author

தாலாட்டு

This entry is part 13 of 53 in the series 6 நவம்பர் 2011

தாலாட்டு நானும் பட தனிப்பாட்டு தேவையில்லை பாராட்டும் கடலை பார்த்து படகோட்டும் பகலவனாலே ஒளிபார்த்து உள்ளம் மகிழ ஒலிக்காதோ உயிரின் ஓசை ? கேட்காத காதும் இல்லை கிடைக்காத கவிதை சொல்ல பார்க்காத கனவில் ஒன்றை பசிக்காக நீ அழுதிருந்தாலும் பாலூட்ட நிலவு வருமே பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ? இதயத்தில் மலரினை பூக்க இறையிடம்தான் அடத்தினால் கேட்க கைகாலை நீ உதைத்து அழுதால் காரணம்தான் நான் கேட்க மாட்டேன் எனக்காக நீதான் அழுது இதற்காக அழுவேன் சொன்னால் […]

எது சிரிப்பு? என் சிரிப்பா ?

This entry is part 11 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ மலையே ………. கல்குவாரியாக சிதறிவிடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ நதியே ……….. அணைபோட்ட நாணத்தை உடைத்து என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ காற்றே ………. மூச்சிலிருந்து பிரிந்து விடாமல் என்னோடு சிரிக்க வருகிறாயா ஏ ஆகயாமே …………… எப்போது கரும்புகை கலைத்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ பறவைகளே ………… இரைகள் தொலைந்ததை மறந்து என்னோடு சிரிக்க வருகின்றீர்களா ஏ மலர்களே ……… ஓ எப்போது சிரித்து கொண்டுதான் இருக்கின்றீர்களோ […]

இயற்கை

This entry is part 37 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்

கரைகிறேன்

This entry is part 29 of 47 in the series 31 ஜூலை 2011

கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்