author

மூடிய விழிகள்

This entry is part 22 of 42 in the series 25 நவம்பர் 2012

குரும்பையூர் பொன் சிவராசா மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம் கனவுகள் அல்ல கனத்த இதயம் பேசியது என்னுடனே அந்த நடு ராத்திரியில் நல்லவர் போல் வேசம் வல்லவர் போல் நடிப்பு பகட்டான வாழ்க்கை தற்பெருமைப் பேச்சு இரந்து வேண்டும் பட்டங்கள் பதவிகள் அரசியல் வாதியையும் அதி பணக்காரரையும் அண்டிப் பிழைக்கும் அவலம் அடுத்தவன் துன்பத்தை அசை போட்டு மகிழும் மனிதர்கள்….. மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம்

நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 19 of 42 in the series 25 நவம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி […]

தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்

This entry is part 17 of 42 in the series 25 நவம்பர் 2012

பி.லெனின் முனைவர்பட்டஆய்வாளர், இந்தியமொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். முன்னுரை தமிழ் மொழி பலவிதமான உள்ளமைப்புகளைக் கொண்டது. ஓலியமைப்பு, ஒலியன் அமைப்பு, இலக்கண அமைப்பு போன்ற உள்ளமைப்புகள் பலவற்றைக் கொண்டது மொழி. ஒருமொழியின் வரலாற்றை ஆராயும் போது அம்;மொழி பல்வேறு பரிணாம வளர்ச்சிநிலையினைப் பெற்று தற்போதைய நிலையினைக் கண்டுள்ளது என்பதனை அறிந்தகொள்ளமுடிகிறது. தென் திராவிட மெழிக்குடும்பத்தைச் சார்ந்தது தமிழ் மொழி. இம்மொழியில் தோன்றியமுதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதாகும், தொல்கப்பிய சொல்லதிகாரத்தில் தன்மைப் பன்மை வினையில் […]

ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்

This entry is part 13 of 42 in the series 25 நவம்பர் 2012

கலைச்செல்வி காலையில் எழுந்துக்கொள்ளும் போதே ரஞ்சனிக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் அம்மாவின் இடைவிடாத குரல் அவளை படுக்கையிலிருந்து எழ வைத்து விடுகிறது. “ரஞ்சு.. கீசர் போட்டு வச்சாச்சு.. எழுந்திரிச்சு போய் குளி..” சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. வேகவேகமாக எழுந்து, நேரே குளியலறைக்குச் சென்றாள் ரஞ்சினி. அவள் யூனிஃபார்முடன் குளியலறையிலிருந்து வெளியே வருவதற்குள் அம்மா லஞ்ச் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். தட்டில் நூடுல்ஸ்ஸ{ம், ஸ்பூனும் ரெடியாக இருந்தது. பக்கத்தில் ஹார்லிக்ஸ் ஒரு டம்ளரில் காத்திருந்தது. இரண்டு வாய் […]

பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை

This entry is part 12 of 42 in the series 25 நவம்பர் 2012

திருமதி.லெ.ஆனந்தவள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர், கணேசர் செந்தமிழ் கல்லூரி, பொன்னமராவதி. முன்னுரை: இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு” நாவலில் தம் வாழ்வையும் தலித் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எழுத்தாக்கியுள்ளார். குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஆணோடு சமத்துவம் இன்றி வாழும் தலித் பெண்கள் குறித்து பாமா கூறும் கருத்துக்களை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது. தலித் […]

ஓடிப் போனவள்

This entry is part 6 of 42 in the series 25 நவம்பர் 2012

தி.ந.இளங்கோவன் கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள், கிளி கொத்திப்போட்ட பழங்களை பொறுக்கி காயவைத்தவள் அவள். சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள். மரம் மரமாய்ப் பொறுக்கி, தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து அலசி காயவைத்து சேகரித்தவள் அவள். பில்லறுத்துப் போட அவளின்றி காய்ந்த வைக்கோலை அரை மனதுடன் அரைத்து நிற்கிறது பசுங்கன்று. அந்திமல்லி பறிக்க அவளின்றி அங்கேயே உதிர்க்கிறது பூக்களை. அரைத்துவந்த அரிசியும் தவிடும் எட்டு போட்ட சித்திரமாய் பிரியாமல் மூட்டையிலே கிடக்குதங்கே அவளில்லாக் காரணத்தால். கல் கட்ட அவளில்லை, மரவட்டையாய் […]

என் ஆசை மச்சானுக்கு,

This entry is part 5 of 42 in the series 25 நவம்பர் 2012

குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் – உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்….. கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் – யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று….. நீ எனக்கெழுதுவது மாதமொருமுறை எனினும் தபாலில் உனது கடிதம் வரும்போது நீயே வந்ததாய் நினைத்துக்கொள்வேன்….. குடும்பத்தை விசாரித்து குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் – கூடவே நீ மாதம் அனுப்பும் பணத்தின் கணக்கையும் கேட்டிருப்பாய்….. கடிதத்தின் […]

கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா

This entry is part 4 of 42 in the series 25 நவம்பர் 2012

செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். அவர் […]