Posted inகதைகள்
பிரதியைத் தொலைத்தவன்
---------------------------------------------- அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது நடந்தது சுமார் நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்......... “எனக்கு தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்குது..” “ அய்யய்யோ...ஏன் ஸார்…