Posted in

இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்

This entry is part 32 of 44 in the series 30 அக்டோபர் 2011

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் … இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்Read more

Posted in

கூடங்குளம்

This entry is part 31 of 44 in the series 30 அக்டோபர் 2011

வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சார‌ம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் ந‌ம்பிக்கிட‌ந்தோம். மின்சார‌ம் என்றால் பேய் … கூடங்குளம்Read more

Posted in

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)

This entry is part 30 of 44 in the series 30 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது … கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)Read more

Posted in

அவர்களில் நான்

This entry is part 29 of 44 in the series 30 அக்டோபர் 2011

சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என … அவர்களில் நான்Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் -17

This entry is part 28 of 44 in the series 30 அக்டோபர் 2011

“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே … ஜென் ஒரு புரிதல் -17Read more

Posted in

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)

This entry is part 27 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மரணம் வந்திடும் பொழுது விடிவது போல் ! … கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)Read more

Posted in

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)

This entry is part 26 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீட்டெழுச்சி நாளில் உனது மேனி உனக் கெதிராய்ச் … கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)Read more

“மூவர் உலா”  (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)
Posted in

“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

This entry is part 25 of 44 in the series 30 அக்டோபர் 2011

நேஷ‌ன‌ல் ஜேக்ர‌ஃபி யின் 12 அக்டோப‌ர் 2011 இத‌ழில் ஜே.ரிச்சார்டு காட்ட் த‌ன் க‌ட்டுரையில் 2011ன் இய‌ற்பிய‌லுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ நோப‌ல் ப‌ரிசு … “மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)Read more

Posted in

துளித்துளி

This entry is part 24 of 44 in the series 30 அக்டோபர் 2011

சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே … துளித்துளிRead more

பிரான்சு    தமிழ் கண்ணதாசன்  கழகம் கொண்டாடிய காந்தி விழா
Posted in

பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

This entry is part 23 of 44 in the series 30 அக்டோபர் 2011

கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி … பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழாRead more