United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED

This entry is part 12 of 24 in the series 24 நவம்பர் 2013

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri unterschreiben! BACKGROUND: Shanmugampillai Jayapalan, famously known as VIS Jayapalan in the Tamil literary world, was born in Uduvil, Jaffna in north of Sri Lanka. He began his writing in the 70s while studying at the University of […]

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு

This entry is part 11 of 24 in the series 24 நவம்பர் 2013

– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம். வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன.  அம் மக்களின் முகங்களில் […]

திண்ணையின் இலக்கியத்தடம் -10

This entry is part 4 of 24 in the series 24 நவம்பர் 2013

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் கழகமும் இந்தியாவும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது நல்ல திட்டம். 2.பாரதிதாசனுக்கு ஜாதி முத்திரை குத்த முயன்ற ஒரு ஜாதி சங்கத்தின் முயற்சியை அவரது பேரன் முறியடித்துள்ளார். […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34

This entry is part 20 of 24 in the series 24 நவம்பர் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 34.மரபியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை…. என்னங்க ​கோபமா வர்ரீங்க…என்ன ​மொகத்தத் திருப்பிக்கிட்டீங்க..ஓ​ஹோ…​ஹோ..ஓ..ஒங்கள ​மெண்டல்னு ​​போனவாரம் ​சொன்னத மனசுல வச்சிக்காதீங்க…அட அது ​பெரிய அறிவியல் ​மே​தை​யோட ​பேரு ​தெரியுமா….என்ன வாயத் திறந்து ஆ…ன்னு பாக்குறீங்க மரபியலின் தந்​தைன்னு ​சொல்​றோ​மே அந்த ​மே​​தையின் ​பெயரத்தான் ​சொன்​னேன். அதப் புரிஞ்சுக்காம நீங்கபாட்டுக்குக் […]

நீங்காத நினைவுகள் – 24

This entry is part 16 of 24 in the series 24 நவம்பர் 2013

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என் பெற்றோர் பற்றியும் தாறுமாறான கணிப்புக்கும் முடிவுக்கும் சிலர் வந்தது பற்றி அறிய நேர்ந்து நான் தொடக்க நாள்களில் திடுக்கிட்டுப் போனதுண்டு. ஆனால், சராசரி மனிதர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டு சமாதானம் செய்தும் கொள்ளும் பக்குவத்தையும் விரைவிலேயே அடைந்து யாரும் […]

ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

This entry is part 17 of 24 in the series 24 நவம்பர் 2013

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் பயிற்சி வகுப்பை நடத்தத் தீர்மானித்தார். மதியம் முழுவதும் உண்பதும் பேசுவதுமாகக் கழித்த மாணவர்களை அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தீவிரப் பயிற்சி வகுப்பாக அது அமைந்தது. சீன நாடகத்தில் சில நேரங்களில் ஆடாமல் அசையாமல் சிலை போல் நிற்க வேண்டும். அதற்காக பயிற்சி செய்வது மிகவும் கடினம். குருவும் யூன் லுங்கும் இரும்புக் கரங்களால் அதைச் செய்யத் தூண்டும் போது கொடுமையிலும் கொடுமை. குரு […]

வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

This entry is part 28 of 28 in the series 17 நவம்பர் 2013

1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் பணிபுரிவது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதுவரையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கலாச்சார […]

திண்ணையின் இலக்கியத் தடம் -9

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று பேச முன் வருவதில்லை. கல்வி முறை, தொடர்பு சாதனங்கள் இவை எல்லாமே தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு உதவியாகவே உள்ளன. இவற்றிலிருந்து விடுபட தலித்துகள் விழிப்புணர்வு […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை…… வாங்க….வாங்க…என்னங்க ​வேகமா வர்ரீங்க…என்ன ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு வி​டையக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?என்ன இல்​லையா…? முயற்சி பண்ணி​னேன் ஆனா வி​டையத் ​தெரிஞ்சுக்க​வே முடிய​லேன்னு ​சொல்றீங்களா…? பராவாயில்​லை. நீங்க முயற்சி பண்ணிருக்கீஙகள்ள…அதுவ​ரையிலும் பாராட்டணும்… சில ​பேரு எதுவு​மே ​செய்யாம எல்லாம் […]

மொழி வெறி

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

மனிதனை பிடித்து ஆட்டும் வெறிகள் பல.மத வெறி,இன வெறி,சாதி வெறி,மொழி வெறி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. மனிதன் என்றால் ஏதாவது ஒரு வெறி இருந்தே ஆக வேண்டும் என்றால் இதில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மொழி வெறியை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம்.குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வெறி என்றாலும் அதனிடம் இருந்தும் மனிதன் விடுபட்டால் மனிதகுலத்திற்கு நல்லது தான். அதன் பாதிப்புகள் அதிகம் அலசப்படாத புனிதபசுக்களில் மொழி வெறி முக்கியமானது.சாதி வெறி,மதவெறியை எதிர்ப்பவர்கள் மொழிவெறியோடு இருப்பதை […]