தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

நடுவில் சிக்கிய சாதாரண வாழ்க்கை

ரவி நடராஜன் இந்தியத் தொலைக்காட்சி செய்தியாளர், பால்கி ஷர்மாவின் மேற்காசிய நிலை பற்றிய இரு சமீபத்திய விடியோக்கள், என்னை அங்குள்ள சாதரணர்களின் நிலை பற்றி அசை போட வைத்தது. பால்கியின் விடியோக்களின் சாராம்சம் இதுதான்:…

இலக்கியக்கட்டுரைகள்

தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்

- பி.கே. சிவகுமார் தி.ஜா.வின் எழுத்தைப் பொருத்தவரை இடதுசாரிகள் - அவர் எழுத்தைப் பெரிதாகக் கொண்டாடியது இல்லை. செல்வச் செழுமையில் வாழ்ந்த தஞ்சாவூர் பிராமணர்களின் பெண்ணபிலாஷைகளை அவர் எழுத்தில் வடித்தார் என்று ஒரு பார்வை…

வாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் –   [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

                                                                                  வளவ. துரையன் ”கவிதைக்கு மிக அருகில் இருக்கும் வடிவம் சிறுகதை. ஆக அதுவும் கவிதை போலவே ஞானத்தைப் பேசும் வடிவம்” என்று நாஞ்சில் நாடன் கூறுவார். பெரும்பாலான படைப்பாளிகள்…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை. நாள் & நேரம்:மார்ச் 11 2026 புதன் அமெரிக்கக்…

கதைகள்

நூறு குடம்

       -இரா.ஜெயானந்தன்.  வெக்காளி அம்மன் கோயில் தெருவில், "நூறுகுடம்",வீடு என்றால் என் வகுப்பு நண்பர்களுக்கு தெரியும். என்றும் வகுப்புக்கு தாமதமாக வருபவன் நூறுகுடம். வீட்டுப்பாடம் முடிக்காமல் இரண்டு பிரம்படி வாங்குபவன் நூறுகுடம்.…

கைக்குள்…

பாலமுருகன்.லோ ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன. அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற…

கவிதைகள்

மழை புராணம் – 22

மழை புராணம் - 22 ( for march 8.3.26) மழை அண்ணா###### மழை அண்ணா மழை அண்ணா தாங்க முடியலேநீ விட்டு விட்டுப் பெய்யறதும்விடாமெ பெய்யறதும் தாங்கமுடியலேவீட்டுக்குள்ள பள்ளிச் சீருடை காயவும் வழியில்லேஈரமான…

சிரிப்பு

                                                     வளவ. துரையன்          சொர்க்க ரதமொன்று மெதுவாகப் போகிறது. சோக முகத்துடன் பின்னால் ஒரு சிலர் இப்பொழுதெல்லாம் தீச்சட்டிக்காரரும் வண்டியின் உள்ளேதான்; பின்னால் வாகனங்கள் மனிதரை இழுத்துப் போகின்றன. நடந்து…

எத்தனை நாளைக்கு?

                           --வளவ. துரையன் முல்லைக்குத் தேரீந்த பாரியை மூவேந்தர் நாடகமாடித்தான் முயன்று கதை முடித்தனர் அவன் மகள்கள் அங்கவை சங்கவைகள் கபிலரால் கால்கடுக்க நடந்தனர் வெளியூருக்கே வராத புகார்ப் பெண்ணொருத்தி கணவன் கொலையுண்டதால் மதுரையில்…