author

காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா

This entry is part 9 of 34 in the series 28அக்டோபர் 2012

திண்ணைக்கு வணக்கம் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது, இதனை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை காரைக்குடி கம்பன் கழகத்தார் நடத்த உள்ளனர். அதற்கான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன் இதனை ஏற்றுப் பிரசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் து்ரைசிங்கம் கல்லூரி சிவகங்கை muppalam2006@gmail.com காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும்   […]

இயேசு ஒரு கற்பனையா?

This entry is part 6 of 34 in the series 28அக்டோபர் 2012

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்? எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று. […]

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.

This entry is part 20 of 21 in the series 21 அக்டோபர் 2012

தயவு செய்து இந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்து உதவி செய்யவும். 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், இல 58, தர்மராம வீதி, கொழும்பு – 06 இல் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது. டொக்டர் எம்.கே. முருகானந்தனின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவுக்கு புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகித்து, முதற்பிரதியையும் […]

கவிதையாக ஒரு கதை

This entry is part 14 of 21 in the series 21 அக்டோபர் 2012

சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம்   அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு   கடைகள் காலனிகள் வீடுகள் தோப்புகள் தரிசு நிலங்களென பத்திரங்கள் வைக்கவே பத்துப் பெட்டகங்கள்   தங்கச் சொத்துக்களைத் தனக்கும் தரிசைத் தம்பிக்கு மென்று பத்திரம் செய்த அண்ணன் தந்திரமாய்ப் பெற்றான் தந்தையின் கையெழுத்தை   தனல்ச் செய்தி தம்பிக்கு எட்டியது நம்பிக்கைத் துரோக மென்று நடுவர் மன்றம் நாடினான்   ‘தரிசு மொத்தமும் அண்ணனுக்கே தருகிறேன் […]

கம்பன் விழா அறிக்கை

This entry is part 13 of 21 in the series 21 அக்டோபர் 2012

வணக்கம் 11.11.2012 அன்று பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா அறிக்கை அனுப்பியுள்ளேன் என் புதிய மின்வலையைின் முகவரி http://bharathidasanfrance.blogspot.com/ அன்புடன் கவிஞா் கி.பாரதிதாசன்

மன தைரியம்!

This entry is part 23 of 23 in the series 14 அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி நேற்று காலையில் கண் விழித்த போது, அப்படி ஒரு விசித்திர அனுபவம் ஏற்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நேற்று நடந்தது அப்படியே என் கண் முன்னால் நிற்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் சைவ உணவுதான் என்பதால், ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய உணவுக்கு காளான் பிரியாணியோ அல்லது பன்னீர் பிரியாணியோ, அதுவும் இல்லாவிட்டால் காளான் குழம்போ […]

உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…

This entry is part 21 of 23 in the series 14 அக்டோபர் 2012

கோவிந்த் கருப் ( Govind Karup ) ” கூடுவோம், கொண்டாடுவோம்.. நமது இனம் தலைநிமிர அறிவுத் தமிழ் நிலை உயர்த்துவோம்… “ ( கோவிந்த் கருப் ) மொழி நமது முக அடையாளம்… அதன் கருத்தாற்றல் நமது அக அடையாளம்… தமிழ் நமக்கு நெஞ்சம் நிமிர்த்தும் வலிமையை தந்திருக்கிறது…. கூடிப் பழகும் உலக வாழ்வில் நாம் கூனிக் குருகாமல் இருக்க தமிழ் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது… பொருளாதார காரணங்களுக்காக நாம் இடம் பெயர்ந்து போனாலும் […]

கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்

This entry is part 14 of 23 in the series 14 அக்டோபர் 2012

தென்னாளி.   கிழவனும் கடலும் என்னும் ஹெமிங்வேவின்  படைப்பு ஒரு குறியீட்டு புதினமாகும். சாண்டியாகு என்னும் மீன் பிடிக்கும் கிழவரே புதினத்தின் கதைத் தலைவர். ஒரு மனிதன்  வெற்று அதிஷ்ட்டத்தின் மூலமோ  பிறரது உதவி அல்லது தயவின் மூலமோ ஒருபோதும்வெற்றிக் கனியைப் பரிக்கமுடியாது என்னும் அழுத்தமான செய்தியயே   படைப்பு துள்ளியமாக வலியுறுத்துகிறது.  லட்சிய வாழ்க்கையில் தடைகள் பல வரினும் இடையூருகளும் குறுக்கீடுகளும் ஏற்படினும்  ஒரு மனிதன் ஒருபோதும் தான் அடையத் துடிக்கும்  மேலான குறிக்கோளை  கை விடலாகாது என்பதும்,நாம் […]

கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு திடமாய் மாற மூன்று முறை எச்சில் உமிழு.   கண்ணேறு மறைய காலனா சூடத்தை முற்றத்தில் கொழுத்து.   பாதை இருட்டு கடக்க மூச்சு விடாமல் இறை நாமம் சொல்லு.   தலைமுறை தோறும் உயிர்த்திருந்த உபதேசங்கள்…….   உதிர்ந்து சருகானது அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின்!   மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

வாயு

This entry is part 5 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரு. நலவேந்தன் – மலேசியா           “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்…….! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும் புகையை மற்றவர்கள் சுவாசித்தாலும் அவர்களையும் இந்த நோய்கள் தாக்கவல்லது!”  என்று   ஒலிப்பெருக்கியின் வழி மலேசியச் சுகாதார மையத்திலிருந்து வந்த அதிகாரி இஞ்சே மாருல் ஹாசன் உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.           ஆசிரியர்களும்  மாணவர்களும்  மிகவும் உண்ணிப்பாக […]