author

தொடாதே

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

“எங்கடா ஸ்ரீ, நம்ம நந்துவை ரெண்டு நாளா காணோம்?” ஸ்ரீதரைப் பார்த்துக் கோரஸாக கேள்வி கேட்டார்கள் நண்பர்கள்.   நந்து என்கிற நந்தகோபால், பாலா என்கிற பாலகுமாரன், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர் , ஜெய் என்கிற ஜெய்சங்கர், பாரி என்கிற பாரிவள்ளல் ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு. ஐவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், நந்தகோபாலுடன் ஸ்ரீதர்க்கு  நெருக்கம் அதிகம்.   “அந்தக் கொடுமையை ஏண்டா கேக்குறீங்க? ரெண்டு வருஷமா நம்ம காலேஜ் […]

கடைசிப் பக்கம்

This entry is part 25 of 29 in the series 3 நவம்பர் 2013

  சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தார் இயக்குனர் மாலன். .   “எதற்கு இப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடவேண்டும் ? நண்பனின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து சொல்லில் விவரிக்க முடியாத துக்கமும், பயமும் தொற்றிக்கொண்டது. அந்தப் பயம்தான் என்னை இப்படித் துரத்துகிறதா ? […]

நைஸ்

This entry is part 3 of 24 in the series 8 செப்டம்பர் 2013

எஸ். சிவகுமார்   தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவமாக இன்னும் இரண்டு வாரமாகும் என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், இப்பவே அதை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று அவள் துடித்தாள்.   அன்னம்மா ஆறு வீடுகளில் வீடு கூட்டி மெழுகி, பாத்திரம் தேய்த்துக் கொடுத்து வேலை செய்து வருகிறாள். மகன் தங்கராசுவுக்கு இப்போது வயது மூன்று. அடுத்த வாரிசு […]

கோலங்கள்

This entry is part 13 of 15 in the series 1 செப்டம்பர் 2013

எஸ். சிவகுமார்   வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில் நின்று உறுத்தியது. கோபம், எரிச்சல், அழுகை என பலப்பல உணர்வுகள் ஒருசேர அவளை அழுத்தின. நினைக்க நினைக்க அழுகை வந்தது.   இன்று அவளின் திருமண நாள். இருபது ஆண்டுகள் முடிந்தன. இன்று என்னென்ன […]

திட்டமிட்டு ஒரு கொலை

This entry is part 22 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார்.   ராமகிருஷ்ணன் :   எதையும் திட்டமிட்டுச் செய்வதில் ஒரு சுகம், சௌகரியம் இருக்கிறது. திட்டமிட்ட வேலையைச் செய்யும்போது பதற்றம் இருக்காது. ரத்தக்கொதிப்பு அதிகரிக்காது. நான் எந்த வேலையும் இதுவரை திட்டமிடாமல் செய்தது கிடையாது. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே நன்றாக யோசனை செய்து, மேல்படிப்பு எனக்குச் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து நினைத்துப் பார்த்தால், அதன் பின்னர் ஒவ்வொரு செயலுமே அவசரப்படாமல் யோசனை செய்துத் திட்டமிட்டே […]

இந்திரா

This entry is part 7 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார். கல்யாணம் முடிந்து கிளம்பும்போது அம்மா இப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை; அதிர்ந்து போனேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திராதான். இந்திராவை நான் முதன்முதலில் பார்த்தது எட்டு வருடம் முன்பு, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில். கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி திறந்த முதல் நாள். என்னுடைய வீடு அம்பத்தூரில் இருந்தாலும், பள்ளிக்கு நேரடியான பேருந்து இல்லாததனால் பள்ளிக்குச் செல்வதற்காக நான் அங்குக் காத்திருந்தபோது மூச்சிறைக்க ஓடிவந்தவள், “43 A போயிடிச்சா ?” […]

ஸூ ஸூ .

This entry is part 22 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார்.   டெட்டி பியர், பார்ப்பி வரிசையில் இப்போ ஸூஸூ. இந்த ஸூஸூ பொம்மையினால் கங்காவின் வாழ்க்கையில் பெரிய விபரீதம் நடந்தது என்று நான் சொன்னால், ‘இந்த மாதிரி பேய்க்கதை ஏற்கனவே கேட்டாச்சு’ என்று, கேள்வி கேட்காமல் என்னை அடிக்க வருவீர்கள். கொஞ்சம் பொறுங்கள்; இது பேய்க்கதை அல்ல என்பதை அவளை நேரில் பார்த்து நீங்களே தெரிந்துகொண்டால் நல்லது. அதனால் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் உங்களை அவள் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன். சத்தமின்றி என்கூட வாருங்கள். […]

புது ரூபாய் நோட்டு

This entry is part 16 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

எஸ். சிவகுமார் “தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ எனப் பூஜை அறையிலிருந்தே குரல் கொடுத்தார் அனந்தகிருஷ்ணன். வேலைக்குக் கிளம்பும்போது அப்பா இப்படி நினைவுபடுத்தக் கத்தியது வேணுவுக்கு எரிச்சலாயிருந்தது; “ம்… நான் வரேன்” என்றுக் கோபமாகக் கிளம்பினான். ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் அவருக்குப் புது ரூபாய் நோட்டு வேண்டும். வங்கிக்குச் சென்று அவருடைய நண்பர் ராகவனிடம் கேட்டுப் புது ரூபாய் நோட்டு ஒரு […]

அசல் துக்ளக் இதுதானோ?

This entry is part 14 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிவகுமார். ”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு விதம். தி மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வடிவமைத்திருந்த “துக்ளக்” இன்னொரு விதம். இரண்டுமே 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனின் சாகசக் கதையேதான். இவன் 26 ஆண்டுகள் ஆட்சியில் அம்ர்ந்திருந்தான். மேலே சொன்ன இரண்டாவது படைப்பின் முடிவில், அந்த மன்னன் மீது ஒரு பரிதாபமே உண்டாகின்றது. பத்ம பூஷண் (நாடகாசிரியர்) கிரீஷ் கார்னாடை நாம் நிறைய தமிழ்படங்களில் […]

விண்ணப்பம்

This entry is part 6 of 30 in the series 28 ஜூலை 2013

எஸ் சிவகுமார்     பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா !   போவோர் வருவோரின் பாரம் சுமந்து இனியும் பாவிகள் ஆக்காதீர் ஐயா ! யார்க்கும் இளைப்பாறுதல் தந்தால் இன்னும் பல பாவங்கள் சளைக்காமல் செய்வார்கள் ஐயா !   இரண்டாயிரம் ஆண்டு ஆயாச்சு இன்னும் முரண்டுகள் பிடிக்காதீர் ஐயா ! அவர்க்கு இரண்டொன்று தண்டனைகள் தந்தால்தான் […]