author

பாப விமோசனம்

This entry is part 7 of 14 in the series 26 பெப்ருவரி 2017

——————————————- வையவன் ——————————— “சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?” மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன .ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது. “ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது.  ஆம்! மேகநாதனான இந்திரன் தான். அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் […]