Posted inகவிதைகள்
நிலவின் வருத்தம்
இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா... நிலா கேட்டது காகத்திடம் இந்த நேரத்தில் இங்கே எப்படி…