கவிதை குறித்த பொது வெளி உரையாடல் 2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 14 in the series 15 ஜனவரி 2017

கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் )

புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை)

இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்
♦ முன்னிலையும் தலைமையும் Riyas Qurana

01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )
♦உரையும் கருத்தாடலும்  ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )

02 றியாஸ் குரான கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )

03 ஜமீல் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )

04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.
♦உரையும் கருத்தாடலும்  ஏ.நஸ்புள்ளாஹ்

தாக சாந்தி

05 கவிதா லட்சுமி கவிதைகள் ( நோர்வே )
♦ உரையும் கருத்தாடலும் ஏ.எம் ஷகி ( கவிதாயினி )

06 ரிஸான் ஸரீப் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் லலிதா கோபன் ( எழுத்தாளர்,விமர்சகர் )

07 ரஹ்மத் ராஜகுமாரன் கவிதைகள், ஏ.கே.முஜாரத் கவிதைகள்
♦கருத்தும் உரையாடலும் குரல் நியாஸ் ( விமர்சகர் )

08 அனார் கவிதைகள் (பெருக் கடல் போடுகிறேன்)
♦ உரையும் கருத்தாடலும் இமாம் அத்னான் ( இளம் புனைவெழுத்தாளர், விமர்சகர் )

நிகழ்ச்சி நெறியாள்கை : ஏ.நஸ்புள்ளாஹ்.

கள உதவி : ஏ.கே.முஜாரத்

♦ அதீதிகள் : கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வாளர்கள்.

# ஏற்பாடு:
எறுப்புகள் பதிப்பகம்,றியாஸ் குரானா வாசகர் வட்டம்.

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *