author

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச் செய்தது, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அழைத்துக் சென்றது அவரவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கியது என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக நடந்தேறின. உலகம் முழுக்க பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் இலக்கிய அமைப்புகள் பல்வேறு குழுக்களாக தங்களால் இயன்ற […]

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்     “பெரியதந்தையே!பீமன் வணங்குகிறேன்!” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே இரக்கமன்றிக் கொன்றவனல்லவா இவன்! அதுவும் என் கண்ணின் மணியான, என் உள்ளத்து ஒளியான, துரியோதனனை முறையற்று, தொடையில் தாக்கிப் பிளந்து, துடித்துடிக்க இறக்கவைத்த இந்தக் கடையனுக்கு என் ஆசி தேவைப்படுகிறதோ! என்னையும் அறியாமல் என் உதடுகள் பிரிந்து, நா சுழன்று, வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் என் செவிபறையைத் […]

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி

This entry is part 14 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

[ நிகழ்ச்சிஎண்-149 ] தலைமை     : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை   : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வே. இந்திரஜித், திருவாரூர். பொருள்       : தமிழும் வடமொழியும் நன்றியுரை     : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை 24-08-2014 ஞாயிறு மாலை 6 மணி ஆர்.கே.விதட்டச்சகம், கூத்தப்பாக்கம் அனைவரும் வருக! வருக  

வேல்அன்பன்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் “ஆஸ்திரேலியா – பல கதைகள்” சிறுகதைப் போட்டி  – இரண்டாம் பரிசு) விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தது. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு […]

ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4

This entry is part 23 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

சிவக்குமார் அசோகன் சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் வசந்தியை அறிமுகம் செய்து வைத்தான். ”ரூம் எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, அநேகமா ரெண்டு நாளுக்கு மேல நீங்க இங்கே தங்க மாட்டீங்கனு நினைக்கிறேன்!” ”இல்லை சுதாகர், அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நான் என்ன அவ்ளோ பெரிய பணக்காரியா? ஓவரா பிகு பண்றதுக்கு?” ”ஓகே, சரியா ஒன்பதரை மணிக்கு ஆபீஸுக்கு வந்துடுங்க. அண்ணா நகர்ல இருக்கு, ஆபீஸ் […]

மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு

This entry is part 22 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

அவுஸ்திரேலியா – மெல்பனில்   வதியும்        படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான   திரு. லெ.   முருகபூபதியின் சொல்லமறந்த   கதைகள் – புதிய   புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014           ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில்   மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175)   மண்டபத்தில் கலை, இலக்கிய   ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன்   தலைமையில்நடைபெறும். சொல்ல மறந்த   கதைகள்இலங்கை – தமிழக […]

ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

This entry is part 20 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1               drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இதற்குப் புலம்பெயர் வாழ்க்கை தந்த கூடுதலான் வாய்ப்புக்கள் ஒரு காரணம்.இத்தகைய வாய்ப்பைப் பெற்ற ஒரு கவிஞர் ஆழியாள்.ஆனால் ஆழியாள் கவிதை பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் போல் இல்லை என்பதை முத்ல் வாசிப்பிலேயே உணர […]

  திரும்பிவந்தவள்   

This entry is part 16 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

எஸ். ஸ்ரீதுரை      துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின் குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது. தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று…. மறுபடியும் அதேமுகங்கள் – முறைக்கின்ற மாமியார்; குவார்ட்டரே வாழ்க்கையென குடிக்கின்ற புதுக்கணவன் அல்லது பழைய காதலன்; சுகமெதுவும் பார்த்ததில்லை; சூல்கொள்ளவும் மனமில்லை; இன்னொரு வாய்ப்பு….? அது ஆப்கானாயிருந்தாலும் சரி…. **** **** **** ****

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்

This entry is part 15 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது என கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார். விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்வு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக ஈடிஏ […]

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் மாநாடு

This entry is part 1 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  மதுரையில்…   17.08.2014 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: தருமபுர ஆதீனச் சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்கு மாசி வீதி,  மதுரை தொடர்புக்கு:  பொழிலன் 86080 68002                           திருமலை தமிழரசன்  99621 01000                           உமையர் பாகம்  92458 49999   ​