ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒவ்வொரு வினாடியும்
கண்ணாடி
முன் நின்று
தன்னை வணங்கும் மனிதன்
ஆடியின் ஒரு மூலக்கூறைக்
கண நேர மாவது
கனவு மயக்கத்தில்
காண முடிந்தால் அவனது
ஊன உடல் வெடிக்கும் !
கற்பனையும்
‘நான்’ எண்ணும் சுய உணர்வும்
மாயமாய் மறையும் !
பயின்ற கல்வி அறிவெல்லாம்
போயவன்
புதுப் பிறவி ஆவான் !
பூரணத் தெளிவுத் தோற்றம்
கூறும் அசரீரி:
“நான்தான் கடவுள்” என்று
++++++++++++
அதே குரல் அறிவிக்கும்
தேவதை களுக்கு :
“ஆதாமை வணங்குவீர் என்று !
ஏனெனில்
தேவதை அனைத்தும்
ஆதாமை ஒத்திருப் பதால் !”
முதற் குரலாய் அது
முழக்கியது :
“கடவுள் ஒன்றே
இறை மையைத் தவிர்த் தில்லை
எந்த மெய்ப் பாடும் ”
++++++++++
இப்போது எனது
காதைப் பிடித் திழுத்து வந்து
செப்பு வாள் குசம்:
“உன் வாயை முதலில் கழுவு !
இப்படி யெல்லாம்
இறைவனைப் பற்றிக் கூறி
ஏதோ மறைக்க முயல்கிறாய் !
புதை யலைத் தேடிப் போகும்
ஏழை இனத்தர் கதையைச்
சொல்லி முடி !
உன் சொல்லை நம்புவோர்
சிரமத்தை நேசிப்பார்
ஒற்றுமை வேண்டார் !
உலகத் துயர்களை எடுத்துரை !
ஊற்றி லிருந்து நீரை
ஊருக்கு அனுப்பாதே !
விரும்ப மாட்டார் மாந்தர்
அந்த தூய நீரை !
அழுக்கு மண்டிய மாந்தர்
அழுக்கால் அடைப்பார்
நீர் ஊற்றை நிரந்தரமாய்
நிறுத்து வதற்கு !”
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2011)
- இழவு வீடு
- முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..
- வேஷங்கள்
- பயணம்
- வேடிக்கை
- “கானுறை வேங்கை” விமர்சனம்
- பெண்பால் ஒவ்வாமை
- தாய் மனசு
- தூசு தட்டப் படுகிறது!
- மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்
- என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
- அந்த ஒருவன்…
- பிரியாவிடை:
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
- எதிர் வரும் நிறம்
- அவள் ….
- ஸ்வரதாளங்கள்..
- வலி
- வட்டத்துக்குள் சதுரம்
- 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7
- அபியும் அப்பாவும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
- நினைவுகளின் தடத்தில் – (72)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)
- பூமராங்
- ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.
- “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “
- ஓரிடம்நோக்கி…
- சோ.சுப்புராஜ் கவிதைகள்
- நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!
- அழையா விருந்தாளிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
- தூரிகையின் முத்தம்.
- விழிப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
- பகுப்பாய்வின் நிறைவு