அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014

This entry is part 15 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  அன்புடையீர்,   அனுபவப்பகிர்வு –          தமிழ்க்கவிதை   இலக்கியம் அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்   நடப்பாண்டுக்கான மூன்றாவது   அனுபவப்பகிர்வு   எதிர்வரும்    24 -5-2014    ஆம்    திகதி     சனிக்கிழமை        மாலை 3.00   மணியிலிருந்து   மாலை 6.00   மணிவரையில்   மெல்பனில்  – பிரஸ்டன்                      Darebin Intercultural Centre   மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072)    நடைபெறும்.    இந்நிகழ்ச்சியில்    கவிதை  வாசிப்பு    மற்றும்   கவிதை    இலக்கிய    அனுபவப்பகிர்வு  முதலான  நிகழ்ச்சிகள்   நடைபெறும்.    இந்நிகழ்ச்சிகளில்    கலந்துகொள்ளுமாறு  கவிஞர்களையும்  […]

ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்

This entry is part 1 of 19 in the series 13 ஏப்ரல் 2014

தமிழ்ஸ்டுடியோவின் கோடைக்கொண்டாட்டம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது. சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளிலேயே காண்பது மிகப்பொருத்தமானது. தவறாமல், அனைவரும் வாருங்கள், அனுமதி இலவசம்.! Synopsis: Jai Bhim Comrade, shot over 14 years, follows the music of protest of […]

இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி

This entry is part 4 of 19 in the series 13 ஏப்ரல் 2014

இலக்கியச் சோலை கூத்தப் பாக்கம் [நிகழ்ச்சி எண் : 146] நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம் தலைமை:    திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை: முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை”     திரு. தி சிவக்குமார், கள விளம்பர அலுவலர், புதுச்சேரி பொருள்:      பாவேந்தர் பாரதிதாசன் நன்றியுரை:  திரு. இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை அருந்தமிழ்ச்சுவை பருக […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

This entry is part 22 of 22 in the series 30 மார்ச் 2014

  அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய  மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30க்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க இல்லத்தில் நடைபெறும்.   காலை 9.30க்கு தேநீருடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து மறைந்த எழுத்தாளர்களுக்கு அவருடைய நண்பர்களும் சக எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்துவார்கள். […]

மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

  அவுஸ்திரேலியா    தமிழ்     இலக்கிய   கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்   கடந்த 22    ஆம்  திகதி  சனிக்கிழமை  குவின்ஸ்லாந்து   மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில்       Mountommaney    என்னுமிடத்தில் அமைந்த   Centenary Community Hub  மண்டபத்தில்   நிகழ்ந்த   கலை – இலக்கிய   சந்திப்பு   அரங்கில் மூத்த   தலைமுறையினரும்   இளம் தலைமுறையினரும்   இணைந்த நிகழ்ச்சிகள்   நடைபெற்றன. முதலாவதாக   நடந்த   காலை   அமர்வில்   மெல்பனிலிருந்து   வருகை தந்த கலை  –  இலக்கியச்சங்கத்தின்   தலைவர்   எழுத்தாளர்    டொக்டர்   நடேசன், சங்கத்தின்   துணைச்செயலாளர்   கவிஞர்  ஆவூரான்  சந்திரன்   மற்றும் செயற்குழு   […]

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிக்கைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது. விளம்பர படங்கள் (Ad film) ·  குறும்படங்கள் (Short film) […]

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                    அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம். கிருஷ்ணவேணி ஹரிலால்                                                                  மு.முத்துராமன் செயலாளர்                                                                                                  தலைவர் நிகழ்வன                                                                             தமிழ்த்தாய் வாழ்த்து; தலைமை &வரவேற்புரை              திரு.முத்துராமன்,சங்கத்தலைவர் விருது பெறுவோர் அறிமுகம்; நடுவர்கள் “ நீலபத்மம்”; திரு சாந்தாராம், ஐ.பி.எஸ்.                            […]