Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில் முக்கியமானவர்கள் - சரஸ்வதியும் அவள் கணவனும் அவர்களுடைய கைக்குழந்தையும்தான். கடைசியில் கணவனிடமிருந்து விமோசனம்…