author

சென்ரியு கவிதைகள்

This entry is part 23 of 37 in the series 27 நவம்பர் 2011

பரமனுக்குதெரியாதது பாமரனுக்குதெரிந்தது……… பசியின் வலி. ஊர் சுற்றும் பிள்ளையின் வேலைக்காக…….. கோயில் சுற்றும் அம்மா மனிதர்களில் சிலர் நாற்காலிகளாய் ……….. பலர் கருங்காலிகளாய் அடிக்கடி வருவார் அம்மாவின் வார்த்தைகளில்…… இறந்துபோன அப்பா தேவாலயமணியோசை கேட்கும்பொழுதெல்லாம்…. சாத்தானின் ஞாபகம் தேர் வராதசேரிக்குள் தேசமே வரும் தேர்தல் நேரம் நம்பிக்கை விதைகளை எங்கு விதைப்பது……….. வரண்ட பூமியாய் மனசு சலனமில்லாத குளம் தூண்டிலில் மீன்சிக்குமா……. சலனத்துடன் மனம் எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள் சாயம்போன வாழ்க்கை கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்… சிலுவையில் […]