author

நேயம்

This entry is part 25 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

“சாமி கும்பிடறேங்க” *** *** *** சாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான். நன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன். மூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா கிடந்தா என்ன கேடா? முன் […]

விடியல்

This entry is part 12 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ராதிகாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்த திருமணம் . ராதிகா வீட்டின் கண்மணி . புத்திசாலி . இன்ஜினியரிங் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிட்டாள். பிடித்த கணிதத்தில் பி.ஹெச்டி பட்டம் .உள்ளூர் கல்லூரியில் வேலை . பேசுவதில் , எழுதுவதில் எல்லாவற்றிலும் தெளிவு . பிறரைப் புண்படுத்தியதாக நிகழ்ச்சியே கிடையாது . யாராவது சுள் என்று பேசினாலும் ஒரு இளம் புன்னகையால் ஒதுக்கிவிடுவாள் . அவளுடைய வாழ்க்கையில் ஒரு மரண அடி . ராஜரத்தினம் உள்ளூரில் இருப்பவன். […]