author

மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்

This entry is part 33 of 41 in the series 25 செப்டம்பர் 2011

முனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, வடசென்னிமலை,ஆத்தூர். வகுப்பறைகளை விவாத களங்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைத் தாக்கத்தை கல்வியாளர் பாவோலோ ப்ரையரிடமிருந்தும், பேராசிரியர் மாடசாமி இடமிருந்தும் நான் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது அதை செயல்படுத்துவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட இருக்கும் சூழல் என் மனத்தை கனமாக்கியது. அந்த நினைவோட்டத்தின் ஒரு […]