளிடம்தான் கேட்க வேண்டும்.

      அவர்கள் யாரிங்கே என்று சொல்லவேண்டுமா ?

      எவனும் எனக்கு ஹீரோ இல்லை. ஆனால் உங்களுக்கு நிறைய. இல்லையா ? இல்லையென்று சொல்லமுடியாது. பிற தமிழ் நாட்டு ஹீரோக்களைப்பற்றியும் கட்டுரைகள் போடுவேன். அப்போது வருவீர்கள் பின்னூட்டங்களைக்கொண்டு. தெரிந்து விடுமே !!

      U cant justify the evil act of a man who seduces his fan !

  56. Avatar
    smitha says:

    Kavya,

    U have spoken about kannadasan marrying a fan of his & begetting children. The same is the case of your dear mu.ka’s relationship with rajathi ammal. She came as a fan & became is wife.

    Kannadasan wanted to know from anna the reason why only mu.ka was awarded a prize when many others also worked hard for the victory.

    U say he would have stayed if anna had presented a ring. This is your inference & wishful thinking.

  57. Avatar
    smitha says:

    Kavya,

    When EVR was asked why the textile price has gone up ” he said parachi pombalainga ellam ravikka poda aarambichiduchu. That is Y the price has gone up.

    U say he was a dalit supporter?

    Great.

  58. Avatar
    smitha says:

    Kavya,

    I have quoted from EVR’s own words to show that he was a hypocrite. He was not a skeptic as U say which is clearly evident when he made an religious leader to inaugurate his “kudiyarasu” paper.

    EVR’s supporters openly praise his eating food in a dalit’s house. It was just 1 incident.

    How many dalits were DK party members? Tell me.

    They were used to serve water & sweep the floor during DK meetings. Perhaps EVR thought they are fit for that only.

    I have clearly mentioned that EVR did not marry maniyammai for sex, but I have posed a few other questions which U have conveniently overlooked.

    U say that brahmins have been brainwashed into hatred due to EVR. It is the reverse. He has spread venom & poison for close to 50 years which is why even today, in tamilnadu, brahmins are viewed with suspicion by the non brahmins.

    Also, there is no principle for EVR hating brahmins. He says that he saw the atrocities of brahmins in kasi & came to the conclusion that they need to be opposed. Fine.

    But what did EVR do? He disguised himself as a brahmin & lived & enjoyed in the mutt for many months. He did not open his mouth on the so called atrocities which he claims he saw. Someone found out that he was not a brahmin & he was kicked out.

    Where is the question of principle here?

    The prime reason was personal hatred & nothing else.

    U have attributed motives to my criticising EVR. I have quoted from his own words, words of his supporters & his own deeds to prove that he was a hypocrite.

    Being a die hard DK follower, it is pretty hard for U to digest the facts.

  59. Avatar
    Kavya says:

    பறைச்சியை படுக்கைக்கு வைத்துக்கொள்; செட்டிச்சியை பட்டத்துராணியாக்கிக்கொள் என்ற ஜாதிவெறியனை, பெண்ணை மாமிசமாக்ப்பார்த்தவனை ஆதரித்து எழுதும் உங்களுக்கு சீ வெட்கமாக இல்லையா ?

  60. Avatar
    Kavya says:

    கண்ணதாசனும் ஈவெராவும் வெவ்வேறு தளங்களில் சமூகத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் வெவ்வேறு செய்ல்களினால் பிரபலமானவர்கள். அவை ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. இருவரையும் மக்கள் வெவ்வெறாகத்தான் பார்க்கிறார்கள்.

    கண்ணதாசன் கவிஞர். அப்படி மட்டுமே நோக்கப்படவேண்டும். அவரின் தனிமனித குணங்கள் அசிங்கமானவையெனில் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். ஆனால் அவற்றை அவரின் இலக்கியப்பணியோடு சேர்த்து வைத்துப்பார்த்தால் அது தவறான போக்குக்குக்கொண்டு போய்விடும். இலக்கியம் படைக்க குணம் கண்ண்டிப்பாக வேண்டுமென விதிக்கப்பட்வேயில்லை. அப்படி விதிக்கப்பட்டால், ஒரு மொழியின் இலக்கிய்ம் நசித்துவிடும். இக்கருத்தை முன்வைத்து நான் வினவில் எழுதியிருக்கிறேன். விரும்பினால் தேடிக்கொள்ளவும் அது சாரு என்ற ஒரு தமிழ் எழுத்தாளரைப்பற்றியது. அவரைப்பற்றி இப்போதுதான் ரஎனக்குத் தெரியும். அவரின் தனிநபர் ஒழுக்கம் கடுமையாகச்சாடியவர்கள் அவரின் நூல்களைக்குப்பையில் போடவேண்டுமென எழுதியதற்கு என் மறுவிளக்கமது.

    கண்ணதாசனின் குணம் குப்பையாக இருந்தால் அஃது அவர் பாட்லக்ளை கிச்சித்தும் பாதிக்காது.

    மோகன்குமாரின் கட்டுரை கண்ணதாசன் ஒரு கவிஞர் என்றன்று; இக்கட்டுரையில் கவிஞரின் பாடல்கள் பேசப்படவேயில்லை. மாறாக கண்ணதாசன் எழுதிய ஒரு உரைநடைநூல் அவரின் சுயசரிதமே பேசப்படுகிறது. அஃது அவரின் தனிநபர் ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கொள்கைகளையும் பிரதிபலிக்கின்றன‌. எனவே அவரின் தனிநபர் ஒழுக்கத்தைப்பற்றிப் பேசுகிறோம். கண்ணதாசன் தன் தனிநப்ர் வாழ்க்கையை பொதுவரங்கில் வைத்தார். அதை பலவேளைகளில் தம்பட்டமாக வைத்தார். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு என்று தன்னைப்பற்றியும், நான் நிரந்தரமானவன் என் பாடலகளி நிரந்தரமானவை என்றும் அபபாடலிலேயே சொன்னார். பொதுவரங்கில் தன் வாழ்க்கையை வைத்தபடியாலேயே அது விமர்சிக்கப்படுகிறது.

    அவரின் தனிநப்ர் ஒழுக்கங்கெட்ட நடத்தையை பற்றிய விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்களை எப்படி அழைபதென்று தெரியவில்லை. அடிமைகள் என்று மட்டுமே சொல்லலாம். ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பென்று புரியவில்லை. ஒரு பெண்பித்தரை பெண்பித்தரென்றால் இவர்களுக்கேன் கோபம்? ஒரு ஜாதிவெறியரை ஜாதிவெறியரென்றால் இவர்களுக்கேன் கோபம் ? அவரேதானே அப்படி நடந்துகொண்டதாகச் சொன்னார்? அவர் சொன்னதாகத்தானே அப்பெண் ஊரறிய குங்குமத்தில் எழுதினார் ? இத்தனைக்கும் அப்பெண் ஒரு புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தை. அந்த அதிகாரி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரும் கூட. இப்பெண்ணையே இழிவுபடுத்திய இவரை குறை சொல்வதில் என்ன தவறிருக்க் முடியும்? கொந்த்ளிப்பு ஏன்?

    கண்ணதாசனின் பாடலொன்றையோ அல்லது அனைத்தையுமோ குப்பையென்றால் உணர்ச்சிவசப்பட்லாம். அப்படி யாரேனும் சொன்னார்களா இங்கே ? திரைப்படப்பாடல்களினாலே இவர் பட்டி தொட்டியெங்கும் போய்ச்செர்ந்தாரென்றால் அது பொய்யாகுமா ? இதற்காக கண்ணதாசனின் பாடல்களை நான் சிறப்பாக சொல்லிவிட்டேன நினைக்காதீர்கள். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாகப் பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றும் ஒத்துக்கொள்ள முடியாக் கருத்தைத் திணிக்கலாம். ஆனால் அது இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாக் கருத்து.

  61. Avatar
    smitha says:

    Kavya,

    பறைச்சியை படுக்கைக்கு வைத்துக்கொள்; செட்டிச்சியை பட்டத்துராணியாக்கிக்கொள் என்ற ஜாதிவெறியனை, பெண்ணை மாமிசமாக்ப்பார்த்தவனை ஆதரித்து எழுதும் உங்களுக்கு சீ வெட்கமாக இல்லையா ?

    If U are not ashamed of what EVR thought of dalit woman, then even I am not ashamed.

    அவரின் தனிநப்ர் ஒழுக்கங்கெட்ட நடத்தையை பற்றிய விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்களை எப்படி அழைபதென்று தெரியவில்லை. அடிமைகள் என்று மட்டுமே சொல்லலாம். ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பென்று புரியவில்லை. ஒரு பெண்பித்தரை பெண்பித்தரென்றால் இவர்களுக்கேன் கோபம்?

    I am asking the same Q to you. Why is it that U are not able to tolerate even a slight criticism of EVR? Skepticism, not whole truth – why all this evasive words?

    Rules are different for different people.

    Let me tell you 1 main difference. Kannadasan is not a role model for youth. He has laid bare all the facts bare.

    EVR on the other hand spoke day in & day out on women empowerment. But in his real life, he was very much the opposite.

    In fact women must hang their heads in shame bcos it was they who gave the title “Pewriyar” to EVR.

  62. Avatar
    smitha says:

    If kannadasan degrades women, it is to be condemned.

    But if EVR does it, it is to be ignored?

    Strange rules – kavya.

  63. Avatar
    smitha says:

    Kavya,

    I common thing I have noticed in all your posts in thinnai. You seems to harbinger hatred to whoever writes an article / view. It is fine to have different views but it should not be laced with motives & hatred.

    If anyone disagrees with U, U get worked up and start abusing him.

    Why this kolaveri?

    Learn to tolerate criticism.

    People like EVR spewed venom & hatred blindly. If anyone disagreed with EVR, he found himself out of favour.

    This has unfortunately passed on to generations & is the reason for a caste ridden society today.

    It is a pity that U are also affected by this.

    Your posts on the teacher killing by a student is an example. You claim to be a teacher yourself & what is it that U have written?

    Shocking to say the least.

    U must realise that this website has a large readership & being a teacher yourself, U are expected to be more responsible.

  64. Avatar
    Paramasivam says:

    Yes Smitha,brahmins are viewed with suspicion by non brahmins.Because the deeds of brahmins even now.Read Dinamani-Thamizhmani dated 18-3-2012.A Nanmanikadigai poem is quoted at the top of the page with wrong interpretations.According to the interpretation of Dinamani the birth as brahmin is the best ever.When its interpretation is questioned with documentary proof, Dinamani keeps mum.If you are sincere in removing the hatred against brahmins,read it and come back to this forum.We will discuss.Dinamani and Hindu wrote editorials praising TN budget in which several draconian measures are there to crush commonman.Junior Vikatan and Kumudam Reporters are carrying lies in every issue.I will not talk about Dinamalam

  65. Avatar
    Kavya says:

    If EVR and DK treat dalits as worthy to be only cleaners, it is a reprehensible conduct. All of us shd condemn it. I need not be ashamed of behavior of someone else, because I am not their fan. I shd be ashamed of only my conduct. Did I treat dalits as worthy of cleaners only any time ?

    But why do you say u r not ashamed of Kannadasan’s conduct towards dalits? U dont support him ?

    Abt EVR getting thrown out of “Brahmins only” place, I have seen the movie and the incident. In a place where apartheid is practised, it wd b better to not enter and get thrown out. EVR lacked common sense. How dare he disguised himself and ate sitting among the holy brahmins, that too, in the holiest of the places on the earth. The act of brahmins throwing him out is absolutely right. He should be punished for entering the place of brahmins in disguise.

    But I don’t understand why he should harbor this burning animosity against your community? For just one incident ? I am surprised !

  66. Avatar
    Kavya says:

    The general point Sumita s making here s popular mostly among your community, i.e. the non brahmin Tamil population, generally speaking, began to harbor animosity towards Tamil brahmins only after getting brainwashed by the anti brahmin propoganda of EVR and DMK leaders also.

    It s a debatable point. There s no such anti brahmin hatred sweeping across the Tamil population. An Iyengaar woman, that too, w/o any great merits, is ruling TN; and non brahmins fall at her feet; and vote her overwhelmingly. in successive terms We see statues of UVeSa and Subramania Bharati. The annual function for Bharati is celebrated from out of tax payers money, and Brahmin Tamil scholars are awarded in gala ceremonies. In politics and other social spheres, the prescence of ur community is conspicuous, that too, not in lower rungs, but in leadership positions. They are always there, EVR or no EVR. U have taken over a dravidian party and is presiding over a National party of BJP in TN, Ila Ganesan and Jana Krishnamoorthy at National level too. Ur vaideega religion of brahmins is accepted across sections of Tamil Hindu population whether they understand what is recited by the priests thus completely vanquishing the ancient indigenous religion of Tamils, which linger somewhat still in the Madurai hinterland villages. Every Tamil wants a Brahmin priest to solemnize their marriage and conduct their grahapravesham. In cine field, the heroes and heroines of yesteryears and even today, the number of Tamil brahmins are large. In education, there are many many teachers. U rule over Tamils in spiritual as well as material world in general terms, excluding Xians and Muslims. The culture known as Tamil culture outside TN is urs. U gather annually in Thiruvaiyaaru to celebrate the Brahmin music icons who composed their hymns in Telugu. Music world is dominated by u. Ur domination, even after the advent of EVR, is intact. Those who are averse to that, in religion, converted to Islam and Muslims. But the Hindus are with u worshipping i.e accepting ur leadership in religion.

    All this wd not have been possible if there had been anti brahminism. Which community is awarded such a high position by Tamils, not for a year, but for millennia? In spite of the massive support given to u by the non brahmin population, your integration with them is still a far cry. And as pointed out by Paramasivan, u r still passionately casteist and u r still disrpecting Tamil language and the culture of other Tamils..

  67. Avatar
    smitha says:

    Kavya,

    The point that a non brahmin without any merit became CM is a moot point. What great merit did anna, mu.ka or MGR have to become CM?

    If you say that dinamalar supports JJ only bcos she is a brahmin then I can also argue that nakeeran is anti JJ bcos he is anti brahmin.

    Regarding paying homage to Bharathiyar using taxz payers money, as far as I know it is organised by shakthi mahahalingam. Even if by your argument, it is by the Govt, what is wrong in honouring a poet who has widely contributed to tamil literature.

    U.ve Swaminatha Iyer’s contribution to tamil is unmatched. He is rightfully known as Tamizh Thattha. if there is a statue, that too unattended, I do not see wrong with that.

    Mu..ka announced 95 lakhs for the tamil movie Periyar. It was not prodcued by any givt agency. Whose money is it?

  68. Avatar
    smitha says:

    Kavya,

    U say that brahmins occupy high positions in Govt. That is debatable since a large chunk of the jobs have gone to the non brahmins, thanks to reservation.

    Also, under JJ, to my knowledge, there is not a single brahmin minister.

    Many brahmins have left TN & settled abroad bcos of the reservation policy of the govt. That is common knowledge.

    I do not support kannadasan’s comment against women. I only said that if you say EVR’s comment is right, then even this is right.

    Rules cannot be different for different people.

    You say that every Tamil wants a Brahmin priest to solemnize their marriage and conduct their grahapravesham. What can a brahmin do for that?

    In cine field, the heroes and heroines of yesteryears and even today, the number of Tamil brahmins are large.

    Yes, but how many of them identify themselves as brahmins openly? Whereas actor Vivek openly says that if he is targeted then his community (thevar) will rally around him. Muthuraman too had a similar opinion.

    “U rule over Tamils in spiritual as well as material world in general terms, excluding Xians and Muslims”.

    I do not understand what U mean by rule. There are many non brahmin priests in Murugan & Amman temples. Bangaru adigalar,a widely respected religious leader is a non brahmin.

    “The culture known as Tamil culture outside TN is urs. U gather annually in Thiruvaiyaaru to celebrate the Brahmin music icons who composed their hymns in Telugu”.

    Thiruvaiyaru is outside TN? Did not know that.

    When U can gather in Periyar thidal every week & celebrate & sing peons of a kannadiga like EVR every week, there is nothing wrong in celebrating a saint like Thyagaraja, that too once a year.

    The Dravidian centenary celeberations which U dear mu.ka is celebrating was started by leaders like nair, thyagaraya chetty (after whom T.nagar is names) who are non tamilians.

    Regarding the music world, Tamizh isai is slowly becoming popular. If U say, music world is dominated by brahmins, then instruments like nagaswaram & thavil are the exclusive of non brahmins. Brahmins havce been harrassed when they have tried to play these instruments.

    The depiction of brahmins in cinema is widely known.

  69. Avatar
    smitha says:

    Brahnmins have not integrated with the tamils. How do want them to do that?. Ok, U want them to speak the same lingo. I ask 1 question. Are the lingos of thevars & nadars same?

    Brahmins wear a sacred thread. U want them to discard that?. Then even pillais & aasaris should do that bcos they too wear the thread.

    Brahmins should eat non veg, smoke & drink. Many brahmins do that. So, they are integrated now. Happy?

    How many brahmins understand or speak sanskrit?.

    Yes, they chant sanskrit hymns in temples. U have made a rule that if people want, archanas will be done in tamil.

    How many non brahmins request the priests to do archanai in tamil & understand the meanings? What prevents them from doing so?

    How many christians & muslims understand the prayers that are being recited in english & arabic respectively?

    Why don’t U make tamil option there also?

    U will not dare too but that is a different topic altogether.

  70. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    It is not a moot point. It is a point for u to note.

    R Venkarataman moved to Delhi politics as he was sure there was no future for Brahmins in Tamil politics dominated by anti brahmins. As long as his mentor Kamaraj was top in TN politics he was patronized by him and given powerful post. In Delhi politics too, he was helped by his mentor. After K, he moved close to Indira and his son finally awarded him with the post of President. When he came to know attempt was being made to make Jeyalalitha as CM, he scoffed at it saying a brahmin cd never be the CM there. If v don’t believe RV had said all, still it was the general belief of ur community esp. of earlier generations who grew up when the stars of Dravidian party were bright.

    Jeyalalitha broke it. She did it, not through any overt brahninical support but using the very Dravidian route cunningly. This strategy never occurred to the RV. Now she has removed EVR from all that is in AIADMK and ordered only names of Anna and MGR shd be mentioned. Yesterday acrimonious debate in TN legislative assembly with Panruti Ramachandran, the AIADMK Minister told the member that they worship only Amma, MGR and Anna in that order. People are ready to kill themselves for her.

    All this proves my point that there is no anti-brahminism deeply rooted in the population. Some people may have accepted EVR’s attack of Brahmins; but they did not allow this to such a level to uproot their slavery to Tamil brahmins in spiritual, now in political sphere. In Hindu religion of TN, it is Tamil brahmins who are the masters; all other Tamils accept their hegemony voluntarily.

    As I said earlier Tamils are slaves to Tamil Brahmins; and those who hated this enslavement, left Hindu religion for Islam and Xanity. EVR also exhorted ppl who rejected the slavery to go to Islam. His belief is that it is through Hindu religion that Tamil Brahmins derive their social power.

    V can’t hoodwink any reader of this forum that the Brahmins have nothing to do with her. All Tamil Brahmins rejoice in her victory, not because she wd rule best, but because she is a Tamil Brahmisn. Crackers were burst in Thirukkudingudi and Kanchi agraharamas on her victory. So, for Tamil Brahmins, only her caste matters.

    OnlytThrough Jeyalalitha, you can take draw the last drop of blood out of anti Brahmins. She is the best and only hope for your community right now.

  71. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    உவெசா, சுப்ரமணிய பாரதி இவர்களைப்பற்றி இங்கு எழுதப்பட்டது எப்படி தமிழ்மக்கள் இவர்களைப்போற்றுகிறார்கள் என்பதும் அல்லது இவர்கள் போற்றப்படுவதை ஆதரிக்கிறார்கள் என்பதையும் சுட்டுக்காட்டி, பார்ப்பனத்துவேசம் புரையோறிப்போயிருந்தால் இது நடைபெற முடியாதென்பதையும் காட்டி எனது கருத்தை நிலைநாட்டவே. மற்ற எடுத்துக்காட்டுகளும் இவ்வாறே. இதற்கெல்லாம் கருநானிதி, ஈவேரா தேவையில்லை.

    சுப்பிரமணிய பாரதிக்கு எட்டயபுரத்தில் ஆண்டு தோறும் அவர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியாளரே தலைமை தாங்குவார். இவ்விழாவும், அவருக்கு மணிமண்டபமு என் சகோதரியின் தலைம்யில் நடந்த நீண்ட நாள் கோரிக்கை விளைவாக. அவர் தொடக்க ஆண்டுகளில் அம்மேடையில் பாரதியைப்பற்றி பேருரையாற்றுவார். இன்று வயதின் காரணமாக முடியவில்லை.

  72. Avatar
    paandiyan says:

    தலித் மக்களை கோவில் க்கு கூட்டி சென்று புரட்சி பணியவரும் ஒரு பிராமினர்தான் . ஒரு சில நாயகரை போல அவர்களை தூற்றி வரலாறை முடிந்தவரை மாற்றி இன்று 100 கோடியில் பொய்யும் புரட்டும் கதை கட்டி நல்லவனை போல cinema எடுத்து கான்பிந்துகொள்ள அந்த செட்டியாருக்கும் அவசியம் இல்லை , எந்த பிராமின்க்கும் அவசியம் தேவை இல்லை

  73. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    நீங்கள் ஒரு தமிழ்பார்ப்பனர். உங்கள் ஜாதிக்காக என்னுடன் வாதம் புரிகிறீர்கள். உங்களுக்கெதற்கு ‘பாண்டியன்’ என்ற புனைப்பெயர் என்று எனக்குப்புரியவில்லை.

    ‘பிராமணர்’ என்று ஏன் அழைத்துக்கொள்கிறீர்கள்? அது மதம் சம்பந்தப்பட்டது. அதன்படி எவரும் பிராமணர் ஆவது முடியும் காரியமன்று. திருக்கோட்டியூர் நம்பி இராமானுஜருகே தகுதியில்லையென்று 14 தடவைகள் திருப்பியனுப்பினார். ஒரு உண்மையான பிராமணனுக்கே திருமந்திர லட்சணை ஓதப்படவேண்டுமெனபது கொள்கையன்று.

    மாடடுக்கறி சாப்பிடுகிறீர்கள். அமெரிக்கா போகிறீர்கள். எப்படி பிராமணர் என்றழைக்கிறீர்கள் என்று புரியவில்லை.

    வைத்தியநாதர் செய்த புரட்சி ஒரு தனிநபர் செய்ததது. அது எப்படி ஒரு ஜாதியே செய்ததாக எழுதலாம்? அப்படியானால் ஒட்டுமொத்தமாக தமிழ்ப்பார்ப்பனர்கள் அவர் செயலை ஆதரித்ததாக அன்றோ வரும்? ஆனால் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்ப்ன பூஜாரிகள் போலீசுக்கன்றா போன் போட்டனர். இரவோடு இரவாக அவர் ஜெயிலில்தானே போடப்பட்டார். மறுநாள் காலை விளைவு விபரீதமாக்ப்போய்விடுமென்று சொல்லப்பட்டதால் அன்றைய முதல்வர் அவரை விடுவிக்கும்படி ஆணையிட்டார்.

    கோயிலுக்கு தலித்துகள் வந்தால் அக்கோயிலில் புனிதம் போய்விடும் என்று மதத்தில் எழுதிய்வர் ஈவெராவா அல்லது உங்கள் முன்னோரா?

    ஈவெரா என்னதான் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர் ஜாதிக்காரர்களா அவர் செயலை பாராட்டுகிறார்கள் அல்லது பொறுப்பேற்கிறார்கள் ? அவரின் செயலகள் அசிங்கமென்று திட்டினார் அவரின் ஜாதிகாரர்களா என்னுடன் வாத்ம் புரிவார்கள்?

    ஆனால் நீங்கள் எந்தவொரு பார்ப்பனர் செயததைச் சரியென்றால் சொன்னவரை புகழ்கிறீர்கள். தப்பென்றால் பார்ப்பனத் துவேசச்மென்கிறீர்கள். கண்ணதாசனை உங்களுக்கு ஆதரவானவர் என்றுதானே அவர் தலித்துப்பெண்ணை இழிவு செய்ததைக்கண்டிதத் என்னை வெட்கமில்லையா என்று கேட்கிறீர்கள்.

    கண்ணதாசனின் அண்ணன் மகன் ஒரு பார்ப்ப்னப்பெண்ணைக் காதலித்திருந்தால், கண்ணதாசன்: பாப்பாத்தியை படுக்கை ராணியாக வைத்துக்கொள்; செட்டிச்சியை பட்டத்து ராணியாக்கிக்கொள்! என்று சொல்லியிருந்தால், அதை நான் கண்டித்து எழுதியிருந்தால், ‘சீ உனக்கு வெட்கமாகயில்லையா?” என்று உங்கள் நா பேசுமா?

    ஆக, ஜாதிப்பற்றால், மற்றவர்களுக்கு, குறிப்பாக தலித்துகளுக்கு என்ன கொடுமை நடந்தாலும், அக்கொடுமையைச்செய்தவன் எங்களை போற்றியவன் என்றால் மட்டுமே சரி. அவனைப்புக்ழ்வோம்; அவனை இகழ்வோரை நான் இழிசொற்களில் திட்டுவோம் என்பது நீங்கள் உங்கள் ஜாதியினர் பேரை இழிவுபடுத்துகிறீர்கள்.

    என் மேலெயெழுதியதில் ஈவெராவும் கிடையாது, கண்ணதாசனும் கிடையாது. உங்களைபோன்றோர் ஜாதிவெறி எவ்வளவு ஆழமானது என்று காட்டவே.

  74. Avatar
    smitha says:

    JJ used the dravidian route coneveniently? U must brush up your politics. Even when MGR was alive, he always projected only Anna as his mentor, not EVR. EVR was only symbolically present in the party meetings’ background.

    EVR exhorted his followers to convert to islam & in the same breath exhorted thenm to convert to buddhism as well.
    Typical of EVR. There are numerous instances to quote here. I can post them if you like.

    People did not & do not convert to christianity or islam because of brahmins. This is a very naive statement.

    Brahmins burst crackers & rejoice when JJ comes to power? Ok. U mean to say that non brahmins have not celebrated her success?.

    Brahmins will definitely not vote for your dear mu.ka since he is openly anti brahmin & has harassed & denied them opportunities. It is an open fact. Nothing to hide here.

    The alternative then was MGR (he is not a brahmin). Today it is JJ.

    JJ, if you look carefully, has done nothing for the brahnmin community per se. For this, U will say that she has extended the free meal scheme in many temples, spoken against the sethusamudiram project etc.

    This was a very clever ploy employed by EVR. Attack hinduism using the shield of brahminism.

  75. Avatar
    smitha says:

    Kavya,

    u seem confused. First U said brahmins are jaadhi veriyars. Then U are saying that since they eat meat & drink, they cannot be called brahmins.

    Clear yourself first.

    Thirukoshthiyur nambi did not send back Ramanuja not bcos he thought ramanuja was unfit. He wanted to test his devotion.

    Again U are harping on kannadasan’s statement. I repeat – if you say what EVR said about dalit women is right, then kannadasan is also right.

  76. Avatar
    smitha says:

    1956 இல் கும்பகோணம் மகாமகத்தின் போது பெரியார் அவர்கள் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

    திருடர்களே,

    பிக்பாக்கெட்களே,

    மைனர்களே,

    சினிமா ரசிகர்களே!

    மகாமகக் கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான்!

    உங்களுக்கெல்லாம் நல்ல வேட்டை!!

    பக்தர்கள் அழைக்கிறார்கள்! புறப்பட்டுச் செல்லுங்கள்.

    பாவம் என்று பயப்படாதீர்கள்! உங்கள் திருப்பணியை முடித்துவிட்டு மூத்திரக் குட்டையிலே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் போதும்.

  77. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    ஜாதிப்பாசம், பற்று மற்றும் வெறி. கொஞ்சமிருந்தால் பற்று, அல்லது பாசம். அளவுக்கு மீறும் போது அது வெறிச்செயல்.

    தமிழ்பார்ப்ப்னர்களிடையேயும் மற்றவர்களுடையேயும் இரண்டுமிருக்கின்றன. ஆனால் உங்களிடம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

    ஒரு சமூக சீர்திருத்தவாதி, விஞ்ஞானி, விளையாட்டுவீரர், கவிஞர், இலக்கிய படைப்பாளி என்றெடுத்துக்கொண்டால் இப்படிப்பார்க்கலாம்.

    கவிமணி தேசிய விநாயம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையென்று பெயரிலேயே ஜாதி தெரிகிறது. நான் அவர்களை விமர்சனம் பண்னுகிறேன் காட்டமாக இங்கேயென்றால், அவர்கள் ஜாதிக்காரர்கள் எவரும் என்னை அடிக்கவர‌ மாட்டர்கள். பொதுவாகத்தான் நான் விமர்சன்ம் எல்லாராலும் பண்ணப்படுவேன்.

    அண்ணாத்துரை (விஞ்ஞானி மூன் மிஷன்) என்ன ஜாதி என்று எவருக்கும் தெரியாது. அவர் ஜாதிக்காரகளும் அதைப்பற்றிக்கவலைப்படவில்லை. அவரை நான் கிண்டல‌டித்தாலோ தாக்கினாலே பொதுவாக் விஞ்ஞானத்தில் ஈடுபட்டோரே என்னைக்கடிவர்.

    பாஸ்கரனை (ஹாக்கி) விமர்சித்தால், தலித்துகள் கோபப்படமாட்டார்கள். அரசியல்வாதிகளிலும் அப்படியே. கருனான்நிதியை விமர்சித்தால், இசைவேளார்களும், அண்ணத்துரையென்றால், முதலியார்களும், ஈவெராவென்றால் நாயக்கர்களும் என்னை தாக்குவதில்லை. சுப்பிரமணிய சிவாவை விமர்சன்ம் செய்தால் திருனெல்வேலிப்பிள்ளகள் சண்டைக்கு வரமாட்டார்கள்.

    ஆனால், சுப்பிரமணிய பாரதியை, சிரிகாந்தை, உவெசாவை, வாஞ்சி நாதனை வவேசுவை, வைத்தியநாதரை விமர்சனம் செய்தால் பார்ப்ப்னருக்கு கோபம் வரும். அது கொஞ்சமாக இருந்தால் தேவலை. கடுமையாக இருந்தால் வெறியென்றுதானே சொல்லமுடியும்? ஒரு கவிஞ்ரை ஒரு கவிஞராகப்பார்க்காமல் பார்ப்ப்னராக பார்ப்பதை என்ன சொல்வீர்கள்? ஒரு ஜாதிவெறியனைத்தாக்கும்போது, அவன் தன் ஜாதிக்காரகளைப்புகழ்ந்தால் என்ற காரணத்திலால், உனக்கு வெட்கமில்லையா என்ற கேள்வி ஜாதி வெறியைத்தானே காட்டுகிறது?

    அப்படி மட்டுமா விடுவீர்கள்? எழுதுபவ்னை பார்ப்பன த்துவேசியென்றும், ஈவெரா, கருன்நானிதியின் காலடிமையென்றுமல்ல்லவா ஜோடிக்கிறீர்கள்?

    நீங்கள் பிராமணர்கள் இல்லை. அப்படிச்சொல்லிகொள்வது பிறம்க்களை ஏமாற்றுவதாகும். பார்ப்பன்ர்கள் என்றால்தான் சரி. எவரும் பிராமணர் ஆக முடியாது. இதுவே உண்மை.

  78. Avatar
    paandiyan says:

    நீங்கள் ஒரு தமிழ்பார்ப்பனர். உங்கள் ஜாதிக்காக என்னுடன் வாதம் புரிகிறீர்கள். உங்களுக்கெதற்கு ‘பாண்டியன்’ என்ற புனைப்பெயர் என்று எனக்குப்புரியவில்லை.

    ——–துப்புஅறியும் சாம்பு தோர்ராண் போங்கள் . எப்படி நீங்கள் இப்படி ? என்னை விடுங்கள் நீங்கள் ஏண் ஒரு கன்னட நாயகனை கட்டி கொண்டு அழ வேண்டும் . கக்கன் போல ஒரு நல்லவனை போற்றுங்கள் முதலில் . யாரு பிராமணர் என்பது எல்லாம் நீங்கள் கண்டுபுடித்த விசயம் இல்லை முதலில் அதுபோல நாஸ்திகம் என்பதும் நாயகர் உதிர்த்த முத்து இல்லை . கண்ணனை சிசுபாலன் கேகாத கேள்வியா ?? ராமாயணத்தில், ஜாபாலி நாஸ்திக வாதம் பேசவில்லையா. . பிராமணர் அசைவம் சாப்பிடுவதில் இருந்து விலகியது அகஸ்தியர் கொண்டுவந்த மார்றம் தான் ஆக எல்லாம நீங்கள் அரைகுறை தான் …

  79. Avatar
    smitha says:

    Kavya,

    I come to your point. U say brahmins are jaadhi veriyars. In fact, if U see, they are the community where unity is minimum.

    Try criticising maruthu brothers or veerapandia kattabomman.See the reaction from thevars.

    Thevars were up in arms when the film “Ponnar shanker” (penned by your dear mu.ka) was released rcently. Why?

    Take muthuramalinga thevar jayanthi that takes place every year. U will know what jaadhi veri means.

    Bharathiyar has been criticised on the personal front. In fact, the movie “bharathi” directed by a gnanasekaran (a non brahmin) depicts many negative aspects on bharathi.

    The brahmins did not protest.

    Rajaji has been & is being criticised even today. No brahmin opposes it.

    U.Ve Swamintaha Iyer has been opebnly critcised as being a brahmin veriyar. Some even question his credentials as Tamil thathha.

    No brahmin organisation has come forwad to condemn that.

    U view EVR as a savious of the non brahmins. That is why U still have not been able to accept the fact that he made such a damaging comment on dalit women.

    Regarding to whether I am a brahmin or not, as I said earlier, U have that confusion. On one hand U accuse brahmins as jaadhi veriyars, in the same breath, u say that they are not true brahmins.

    U have not got your confusion cleared.

    PMK leader Ramadosss kept quiet on allegations against brigand Veerappan. Why? Bcos veerapan is a vanniar.

    If you make an honest criticism, I accept it. But your posts betray this.

    U have spewed venom on all brahmin personalities & find fault with them. Why?

    U are even unwilling to tolerate the fact that a poet like bharathiyar’s memory is being clebrated every year using govt money. Why? bcos he is a brahmin.

    If the same is conducted for bharathidasan, U will not raise a word of protest.

    About mu,ka sanctioning govt funds for the film Periyar, U have no answer.

    But why d U raise a hue & cry when EVR is criticised?. That too after I have quoted with posts from his own paper?

    If someone points out that vaidyanatha Iyer was a pioneer in temple entry, U say that his fellow brahmins opposed it. Ok., fine, but the point is whyt no nn brahmin leader come forward?

    Even today, dalits are barred entry into temples. By whom? By vanniars & thevars.

    When dalits were allowed to worship recently in a temple after years of acrimony, the caste wonmen openly wailed during that function. This photo appeared in all the papers.

    Who were these people? Brahmins?

    I say that U are a brahmin hater only bcos U critcise anything & everything about brahmins.

    U clainm to be indulging in constructive cricisms but your posts do not reflect this.

    This is where EVR has won. If U tell a lie a 1000 times, it becomes the truth. He did this not for 1 or 2 years but for close to 50 years.

    “Marry a brahmin woman. have fun & thenb ditch her”.

    “If U see a snake & a brahimn, kill the brahmin first”.

    These are some of his ponmozhis.

    A ponmozhi on mahamaham has been psosted above.

    Even supposedly educated people like U (I seriously doubt whether U are educated going by your posts, but for argument’s sake, let us say U are)are influenced, that is the pity.

  80. Avatar
    smitha says:

    By the way, you have used the word “parpaan” in a derisive manner.

    Ur mentor EVR did that. He thought so & so do his followers like U.

    It is not. It means “man with a vision”.

    1. Avatar
      Kavya says:

      பார்ப்பனர் என்ற் சொல்லே தமிழ்ச்சொல். தமிழ்கமக்களில் ஒரு ஜாதியினரைக் குறிப்பிடும் இச்சொல் சங்க நூல்களில் காணப்படும். பார்ப்பான் என்பது அச்சொல்லை அவச்சொல்லாக்கும்போது பிறழ்வது. பார்ப்பன் எதிர்ப்பாளர்கள் – ஈவெரா மட்டுமன்று பொதுமக்களில் பலரும்கூட – பயன்படுத்தும் சொல்மட்டுமல்லாமல், மற்றவரும் பார்ப்பான் என எழுதுவது உண்டு. அஃது ஏன் என்று தெரியவில்லை. ஒரு குறளில் திருவள்ளுவர் ‘பார்ப்பான் ஒழுக்கம் கெடும்’ என்கிறார். Still in modern day, paarppaan is derogatory. U shd cite the place where I have used that derogatory. I respect dalits and ur caste EQUALLY. All said, u r guilty of cheating if u reject the word paarppanar and use the word Brahmins. There s no difference between u and a dalit: both r human beings deserving basic human dignity.

      நான் தற்சமயம் ‘தமிழகப்பார்ப்ப்னர்கள்’ என்ற கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆசிரியர் மாபெரும் தமிழறிஞர்களுள் ஒருவரும் அண்மையில் காலமானவ்ரும் பிற தமிழறிஞ பெருமக்களால், ‘கல்விக்கடல்’ என்றழைக்கப்பட்டவரும், உங்களைப்போன்றோருக்கு அறியாதவ்ருமான கோபாலையர்.

      பிராமணர் என்பது வட சொல் மட்டுமன்றி. அச்சொல்லை வைத்து ஏமாற்றுவேலையும் நடக்கிறது என்றே நான் குறிப்பிடுகிறேன். எவரும் பிராமணரல்ல. ஏமாற்றுவேலையை விட்டுவிடவும் ஏன் கோபாலையர் உங்களைப்பிராமணர்கள் என்று குறிப்பிடவும். மலர்ம்னனந்தானே திண்ணையில் எழுதிக்கொண்டிருக்கிறார். அங்குதான் யார்யாருக்கு என்னன்ன உள்ளக்கிடக்கை என்பது தெரிய்வருகிறது. மேலோர் மேலோரே; கீழோர் கீழோரே !!

  81. Avatar
    smitha says:

    கண்ணதாசனின் சமயோசிதம்

    கவியரசு கண்ணதாசன் ஒரு கல்லூரியின் இலக்கிய விழாவில் உரையாற்றும்போது மேடைக்கு ஒரு சீட்டு வந்தது. அதில் “”கவிஞரே! மாமரத்தில் மாடப்புறா கூடு கட்டும் என்று எழுதியிருக்கிறீர்கள்.

    மாமரத்தில் மாடப்புறா கூடு கட்டாது என்பது உமக்குத் தெரியாதா?” என்று எழுதியிருந்தது. கண்ணதாசன் அதற்கு பதில் சொல்கிறபோது,””இந்த மாடப்புறா மாமரத்தில் தவறாகக் கட்டிய கூடு அது”என்று குறிப்பிட்டார்.

  82. Avatar
    Kavya says:

    தினமணிக்கதிர் வாசகர் போலிருக்கிறது ! இங்கு கண்ணதாசன் செயதது ச்மாளிப்பு. மாணவர்கள் மத்தியில் மானம் போய்விடக்கூடாதென்பதற்காக தன் தவறை ஒத்துக்கொள்ள்வில்லை.

    கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
    அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்

    என்று முட்டாள்தனமாக எழுதினார். ஏனெனில் கடவுளுக்குப் பிறப்பும் இறப்புமில்லை. இதை ஒரு கல்லூரி விழாவில் ஒரு மாணவி கேட்டிருந்தால் மேலே காட்டியது போன்ற ஒரு ச்மாளிப்பைச் செய்திருப்பார். ஆனால் சுட்டிக்காட்டியது அப்பாடலில் இசையப்பாளர் விசுவநாதன். ‘கவிஞரே, என்ன இது! க்டவுள் சாவாரா?’ என்றவுடன் பாடலை மாற்றினார்.

    The famous English writer Samuel Johnson composed the English Dictionary in 7 days and was facilitated for that in a public function. An young woman pointed out an error in the meaning. Johnson was notorious in expressing public anger. The crowd expected an abuse of words to fall from his mouth.

    He looked at the meaning he gave and looked up and said to the hearing of all:

    IGNORANCE MADAM IGNORANCE.

    Great people great minds. Small people small minds!

  83. Avatar
    smitha says:

    வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு இருந்தார்.

    அங்கு வாழும் தாழ்த்தப்பட்டோரை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக் கடிதம் (12.12.1968) அனுப்பினார்.

    அதில் –

    ‘கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாளர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும் முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும் நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….

    யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக் கோரச் சம்பவம் நடந்தே விட்டது!

    டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில் போட்டுப் பூட்டிவிட்டார்கள்.

    செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக அனுப்பி விட்டார்கள்.

    முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.

    கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200 பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.

    அங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்! கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில் நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது. அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள் வீழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள் 13 பேருக்கு மேலிருக்கும்.

    தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள்.

    குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத் தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது. அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.

    உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!

    எரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசினார்கள்!

    எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!

    இறந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!

    இறந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!

    இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!

    வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள் மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீது இன்னொரு வழக்கு.

    தீர்ப்பு என்ன தெரியுமா?

    முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!

    இன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைவாசம்!

    இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!

    44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை

    இதைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8 விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

    இதற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8 பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும் இல்லை.

    இதற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.

    ‘இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள். மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள். விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும் வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’

    ஆக, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை. விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.

    இந்த வரலாற்றுக் களங்கம்…

    நியாய உள்ளம் படைத்தோரையெல்லாம் பதற வைத்த இந்தக் கொடூரம்…

    தமிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய எதிர்வினை என்ன?

    ஈவேரா சொல்கிறார்:-

    ‘‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’

    தமிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!

    இது எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

    இத்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

    ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?

    ஈவேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

    ‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

    கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

    கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

    இச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

    பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

    This is for kavya.

  84. Avatar
    punai peyaril says:

    தாழ்த்தப்பட்டோருக்கு மிகப் பெரிய தீங்கிழைத்தது ஜாதி இந்துக்களே… இன்றும் எல்லா இடத்திலும் அது தான் உண்மை. டி வி எஸ் குழுமத்தின் இளவரசி சௌந்திரம்மாள் ஒரு தாழ்த்தப்பட்டவரை மணந்த மாதிரி, ஒரே ஒரு பெரிய ஜாதி இந்து குடும்பம் தாழ்த்தப்பட்டவரை மணந்திருக்கிறார்களா…? இன்று வீரமணி, தேவர் , வன்னியர், இரு ஜாதிக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் மோதலில் ஜாதி இந்துத் தலைவர்களை கண்டிக்கும் தைரியம் உண்டா…? உயர் முஸ்லீம் தாழ்ந்த முஸ்லீமை ( சுருக்கமாக மரக்காயர் குடும்பம், திண்டுக்கல் கோட்டைமேடு வாழ் குடிசை முஸ்லீமையாவது ) மணக்க குரல் கொடுப்பாரா…? சென்னை வாழ் உயர் நாடார் கிறிஸ்துவர், தாழ்ந்த வகுப்பு கிறிஸ்துவரை மணக்க குரல் கொடுப்பாரா…? இல்லை , தனது பேரக்குழந்தைக்காகவாவது ஒரு தாழ்த்தப்படவரை மணம் முடிப்பாரா..? கிழ்வெண்மணி சம்பவம் நடந்த அன்று பெரியார் தஞ்சைக்கு வருகை தந்திருந்தார்…. நோ விசிட்….

Leave a Reply to knvijayan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *