கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 19 in the series 5 ஜூலை 2015

2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம்.
( கவிதை, நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் )
ஒரு பிரதி மட்டுமே போதும்,
அனுப்பக் கடைசி தேதி: ஜீலை 30., 2015
முகவரி:
சு.ஸ்ரீமுகி,
7/271 குருவாயூரப்பன் நகர் 7வது தெரு,
போயம்பாளையம், திருப்பூர் 641 602
/கைபேசி 90434 09113

Series Navigationபச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *