திருக்குறளும் தந்தை பெரியாரும்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட அரசியல் கருத்தாக்கம், இந்திய தேசிய இயக்கம், காந்தியம், புதிதாக வந்து சேர்ந்த பத்திரிக்கை ஊடகம், அச்சகத் தொழில், சாதிய எழுச்சிகள் […]

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி ஆசிரியர்:      என் . மணி   ” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      42.மக்கள் கவிஞராகத் திகழ்ந்த ஏ​ழை…….      வாங்க….வாங்க….வாங்க….என்னது ​பொங்கல் வாழ்த்துக்களா….! வாழ்த்துக்கள்….! ​பொங்கல் வந்தா​லே மன​செல்லாம் பூரிச்சுப் ​போயிடுது…இல்லீங்களா… இன்னக்கி ​நேத்தா இந்தப் ​பொங்கல் விழாவக் ​கொண்டாடு​றோம்….ஆண்டாண்டு காலமாக் ​கொண்டாடிக்கிட்டு வர்​ரோம்… நாம மட்டும் ​கொண்டாடா​மே நம்ம வீட்டுல இருக்குற மாடுகளுக்கும் நன்றி ​சொல்ற விழாவா இந்தப் […]

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்

  ‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல […]

சங்க இலக்கியங்களில் சமூக மதிப்புகள்

  தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தற்கால ஆய்வுகளில் குறிக்கத்தகுந்தது சமூகவியல் ஆய்வாகும். சமூகவியல் ஆய்வு என்பது அறிவியல் சார்ந்த அணுகுமுறையை உடையது. ‘‘சமூகவியல் என்பது அறிவியல்களின் தரவரிசை அடுக்கமைவில் கடைசியாக வருவதாகும். அறிவியல்களின் தரவரிசை என்பது கணிதத்திலிருந்து தொடங்கி, வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று அடுக்கடுக்காக உயர்ந்து இறுதியில் சமுகவியலில் முடிவதாக கோம்த் என்ற சமூகவியல் அறிஞர் கருதுகின்றார்’’.[1]சமூகவியல் என்பது அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கவியல் ஆகிய சமுக அறிவியல்களையும் […]

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

This entry is part 28 of 29 in the series 12 ஜனவரி 2014

    இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின்  அவசியம், திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் மற்றும் சுதந்திர செயல்பாடுகள் ஆகியன ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளன. பவள விழா ஆண்டு  கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின்  வீடு, மகேந்திரனின் […]

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

This entry is part 15 of 29 in the series 12 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம் அதேபோல் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் வலுவாகி இருக்கிறது என்றாலும் அன்றுபோல் இந்த ஆதிக்கம் வெளிப்படையாக பெருவாரி மக்களுக்கும் புலப்படும்படியாக இல்லை. இது மிகப்பெரிய சூழ்ச்சி வலையாகப் பின்னப்பட்டுள்ளது. தனது ஆதிக்க வலைக்குள் வெளியே எந்தவொரு நாடும், எந்தவொரு […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 17

This entry is part 13 of 29 in the series 12 ஜனவரி 2014

மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் மறக்கப் பட்டதும் அவரது பங்களிப்பு மறைக்கப் பட்டதும் வருத்தத்துக்குரியவை.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205053&edition_id=20020505&format=html ) பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து- (obession)- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- புறமனம் கவலைகளாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப் படும் போது அகமனம் வெளிப்படாது ஏற்படும் முரண்பாடு துன்பத்தை விளைவிக்கும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205054&edition_id=20020505&format=html […]

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

This entry is part 8 of 29 in the series 12 ஜனவரி 2014

புனைப்பெயரில்   சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது. ஆனால், கக்கன் , லால்பகதூரி, மொரார்ஜி, காமராஜர் , ராஜாஜி, கிருபளானி, சந்திரசேகர் போன்றோர் சாமான்யனை விட எளிமையாக வாழ்ந்து சென்றவர்கள். சரி அது நேற்றைய பொழுது.. இவர் இன்றல்லவா… இவருக்கு இன்று வேறு யார் மாற்றாக காட்ட..? மற்ற கட்சி விடுங்கள். இன்று […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41

This entry is part 7 of 29 in the series 12 ஜனவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                      E. Mail: Malar.sethu@gmail.com 41.​மொழி ஞாயிறு என்று ​போற்றப்பட்ட ஏ​ழை…………      வாங்க…வாங்க…என்ன ​பேசாம வர்ரீங்க….அட என்னங்க அ​மைதியா ஒக்காந்துட்டீங்க…ஒடம்புக்கு ஏதும் முடியலியா…?இல்​லையா? ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் ​தெரியலயா….? ​தெரிய​லைன்னா என்னங்க…நான் ​சொல்​றேன்…. எல்லார்க்கும் எல்லாம் ​தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்​லை… ​தெரிஞ்சவங்களுக்கிட்டக் ​கேட்டுத் ​தெரிஞ்சுக்கலாம்… ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் என்ன ​தெரியுமா? […]