. வே.ம.அருச்சுணன் – மலேசியா இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா….அழகு….இப்ப என்னப்பா மணி…?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா! நேரத்துல வீட்டுக்கு வரக் கூடாதா? அம்மா தனியாத் தானே இருக்கேன்…?” “என்னைப் போன்ற இளம் பிள்ளைகள்…..சனிக்கிழமையிலே சந்தோசமா நண்பர்களோடு இருக்கிறதுலே என்னம்மா தப்பு…..? ஏம்மா என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க….!” அழகன் கோபப்படுகிறான். “உன் நண்பர்களோடப் […]
திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு… ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம் சார்பில் கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் கீழ் கண்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசு – 5000 இந்திய ரூபாய்கள் இரண்டாம் பரிசு – 3000 இந்திய ரூபாய்கள் மூன்றாம் பரிசு – 2000 இந்திய ரூபாய்கள் […]
எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் […]
குழல்வேந்தன் அன்றைக்கு எங்க ஹாஸ்ட்டல்ல நடந்த அந்த சம்பவத்த நெனச்சா? அடேயப்பா! இப்போ அந்த அனுபவத்த நெனச்சாலும் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போகுதுடா சாமி. நாங்க உசுரு பொழச்சது அந்த ஏசுவோட கருணையாகவோ மரியன்னையோட அருளாகவோ சூசையப்பரோட விருப்பமாகவோத்தான் நிச்சயம் இருந்திருக்கணும் என்கிறது என்னோடமன சாட்சியின் ஒரு பகுதி. இப்படி சொல்லரதால என்னை யாரும் ஒரு கிறித்தவன் என்றோ ஆத்திகனென்றோ நாத்திகனென்றோ தயவு செஞ்சி முத்திரைக் கித்திரை குத்திப்புடாதிங்க. உங்க முத்திரைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன். ஆமாங்க நாங்க […]
வைதீஸ்வரன் வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “” ஒரு தனி மனிதனின் பல் வேறு வகையான அனுபவங்களின் கலவையான தொகுப்பு . அதை வாசிக்கும் போது கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சூழலில் நிகழ்ந்த கலாசார நிகழ்வுகள்…இலக்கிய வெளிப்பாடுகள் நவீன நாடக முயற்சிகள் அரசியல் பிரச்னைகள் கருத்தியல் பற்றிய விவாதங்கள் இப்படி பல அம்சங்களைப் பற்றிய எதிரொலிகள் அபிப்ராயங்கள் விவரணகள் விமர்சனங்கள் இவை யாவும் சீரான சிந்தனை செறிவுடன் சொல்லப் பட்டிருக்கின்றன . […]
Dear Sir Grateful if you would publicise STOMA by Agni Kootthu (Theatre of Fire) in Thinnai listing of events. Thank you. Ms S Thenmoli President Agni Kootthu (Theatre of Fire) Singapore STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation Written and directed by Elangovan Performed by Hemang Yadav […]
நாள்: 29-12-2012, சனிக்கிழமை இடம்: The Book Point, Opposite to Spence plaza, நேரம்: மாலை 5 மணிக்கு. சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன் திறனாய்வாளர் இந்திரன், காட்சிப் பிழை ஆசிரியர் சுபகுணராஜன், தமிழ் ஸ்டுடியோ அருண் மோகன். விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன் சிங் இதனை ஒட்டி நம் நாட்டு மக்களிடம் உரையாற்றி இறுதியாக “டீக் ஹை?” (சரியா சொன்னேனா என்ற பொருளில்) கூறியது தற்போது உலகப்பிரசித்தம் பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை அடுல் […]
ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு ஏக்கர் முதலாளி ரங்கசாமி எடத்துல ராத்திரி நேரத்துல மஞ்சக் கல்லு நட்டுட்டான் ஐவேசு வருதுன்னான் பூடீசு போட்டுக்கிட்டு வாச்சு மேனா போறாரு பங்காளி பேக்டரிக்கு ஏரிக்கரை இடிஞ்சாச்சு சாயப்பட்றை வந்தாச்சு கரண்ட் இல்லா பூமியில […]