என் அருமைச் சகோதரியே ரிசானா..!

This entry is part 14 of 30 in the series 20 ஜனவரி 2013

-ஜே.பிரோஸ்கான் – என் அருமைச் சகோதரியே ரிசானா உனது மரணம் உலக மக்களின் பேரிழப்பு. நேற்று நீ உறங்கிப் போன பின் அந்த அரேபியாவில் ~ரீஆ சட்டமும் தடுமாறி நின்றதாம் சரியா செய்யாததால். பதினேழு வயசு குழந்தை நீ பக்குவம் அறியா இளசு நீ மொழியும் தெரியா பறவை நீ இதையறிந்தும் அந்த அரேபியா தாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே சரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது அவள் செயல் கண்டு. நீ வருவாய் நீ வருவாய் என்ற […]

கிளைகளின் கதை

This entry is part 12 of 30 in the series 20 ஜனவரி 2013

பிரபு கிருஷ்ணா  நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நின்டிருந்து இன்று வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தன தழைகளை கடித்த ஆடுகள் கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் காதல் பேசிய சரவணன் துர்கா அழுது தீர்த்த செல்லம்மா திருடியதை புதைத்த கதிரவன் பிள்ளை பெற்ற லட்சுமி என எல்லா கிளைகளும் தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு மிச்சமிருந்த கடைசி கிளை எதுவும் சொல்லவில்லை அநேகமாய் அது வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும் – பிரபு கிருஷ்ணா

பொம்மலாட்டம்

This entry is part 11 of 30 in the series 20 ஜனவரி 2013

கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி…….   பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்………   சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்…..   எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….!   மு.கோபி சரபோஜி.

மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8

This entry is part 7 of 30 in the series 20 ஜனவரி 2013

  சுய – நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.   பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு  பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?   உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; […]

வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)

This entry is part 26 of 30 in the series 20 ஜனவரி 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் அநேக கோலாகலப் பாட்டுகளைக் கேட்கிறேன். எந்திரத் துறைஞன் ஒவ்வொரு வனும் தனது தொழில் பற்றிப் பாடுகிறான், களிப்பும், கைப்பலம் அளிப்பதால். தச்சன் தன் தொழிலைப் பாடுவான் உத்தரமோ  மரப்பலகையோ ஒன்றை அளந்து, கொத்தன் தன் தொழிலைப் பாடுவான் துவங்கும் போதும் பணியை முடித்து விட்டுப் போகும் போதும் ! படகில் உள்ள தனக்குரிய பொருள் பற்றிப் படகோட்டி பாடுவான் நீராவிப் படகின் தளத்தி லிருந்து […]

அம்மாவின் அங்கி!

This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் படுத்துக்கொள்ள என்னுடன் படுத்துக்கொண்ட சின்னவன் நெடுநேரமாகியும் தூக்கமில்லாமல் என் தோளிலேயே தவித்திருந்தான் டைனோஸர் கதை கேசம் துழாவிய வருடல் என எந்த முயற்சியும் அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க சட்டென எழுந்து மேசையின் இழுவரையில் மடித்திருந்த மனைவியின் இரவு அங்கி ஒன்றை எடுத்துவந்து அதன் முன்கழுத்து வளைவில் தொங்கிய நாடாக்களின் குஞ்சத்தினை நெருடிக்கொண்டிருந்தவன் சடுதியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்

This entry is part 23 of 32 in the series 13 ஜனவரி 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பின்னிருந்து அது என்னை அழைக்கிறது திரும்பி வரும்படி நான் பிரிந்து செல்லும் தருணத்தில் ! மேகத்தின் இடை வெளி களின் ஊடே தெரியும் உதய வேளை ஒளிக் கற்றைகள் ! காலை மழைப் பொழிவைச் சகிக்காமல் ஓலமிட்டுக் கீச்சிடும் பறவை மீளும்படி என்னை அழைக்கும் மரக்கிளை மறைவி லிருந்து. ஆற்று வெள்ளம் பொங்கி நிழல்களுக் கடியிலே யாரைத் தேடிக் கொண்டு வேகமாய்ப் பாய்ந்து ஓடுகிறது […]

மணலும், (வாலிகையும்) நுரையும் – 7

This entry is part 22 of 32 in the series 13 ஜனவரி 2013

  பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்?   நீவிர் ஆதவனுக்குப் பின்நோக்கிச் சென்றால் உமது நிழலையேக் காண்பீர் பகற்பொழுதின் கதிரொளியில் சுதந்திரமாக இருக்கிறீர் நீவிர், மற்றும் இராப் பொழுதின் நட்சத்திரங்களின் முன்னாலும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்; மேலும் சூரிய,சந்திரரும் நட்சத்திரமும் இல்லாத போழ்தும் சுதந்திரமாகவே இருக்கிறீர் […]

வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)

This entry is part 19 of 32 in the series 13 ஜனவரி 2013

    (1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:   அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]

பொல்லாதவளாகவே

This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் நக்கல்களை ,நல்லவிதமாய், எடுத்துக் கொண்டே நகர்ந்தேன் நம்மவள் ஆனேன். ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன். யாரோ என்றானேன் . பொய்யென்று தெரிந்தும், பொறுத்துப் போனேன் ஏற்றவளானேன் நம்பாத முகம் காட்டினேன் தகாதவளானேன் நல்லவளாய் ஏற்றவளாய் இனியவளாய் என்றுமிருக்க நல்லவை அல்லாதவைகளைப், பொறுத்துப் போனால்தான் சாத்தியமென்றால் , பாதகமில்லை ! நான் ,பொல்லாதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ————————–