author

கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்

This entry is part 25 of 31 in the series 2 டிசம்பர் 2012

மஞ்சுளாதேவி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் இரு முறை சாகித்யா அகாதமி பரிசு பெற்றவர். அவரின் சமீபத்திய சில நூல்கள் பற்றிய அறிமுகம்  இங்கே: 1. சிற்பி: மெளனம் உடையும் ஒரு மகா கவிதை, ஒரு மகாதரிசனம்” –    நவபாரதி kakகட்டுரைகள்     கவிஞர் சிற்பியின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகள் குறித்தான நூல் இது. “விமர்சனம் “அல்ல. சிற்பியின் ஒரு நேர்மையான ரசிகனாய் இருந்து நுகர்ந்து திளைத்த கவி அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறது.       […]

ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!

This entry is part 20 of 31 in the series 2 டிசம்பர் 2012

ஸ்கைப் வாயிலாக  கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு! +++ சங்கீத கலாநிதி டாக்டர் எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மாணவியும் சென்னை அரசினர் இசைக் கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியவரு மான திருமதி டி. எம். பிரபாவதியிடம் கர்நடக சங்கீதம் கற்றதோடு இசைக் கல்லூரியிலும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வாய்ப்பாட்டு சங்கீதம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர் பட்டயமும் பெற்ற திருமதி ஆர். சத்தியபாமா ஸ்கைப் […]

கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா

This entry is part 19 of 31 in the series 2 டிசம்பர் 2012

செய்திக் குறிப்பு        நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய  “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும்  என்ற நூல் வெளியீட்டு விழா  சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச்  சிறப்புரை ஆற்றினார்.  அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். […]

விருப்பும் வெறுப்பும்

This entry is part 14 of 31 in the series 2 டிசம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாட்களாகவே இந்த வாசுவின் தொல்லை தாங்க முடியாத வகையில் போய்க் கொண்டிருக்கிறது. சாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறானாம். அதுவும் நான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் அவனைப் பிழைக்க வைத்திருக்கிறாராம். ஒரே பிதற்றல்தான். அவன் கொடுக்கும் தொல்லையால் தினசரி எனக்கு ஆபீஸ் போய் வருவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த விஷயத்தை ராகவனிடம் சொன்னேன். அவனும் வாசுவைக் கூப்பிட்டு கண்டித்தான். ஆனாலும் வாசு அடங்கவில்லை. திண்ணை இணைய வார இதழில் செப்டம்பர் […]

நாம்…நமது…

This entry is part 7 of 31 in the series 2 டிசம்பர் 2012

முகில் தினகரன்     அப்பா அந்தத் தகவலைச் சொன்னதும் ‘ஜிவ்”வென்று சந்தோஷம் ரத்த நாளங்களில் பரவ ஆகாயத்தில் சிறகடித்தாள் நந்தினி.  ஒரு நாள்…இரண்டு நாள் கனவல்ல…கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மனசுக்குள் பொத்தி வைத்திருந்த அந்த ஆசைக்கனவு கூடிய விரைவில் நனவாகப் போகின்றது.  நினைப்பே இனித்தது.       ‘த பாரு நந்தினி…உன்னோட விளையாட்டுத் தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு…இனிமே பொpய பொண்ணா…அடக்க ஒடுக்கமா..லட்சணமா… நடந்துக்க…மாப்பிள்ளை ரகு உனக்கு சொந்த அத்தை மகனாயிருந்தாலும் நெறையப் படிச்சவரு…அமொpக்காவில் கல்லுhhpப் பேராசிரியர் […]

இருக்கும்வரை காற்று கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஏ.எம். தாஜ் அவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராவார். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, ஒரு பாடகனாக, ஒலி ஒளி அறிவிப்பாளனாக, ஒரு சட்டத்தரணியாக பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார். இவரது கன்னிக் கவிதை நூலே ஷஇருக்கும் வரை காற்று| ஆகும். அழகிய அட்டைப்படத்துடனும், அழகிய வடிவமைப்புடனும் மிகவும் கச்சிதமாய் சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியதாக 80 பக்கங்களில் கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையுடன் வெளிவந்து இருக்கிறது இவரது […]

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30

This entry is part 40 of 42 in the series 25 நவம்பர் 2012

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30 70thprog 02 12 12

நாத்திகர்களும் இஸ்லாமும்.

This entry is part 39 of 42 in the series 25 நவம்பர் 2012

கடவுள் இல்லை. அல்லாஹ்வும் இல்லை. முன்னாள் முஸ்லீம்களான நாத்திகர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியிருக்கிறார்கள். இருப்பினும், சகிப்புத்தன்மை இன்னும் அரிதாகவே இருக்கிறது. இந்தோனேஷிய நீதிமன்றம் அலெக்ஸாந்தர் ஆன் Alexander Aan) அவர்களுக்கு “மத வெறுப்பை தூண்டியதற்காக” இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை கொடுக்கும் முன்னரே, ஒரு கும்பல் அவரை தாக்கி விட்டது. உலகத்தின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் உள்ள மினாங் பிரதேசத்தில் உள்ள நாத்திகர்களுக்காக அவர் ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் (Facebook group) கடவுள் இல்லை என்று எழுதியதுதான் […]

வாழ்க்கைச் சுவடுகள்

This entry is part 32 of 42 in the series 25 நவம்பர் 2012

 தேமொழி நம் பாரதத்தில் பிறந்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகளின் நிலை மிகவும் வருந்தத் தக்கது. பொதுவாக ஒருவர் காலம் பல கடந்தும், அதாவது பற்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என்றால் அவர்கள் பொதுவாக சில பண்புகளைக் கொண்டிருப்பார்கள். – அவர்கள் கலையிலோ, இலக்கியத்திலோ (ஆன்மீகம், அரசியல், அறிவியியல் துறைகள் உள்ளடக்கிய படைப்புகள் உட்பட)  தங்கள் பங்கினை அளித்திருப்பார்கள் – அதிகாரம் மிக்க அரச குடும்பத்தினராக இருந்திருப்பார்கள் – செல்வந்தராக இருந்து ஈகைகள் பல புரிந்த புரவலர்களாக இருந்திருப்பார்கள், […]

வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?

This entry is part 28 of 42 in the series 25 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை.   எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?”   சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி”   “நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?”   “நிச்சயமாக” […]