ஆதியோகி கவிதைகள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 17 in the series 2 ஜனவரி 2022
ஆதியோகி 
 
அந்த நடைபாதைச் சிறுமி
எழுதிக்கொண்டிருப்பதும்,
‘வீட்டு’ப்பாடம்தான்…!
***
உக்கிரமாய் அடித்து 
ஓய்ந்த மழைக்குப்பின்,
இதமாய் தூறிக் 
கொண்டிருக்கிறது வெயில்..‌.
***
சீரான வேகத்தில்தான் பூமி
சுழல்கிற போதும்
எனது இரவுகள் மட்டும்
ஏன் மெதுவாக நகர்கின்றன?
***
                             – ஆதியோகி 
Series Navigation2021 ஒரு பார்வைகவிதையும் ரசனையும் – 24 க.நா.சு
author

Similar Posts

Comments

  1. Avatar
    Maharajan(ஆதியோகி) says:

    புத்தாண்டு முதல் இதழிலேயே எனது “ஆதியோகி கவிதைகள்” வெளியானது மிகுந்த மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *