பெளர்ணமியாய்
பவனி எனினும்
குகைக்குள் கொஞ்சம்
அமாவாசை
இதை
மறந்தும்; மறைத்தும்
நடிக்கும் பாத்திரமாய்
பகல் இரவு
முழு பூசணிக்காயை
மறைக்க முடிவதைப்போலவே
முழுநிலவாய் காட்டிக்கொள்வதும்
சிலர்
நிலவென்று சிலாகித்தனர்
சிலர்
இருளென்று ஆர்ப்பரித்தனர்
தவிர்க்க முடியாத
மதிப்பீடுகளோடுதான்
தரையிறங்கி
கால் பதித்து
கைவீசி
குரலெழுப்பி
சுற்றத்தொடங்குகிறது
அல்லது
தொடங்கியச்சுற்று
முடிகிறது
(6.2.2017 மாலை 5 மணிக்கு)
- அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
- அசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி
- சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது
- உயிரோட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5
- புஜ்ஜிம்மா…….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
- தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
- தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்
- சமையல்காரி
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
- அம்பலம்