திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா

This entry is part 3 of 13 in the series 20 ஜூன் 2016

 

 

                     (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .)

* 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,                       திருப்பூர்

* சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை

( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்)

விருது பெறுவோர்:

  1. ஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை
  2. சுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி
  3. பூரணா ( கவிதைத்  தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள்
  4. உடுமலை ரவி ( கட்டுரை ) – முழு மது விலக்கு 
  5. கொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) – ஜீமாவின் கைபேசி

அயலகவிருதுகள்:

  1. உதயணன் ( லண்டன் ) நாவல் – வலியின் சுமைகள்
  2. ஆசி கந்தராஜா ( ஆஸ்திரேலியா ) கட்டுரை- கறுத்த கொழும்பாள்
  3. தவமணி (சிங்கப்பூர் ) –சிங்கப்பூர் தமிழ் அகராதி
  4. த.ரூபன் ( இலங்கை ) – கவிதை- ஜன்னல் ஓரத்து நிலா
  5. முகில் வாணன் ( இலங்கை )-கவிதை-வண்ண எண்ணங்கள்
  6. (அயலகவிருதுகள்: படைப்பாளிகளுக்கு விருதுச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்ப்ப்ப்டும்) 
Series Navigationஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *