27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 23 in the series 20 டிசம்பர் 2015

அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்

எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெயீடும் நடைபெற உள்ளது. மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் கலந்துகொள்ளூம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைக்கபட்டுள்ளது. அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
– விழாக்குழுவினர்
nayagar nagarathinam copy

Series Navigationதொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *