அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16

This entry is part 5 of 13 in the series 20 ஜூன் 2016

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

                    35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

* 28/6/16 செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,                       திருப்பூர்

* சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை

( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்)

விருது பெறுவோர் :

சக்தி விருது:

கலைச்செல்வி , திருச்சி

கனிமொழி ஜி , கடலூர்

நளினி வெள்ளியங்காட்டான், கோவை

மஞ்சுளா தேவி உடுமலை

சித்ரா, கோவை

தேன்மொழி, பாண்டிச்சேரி

தமிழ்ப்பாவை . உடுமலை

நாகரத்தினம், கோவை

இராஜகலா, ஈரோடு

கலைவாணி, டெல்லி

குறும்படம்:

செல்வி, கோவை

சு.கண்ணன், திருப்பூர்

 

ஓவியர்கள்:

மருதுபாண்டியன், சிராஜ் மற்றும் மருத்துவர் சு.முத்துசாமி

வெளிநாடு:

சக்தி விருது:

வெளிநாடு

பஜிலா ஆகாதி , துபாய்

மளக்கா பாரூக், சிங்கப்பூர்

மாளஷி, இலங்கை 

Series Navigationலெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *