author

ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 3   தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா….நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை….அதான் மங்களத்துக்கு அவ்ளோ… தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு நினைச்சாக்கும் அம்மா, அப்படியொரு கேள்வியக் உங்கிட்டக் கேட்டாள், சரி சரி…இந்த கேள்விக்கு நீங்க போய்ட்டு வந்து பதில் சொல்லுங்கோ போதும். ஒண்ணும் அவசரமில்லை…அதுவரைக்கும் இந்த பிரசாதத்தை….சாரி…சாரி….இந்த பிரசாத்தை யாரும் தூக்கிண்டு போயிட மாட்டா என்று கேலி செய்து சிரித்துக் கொண்டே கௌரி, […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

This entry is part 1 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர் காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும் பண்றது? பேசாமே பக்கத்து ரூம்ல இருங்கோன்னு காவேரி மாமி சொல்லிட்டா. இன்னும் எத்தனை மணியாகுமோ ? சரி…இந்த கௌரி ரொம்ப நேரமா யாரோடையோ ஃபோன்ல பேசிண்டு இருக்கா. இந்த பிரசாத்தும் மங்களமும் என்னவோ மும்முரமா பேசிண்டு இருக்காளே… அவா என்னதான் பேசிக்கறான்னு […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 28

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்     என்னது ….? என்று தன் இரு புருவங்களை உயர்த்தி கௌரியைப் பார்த்த  பிரசாத்தின்  ஆச்சரியப் பார்வையில்,  வொய் திஸ் .’L’ போர்டு ? ன்னு பயந்துட்டியா பிரசாத்….? வேறெதுக்கு ‘கங்கா கல்யாணி’யை வளர்க்கத்தான்..ஆஹாஆஹாஆஹா ….வேறெதுக்கோன்னு நெனைச்சுட்டேளாக்கும் ..! என்று விஷமச் சிரிப்புடன் மங்களத்தைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே வண்டிக்குள் ஏறுகிறாள் கௌரி. அம்மா…நீயும் பார்த்து ஏறு….என்றவளிடம்.,   அய்யோ ….அதெல்லாம் ஒண்ணுமில்ல…..திடீர்னு ஒரு பிரம்மச்சாரிக்கு ‘L’ போர்டு மாட்டி அழகு பார்க்கணம்னு எப்டியாக்கும் தோணித்து அதான்…என்று  பிரசாத் சிரிக்க அந்த இடத்தில் ஒரு சிரிப்பலை தொடர்ந்து கேட்டது.   […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

பிரசாத்துக்கு குப்பென்று வியர்க்கிறது……முகம் கருத்து இறுகியது …இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. கைகள் உதறலெடுக்கக் கையிலிருந்த பிஞ்சுக் குழந்தையும் சேர்ந்து அவனது நடுங்கும் கரங்களில் ஊஞ்சலாடியது.   கலக்கத்துடன் அவன்  மங்களத்தை ஏறிட்டுப் பார்த்து கையிலிருந்த குழந்தையைக் காட்டி….இப்ப எப்பிடி?  என்று கண் சாடையில் கேட்டவன், அப்படியே கௌரியின்  பக்கம் மெல்லமாகப் பார்வையைத் திருப்புகிறான். தன் தலை மேல் யமுனை பாய்ந்து அவனை அப்படியே அமிழ்த்துவது போல பயத்தில் உறைந்து போகிறான். காலுக்குக் கீழே பூமி நழுவுவது போலவும் தொண்டைக்குள் கோலிக் குண்டு அடைத்துக் கொண்டது போலிருந்தது. அம்மா கல்யாணியின் மரணத்துக்குப் பிறகு […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

This entry is part 9 of 24 in the series 24 நவம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கட்டி வெச்ச கோட்டை இடிஞ்சுத் தரை மட்டமா விழுந்தாலும் பரவாயில்லை…ஆனா…. அவன் இப்படி ஒரு சாக்கடேல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டானே..நெனைக்க நெனைக்க ஆறாமல், சாட்சிக்காரன் கால்ல போய் விழறதுக்கு பதிலா சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு நினைச்சாளாம். நல்லவன் மனசுக்குள்ள கயவன் உட்கார்ந்துண்டு […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்    கால்கள் படிகளில் ஏறினாலும் என் மனது  பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது. பூட்டியிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று அந்த ஒற்றைக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்ணை மூடிக் கொண்டேன். இதயம் வேதனையில் வலித்து கண்ணீர் வழிந்து காது மடலைத் தொட்டதும் சிலீரென்றது. . அந்த சோகத்திலும் ஒரு சுகமான வலியாக ‘மேங்கோ’வின் நினைவுகள் எனக்கே எனக்காக, நினைக்கவே இதமாக இருந்தது. இப்ப மங்கா….ராஜேஷைக் கல்யாணம் பண்ணீன்டு குழந்தைகளோட இருப்பா…இருக்கணம்.  நான் ஆசைப்பட்டவள்,  அவள் […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

This entry is part 26 of 34 in the series 10 நவம்பர் 2013

  ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்      இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள். அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு இருக்கா….எழுந்துட்டா போல இருக்கு…அதான் அழறா…இருங்கோ வரேன்..காவேரி மாமி சொல்லிக் கொண்டே டீ…..மங்களம்……குழந்தையை தூளீலேர்ந்து எடு….பசிக்கறதோ….என்னவோ…..பாலைக் கொடுத்துட்டு வா….அப்பறமா வந்து வடையைத் தட்டி எடுக்கலாம். மத்தவா வரதுக்கு இன்னும் சித்த  லேட்டாகும்போல இருக்கு. காவேரி குரல் கொடுத்து, சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் நின்றது.. அது ஹாலுமில்லை …வராண்டாவுமில்லை… என்பது போல நீளமான இரண்டு அறைகள். பக்கத்தில் புறாக் […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

This entry is part 24 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம். ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…? அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. அமைதியா எந்த […]

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

This entry is part 29 of 31 in the series 20 அக்டோபர் 2013

  ஜெயஸ்ரீ  ஷங்கர்,புதுவை   ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி  வந்துட்டோம். ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…? அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. […]