ஹைக்கூ

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 13 in the series 29 மே 2022

பேரா.ச.சுந்தரேசன்

 

நான் பார்க்கும் பொழுதெல்லாம்

உன் முகத்தைக் காட்டுகிறது

ஆடியில் நீ ஒட்டிய

ஸ்டிக்கர் பொட்டு!

 

  •  

மிருகங்கள் எதுவும்

பேதம் பார்ப்பதில்லை

மனிதன் சொன்னான்

அவை மிருகசாதியென்று.

 

  •  

ஒவ்வொரு முறையும்

சாலையோரத் தகரத்துண்டு

ஏமாற்றிவிடுகின்றது

கானல் காசாய்…!

 

பேரா.ச.சுந்தரேசன்

இலொயோலா கல்லூரி,

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம்.

Series Navigationகொரனாவின்பின்னான பயணம்பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *