பி எஸ் நரேந்திரன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன். புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே. ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ. கட்சியின் இந்தத் தோல்வி சாதாரணமான ஒன்றல்ல என்பதே என்னுடைய கருத்து. எனவே அதனைக் குறித்து உள்ளது உள்ளபடி கொஞ்சம் ஆராயலாம். Shall we? First of all, it is a morale booster […]
நன்றி பிபிசி நேபாளி புதிய சிவில் சட்டம் நிறைய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. மதபிரச்சாரம் செய்வது யாராகிலும் அவருக்கு ஐந்து வருடம் சிறைதண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புது சிவில் சட்டம் சொல்லுகிறது. பிபிஸியின் ஷரத் கே.சி அவர்கள் கேபி ரோகாயா அவர்களிடம் பேசினார். கே.பி. ரோகாயா அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரகர். நேபாள தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர், இவரிடமிருந்து எதிர்பாராதவிதமான பதில்கள் கிடைத்தன. பிபிஸி நேபாளி: புது சிவில் சட்டம் மதமாற்றத்தை […]
[13] உயிர்த்தெழுவாள் ! விழித்தெழுக என் தேசம் என்னும் கவிதை நூல் எழுதி வெளியிட்டேன். ஆனால் என் துணைவி, அறுவை சிகிட்சையில் விழிதெழ வில்லையே என வேதனைப் பட்டேன். இந்துவாய் வாழ்ந்து பைபிள் பயின்று கிறித்துவை நம்பும் உன் துணைவி உயிர்த் தெழுவாள் என்று ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது உடனே வெளி வானில் ! +++++++++++++ [14] நேற்று நேற்று ஒளிகாட்டி, வழிகாட்டி நடமாடிய தீபம் புயல் காற்றில் அணைந்து, ஓவியமாகி வீட்டுச் சுவரில் நினைவுப் […]
பிச்சினிக்காடு இளங்கோ (3.12.2018 காலை 9.30க்கு எம் ஆர்டியில்) எப்போதும் அது அழகாக இருக்கிறது. இருவேறு வேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை வைரங்களைக் காட்டும்போதும் காதோரம் சிவப்பாகி மறையும்போதும் அழகுக்கு என்ன பஞ்சம்? பார்க்கத்தவறியது தவறல்ல பார்த்தும் ரசிக்கத்தெரியாதது குறை ரசிக்கத்தெரிந்தும் புதைத்தது குற்றமல்ல அது பாவம் அது எப்போதும் அழகாகவே இருக்கிறது எந்தவேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை அது அழுதது அதிகம் அது […]
அன்புமிக்க திண்ணை வாசகர்களே! சில நாள்கள் முன்னர், What, if born a girl? எனும் ஆங்கில நாவலை Cyberwit.net Publishers, Allahabad, வெளியிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா