கவிதையின் வாழ்வு

This entry is part 6 of 7 in the series 3 நவம்பர் 2019

கைநிறையக் கற்களை வைத்துக்
கொண்டிருப்பதால்
கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப்
பட்டதாகிவிடுமா?
கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும்
நானும் நீங்களும்
நாடுவதும் தேடுவதும்
நல்லதோர் நவீனத் தமிழ்க்
கவிதையாக

Series Navigationகவிதைக்கப்பால்6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *