தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 14 ஜூன் 2026

அரசியல் சமூகம்

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துவோம் – 9

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் - 1 அத்தியாயம் – 9 மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் வாழ்க்கை, வாழ்முறை குறித்த தனது பார்வை தன்னோடு சமூக ரீதியான தொடர்பு…

கடிதங்கள் அறிவிப்புகள்

சிங்கப்பூர் எழுத்தாளர் அழகர்சாமி சக்திவேல் அவர்களின் குயர் (Queer) மக்கள் பற்றிய புத்தகங்களின் மதிப்பாய்வு நிகழ்வு

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு  சிங்கப்பூர் சக்திவேல் எழுதிக் கொண்டது. திண்ணையில் வெளிவந்த எனது எல்லா எழுத்துக்கள் புத்தகங்கள் ஆக வலம் வருகின்றன. அந்த எனது புத்தகங்கள் குறித்த ஒரு மதிப்பாய்வு, சென்னை பால் புதுமையினர்…

கதைகள்

சாதிகள் இருந்தாலும்இல்லையடிபாப்பா!

இராமானுஜம் மேகநாதன் டெல்லியில் இருக்கும் எல்லா தமிழர்களைப்போலவே நாங்களும் வருடத்திற்கு ஒரு முறையவது ஊருக்கு போவது வழக்கம். ஆனால் இந்தமுறை மூன்று வருடங்களுக்கு பிறகுதான் போகின்றோம். முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பே இரயிலில் முன்…

ஒளியிருந்தும் ஒலி இல்லை

பாலமுருகன்.லோ “கௌதம், ஏம்பா கௌதம்… சித்த, இப்படி வரியா?” “வரேன்பா… இதோ கைவேலையா இருக்கேன். உடனே வந்து என்னன்னு பார்க்கிறேன்.” “ஹாங்… சொல்லுப்பா. வந்துட்டேன். என்ன விஷயம்?” “யப்பா… என்னைப் பத்தி டாக்டர்கிட்ட சொல்லி…

ஏன்?

யூசுப் ராவுத்தர் ரஜித் சாந்தி அப்படிச் சொன்னபோது, அன்பழகன் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன சொன்னார் சாந்தி? நாக்கின் வலது ஓரம் மரத்துவிட்டதாம். அதே ஓரம் கீழ்வரிசை பற்களும் மரத்துவிட்டதாம். தொடு உணர்வு அறவே இல்லையாம். அந்தப்…

கவிதைகள்

காலாதீதம்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) * உனக்கு வயதாகிவிட்டது  என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் உன் கழுத்தெங்கும் சுருக்கங்கள் என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் நீ மாடிப்படியேறும்போது உன் முழங்கால்கள் முரண்டுபிடிக்கின்றன என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் முன்போல் உன்னால்…

மழை புராணம் – 36

மழையை எதிர்கொள்தல்  ( 14.6.26) ஒரு வாரத்திற்கும் மேலான மழைவீட்டு ஈரம்  நனைசுவர்ரோமம் சிலிர்த்தபடி குளிரில் வளைந்துமுடங்கி படுக்கிறது வீட்டு நாய்தோல் பரப்பில் வழியும் மழையைமுழுதுமாக அனுபவிக்கிறதுதெருமண் முளையில் கட்டிய எருமைபச்சை இலைகளில் சடசடத்து…

பட்டைதீட்டியவன்…..

மல்லிகையை விஞ்சும் மண்வாசம் சொன்னவன் அரசியலைவிடவும் அரிசியைப்  பேசியவன் குச்சுவீட்டுக்குள் கோபுரம் கட்டியவன் வாத்து கிழித்த நீரின் கூரைநுனி மழையில் காதலைச் சொன்னவன் மண்ணில்  மழையில் பூச்சியில் சிட்டில் தாய்மை சொன்னவன் ஆலமர ஊஞ்சலென…