குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்

author
2
1 minute, 17 seconds Read
This entry is part 13 of 15 in the series 5 ஜூன் 2016

என் செல்வராஜ்

 

              சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு பரிந்துரை அல்லது  தொகுப்புக்களில் இடம் பெற்ற சிறுகதைகள்   எவை என்பதைப் பார்ப்போம்தமிழ் ஸ்டோரி  என்ற தொகுப்பை  திலீப்குமார் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பு ஏப்ரல் 2016ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பின் மூலம் இரண்டு பரிந்துரை () தொகுப்பில் இடம் பெறும்  கதைகளை முதலில் பார்க்கலாம்.

 

  1. மாறுதல் – மௌனி,                     2. பறவை – கோகுலக்கண்ணன்
  2. சிதறல்கள் – விழி பா இதயவேந்தன் 4. கிணற்றில் குதித்தவர்கள் – என் ஸ்ரீராம்
  3. இருட்டு – கோணங்கி       6. கிட்டுணன் – மா காமுத்துரை
  4. இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் – சுப்ர பாரதி மணியன்

 8.சரோஜாதேவியின் கதை –  செண்பகம் ராமசாமி

  1. மிதப்புகள் முறியும் – பாலகுமாரன் 10. வாக்கு பொறுக்கிகள் – நாஞ்சில் நாடன்
  2. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் – பிரபஞ்சன்
  3. கண்ணன் என் தோழன் – க நா சுப்ரமண்யம்
  4. பதி பசி பாசம் – இந்திரா பார்த்தசாரதி 14. பயணம் – வாஸந்தி
  5. அவளிடம் சொல்லப்போகிறேன் -ராமகிருஷ்ணன் ( கோணல்கள்)

                         

                     மற்ற கதைகளை இப்போது பார்க்கலாம்.

 

  1. அக்னிஅனுராதா ரமணன் 2. ஆளவந்தான்தொ மு சி ரகுநாதன்
  2. அலையும் சிறகுகள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  3. அம்மாவின் அந்தரங்கம்ஜோதிர்லதா கிரிஜா
  4. அநுபவ நாடகம்கல்கி,     6. வீணை பவானிகல்கி
  5. ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா கந்தசாமி
  6. அக்னி நட்சத்திரம் – பா செயப்பிரகாசம்
  7. அச்சு வெல்லம்ஐராவதம் 10. அடிமைகள்பா விசாலம்
  8. அவள்ஜெயந்தன்
  9. அவன் ஒரு இனவாதிராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
  10. ஆயிரம் கண்ணுடையாள்தனுஷ்கோடி ராமசாமி
  11. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி 15. ஆழ்வார்இரா முருகன் 
  12. டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்உதயஷங்கர்
  13. ஈரம்மேலாண்மை பொன்னுச்சாமி 18. ஈரம்பொன்னீலன்
  14. ஆண்மைஎஸ் பொன்னுத்துரை 20. எல்லைகள்சாந்தா தத்
  15. எருதுக்கட்டுவேல ராமமூர்த்தி 22. ஏடு தொடங்கல்மா அரங்கநாதன்
  16. ஹார்மோனியம்செழியன் 24. ஹிம்சைதளவாய் சுந்தரம்
  17. என்று வருவானோசிதம்பர சுப்ரமணியம்
  18. இடம்சுப்ர பாரதி மணியன்
  19. கலைடாஸ்கோப் மனிதர்கள்கார்த்திகைப்பாண்டியன்
  20. கலக்க மறுத்த கண்கள்கோபி கிருஷ்ணன்
  21. களவு போகும் புரவிகள் – சு வேணு கோபால்
  22. காளீஅனுராதா               31. காளியமர்த்தனம்நீல பத்மநாபன்
  23. கல்லத்தி மரம்சுந்தர பாண்டியன் 33. கண் திறந்ததுவசுமதி ராமசாமி
  24. கன்யாகுமாரித நா குமாரஸ்வாமி
  25. கார்ல் மார்க்ஸும் தானு ஆசாரியும்தமிழவன்
  26. கர்ணமகராசாதூரன் குணா
  27. கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும்ஆதவன் தீட்சண்யா
  28. சொல்லவே முடியாதகதைகளின் கதை  – ஆதவன் தீட்சண்யா
  29. கூட்ஸ் வண்டியின் கடைசி பெட்டிஅஜயன் பாலா
  30. கோட்டுகலாஸ்ரீ 41. குருத்துஇந்துமதி
  31. குழந்தையின் கேள்விகி சந்திரசேகரன்
  32. லட்சுமி ஓடிப் போகிறாள்வீர வேலுச்சாமி
  33. மனமகிழ்ச்சிதிரிலோக சீத்தாராம் 45. மண்பாரம்இமையம்
  34. மண்குடம்மாதவராஜ்
  35. மார்டின் ஹைடேக்கரும் மத்தியான சோறும்உதய சங்கர்
  36. மறு ஜன்மம்பி எம் கண்ணன் 49. மறுமணம்விந்தன்
  37. மாயக்கிளிகள்ஜீ முருகன் 51. மழையின் குரல் தனிமைபா வெங்கடேசன்
  38. மீன் சாமியார்எம் எஸ் கல்யாணசுந்தரம்
  39. மொழிக்கு அப்பால்ம ந ராமசாமி            54. காசிபாதசாரி                 
  40. ஏழாம் திருநாள்ச தமிழ்ச்செல்வன்
  41. முதல் கடிதம்சரோஜா ராமமூர்த்தி          57. முடிவுஇந்திரா
  42. முட்டர் பாஸ்பொ கருணாகரமூர்த்தி 59. கற்பனை அரண்ந முத்துசாமி    
  43. நான் அவன் அதுகவிதா சொர்ணவல்லி
  44. நாலு அவுன்ஸ் பிராந்திஅ ந சிவராமன்
  45. நஞ்சுவாஸந்தி                  63. நந்துவின் தம்பிகுமுதினி
  46. நாரணம்மா – தனுஷ்கோடி ராமசாமி
  47. கடற்கரை கிளிஞ்சல்இலங்கையர்கோன் 66. கூரைவேல ராமமூர்த்தி
  48. நதியில் மிதக்கும் கனல்சந்திரா       68. நாற்றுக சீ சிவக்குமார்
  49. நீர் ஊற்றுகௌரி அம்மாள்
  50. நிஜத்தை மீறிய நிழல்கள்தேவக்கோட்டை வா மூர்த்தி
  51. நிகழ மறுத்த அற்புதம்திலீப் குமார்  72. நிலம் நீர் ஆகாயம்ஐராவதம்
  52. நியாயங்கள் மாறும்ஜோதிர்லதா கிரிஜா
  53. நொண்டிக்குழந்தை – சி சு செல்லப்பா
  54. ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்பவா செல்லதுரை

    76.ஊமைச்சி காதல் றாலி         77. ஊமங்காடைலட்சுமணப்பெருமாள்

  1. ஒரு ஜோடி காளைதி ஜ ரங்கநாதன்
  2. ஒரு பூனையும் லெதர் பை வைத்திருப்பவர்களும்தமிழவன்
  3. ஒரு புதிய ஆயுதம்நா பார்த்தசாரதி
  4. ஒரு தாத்தாவும் எருமையும்பாமா

82.ஒற்றைச்சிறகுசூத்ர தாரி

  1. கூரை மேலேறி கோண சுரைக்காயை ….. சிவசங்கரா
  2. பைத்தியக்காரிதி ஜ ரங்கநாதன் 85.பகல் உறவுகள்ஜெயந்தன்
  3. பலிதேவி பாரதி 87. பள்ளத்தெருவிழி பா இதயவேந்தன்
  4. பால்மணம்கோமகள் 89. பாம்பும் பிற கனவுகளும்கோகுலக்கண்ணன்
  5. பணம் பிழைத்தது, பூச்சூட்டல்பி எஸ் ராமையா
  6. பங்கீடுகள்வீர வேலுச்சாமி
  7. கோட்டைமு தளையசிங்கம் 93. கோவில் பூனைசிற்பி
  8. பறக்கும் திருடனுக்குள்சுரேஷ்குமார் இந்திரஜித்
  9. பச்சை மோதிரம் குகப்ரியை 96. பட்டாம ராஜேந்திரன்
  10. பட்டாளக்காரன்தி சா ராஜு 98. பட்டித்தெருகால பைரவன்               
  11. லிபரல் பாளையத்தில் தேர்தல்ஆதவன் தீட்சண்யா
  12. பெற்றோர்கள்புரசு பாலகிருஷ்ணன் 101. பேய்க்கவிதைதஞ்சை ப்ரகாஷ்
  13. பிம்பங்கள்சுரேஷ்குமார் இந்திரஜித்     103. பிற்பகல்ந முத்துசாமி
  14. போணிசிவசங்கரி 105. பூமாலைஆர் சூடாமணி
  15. பொறிசல்மா             107. பொருதகர்செண்பகம் ராமசாமி
  16. புலிப்பாணி ஜோதிடர் – காலபைரவன்
  17. புதிய ஏவாள்சூ இ குழந்தை
  18. புயல் ஓய்ந்ததுகு ப சேதுஅம்மாள் 111. ராஜதந்திரிகள்நா பார்த்தசாரதி
  19. ராக்கம்மாநஞ்சுண்டன்            113. ரணகள்ளிஉமா மகேஸ்வரி
  20. நைவேத்தியம்கிருஷ்ணன் நம்பி 115. சகோடி” – பிரதிபா ஜெயச்சந்திரன்
  21. சக்ரவாகம்ந சிதம்பர சுப்ரமணியம்

117.நாடக வாத்தியார் தங்கசாமிசி எம் முத்து

  1. சங்கைஇரா முருகன் 119. சராசரிகள்சி ஆர் ரவீந்திரன்
  2. சரஸ்வதி பூஜைதனுஷ்கோடி ராமசாமி 121. சர்டிஃபிகேட்அன்பாதவன்
  3. சசாங்கனின் ஆவிந சிதம்பர சுப்ரமணியம்
  4. சாஸ்தா ப்ரீதிஅ மாதவையா 124. சாது மிரண்டால்டி செல்வராஜ்
  5. சாட்டைகண்மணி குணசேகரன் 126. சீவன் – கந்தர்வன்
  6. சின்னம்மிணிதிருப்பூர் கிருஷ்ணன்
  7. சிபிகள்மேலாண்மை பொன்னுச்சாமி
  8.   சிறைஅ பிரேமா                130. சிதறியபடி ரூபங்கள்தமிழவன்
  9. சொத்துக்குடையவன்கி ரா 132.சுருட்டுப்பாதோப்பில் முகம்மது மீரான்
  10. சுதந்திரப்போர்குமுதினி            134. நூறுகள்கரிச்சான் குஞ்சு                                                                                                                                                           
  11. டண் டணக்குதய் கந்தசாமி
  12. தமயந்திமூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

   137.ஒரு சம்சாரியின் பஞ்சங்கள்அ முத்தானந்தம்                           

  1. தார் குளிர்ந்த நதிக்கரையில்அறிவுமதி
  2. தர்மம் தலை காக்கும்உ வே சாமிநாதய்யர்
  3. தாசில்தாரின் நாற்காலி – விமலாதித்த மாமல்லன்
  4. தாயம்மா பாட்டி சொன்ன 41 கதைகள்யுவன் சந்திரசேகர்
  5. தயவு செய்துகளந்தை பீர் முகம்மது 
  6. தேடல்இந்துமதி 144. தீனி  –  பாரவி
  7. தீராத ஏக்கம்தி நா சுப்ரமணியம் 146. தேனீக்கள்ஜி காசிராஜன்
  8. தேன்சிட்டுபொன்னீலன்              148. தெருஅழகிய சிங்கர்
  9. தேவகிகுகப்ரியை 150. திறந்த ஜன்னல்கமலா விருத்தாசலம்
  10. திரிசங்கு நரகம்சு சமுத்திரம்
  11. தூங்கு பனிநீரேஎஸ் ஷங்கர நாராயணன்
  12. ஒரு நாள்நகுலன்      154. தோஷம் – ஆண்டாள் பிரியதர்ஷிணி
  13. த்ரில்உஷா சுப்ரமண்யம்               156.துணிஇந்துமதி
  14. பறவைகளும் ரேஷன் கார்டும்செண்பகம் ராமசாமி                             
  15. டிராக்டர்வையவன்
  16. உஞ்சவிருத்திகோபுல்ஸ்ரீ 160. உண்ணிகள்பெருமாள் முருகன்
  17. உபய களத்திரம்கமலா பத்மநாபன் 162. உதயகுமாரிமீ ப சோமு
  18. வனம்மாள்அழகிய பெரியவன்          164. வருகைவிட்டல் ராவ்
  19. வருகைஉமா மகேஸ்வரி 166. வருஷபிறப்புஎஸ் விசாலாட்சி
  20. வாசுதேவ மிஸ்ராவின் மனைவிப கிருஷ்ணசாமி
  21. வீடுகாஞ்சனா தமோதரன்
  22. வீடு பேறுமா அரங்கநாதன்

   170.வெள்ளை யானையும் குளிர்பதன பெட்டியும்க்ருஷாங்கிணி

  1. வெள்ளி மீன்கள்பெருமாள் முருகன்
  2. வென்றிலன் என்ற போதும் – ரகுநாதன்
  3. விபத்துயூமா வாசுகி 174. விவேகம்எஸ் வி வி
  4. யாரை நம்பி வந்தாய் ? – ஜி கே பொன்னம்மாள்
  5. யாருக்கு பிரதிநிதிவிந்தன்
  6. உத்தரீயம், யானையின் சாவு சார்வாகன்,
  7. தனுஷ்கோடிகோணங்கி
  8. ஈரம்ஜெயந்தி சங்கர்
  9. சீதாவின் சுயம்வரம்மகாலிங்க சாஸ்திரி
  10. அன்னையும் பிதாவும்ராஜாஜி 182. அன்னய்யாஆதவன் தீட்சண்யா
  11. அற்ப ஜீவிகள்மலர் மன்னன் 184. காக்காய் பார்லிமெண்ட்பாரதியார்
  12. சோகம்ம ராஜேந்திரன்         186. கோட்டை வீடுவ ரா
  13. மற்றொன்றுக்ருஷாங்கிணி 188. மாடும் மனிதனும்விந்தன்
  14. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தனரமேஷ் ப்ரேம்
  15. நீல ரதம்சம்பத் 191. ஒரு திருணையின் பூர்வீகம்மு சுயம்புலிங்கம்
  16. செம்பனார் கோயிலுக்கு போவது எப்படிந முத்துசாமி
  17. அமிர்தம்கா ஸ்ரீ ஸ்ரீ 194. அந்தி மந்தாரைபெ கோ சுந்தரராஜன்
  18. அப்புச்சியும் பேரனும்கோவிந்தராஜ்
  19. இங்கேயும் ஒரு கங்கைபாவை
  20. இது தான் வாழ்க்கைசரஸ்வதி ராம்நாத்
  21. யாதும் ஊரேபஞ்சாட்சரம் செல்வராஜ்

     199.. கோகிலா நைட்டிங்கேல்ருக்மிணி பார்த்தசாரதி

 

        மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகள்

 

  1. ரெ கார்த்திகேசு – ஒரு சுமாரான கணவன்
  2. ஐந்தடியில் ஓர் உலகம்ப கு சண்முகம்
  3. கம்பத்து மக்கள்முகம்மது இப்ராஹிம்
  4. நேர்க்கோடுகள்சாமி மூர்த்தி
  5. பாசத்தின் பரிசுசி அன்பானந்தம்
  6. புள்ளிகள்அரு சு ஜீவானந்தன்
  7. சத்து ரிங்கிட்பாரி

 

               முக்கியமான எழுத்தாளர்களின் கதைகள் இந்த பட்டியலில் பல இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

 

  1. அசோகமித்திரன்காந்தி, காத்திருத்தல், குகை ஓவியங்கள், அம்மாவுக்காக

ஒரு நாள், முறைப்பெண், சார் சார்விமோசனம், விடிவதற்குள்,

பறவை வேட்டை,

 

  1. நாஞ்சில் நாடன்ஐந்தில் நான்கு, எண்ணப்படும், மொகித்தே, ஊதுபத்தி,

பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர், சாலப்பரிந்து, சுரப்பு,

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்

 

  1. புதுமைப்பித்தன்அகலிகை, அன்றிரவு, நாசகார கும்பல், பால்வண்ணம்

பிள்ளை, பிரம்ம ராக்ஷஸ், சுப்பையா பிள்ளையின் காதல்கள், துன்பக்கேணி,

வாடா மல்லிகை, வேதாளம் சொன்ன கதை

 

 

  1. பூமணிஅடி, மாற்றம், நேரம், நொறுங்கல், பசை, தகனம்,

உரிமைத்தாகம்,

 

  1. பிரபஞ்சன்ஆண்களும் பெண்களும், கருணையினால் தான், மனுஷி,

பாயம்மா, விழுது

 

6.. வண்ணநிலவன்ஞாயிற்றுக்கிழமை, குடும்பச்சித்திரம்,

மயானகாண்டம், மழை, மெஹருன்னிசா, தேடித்தேடி,

 

  1. தி ஜானகிராமன்கடன் தீர்ந்தது, குழந்தைக்கு ஜுரம், முள்கிரீடம்,

பஞ்சத்து ஆண்டி, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்,

தாத்தாவும் பேரனும்,

 

  1. அ முத்துலிங்கம்கறுப்பு அணில், ஒட்டகம், பக்குவம், பூமாதேவி,

ராகு காலம், ரி,

 

  1. கு ப ராஜகோபாலன்பண்ணைச்செங்கான், வீரம்மாளின் காளை

 

  1. கு அழகிரிசாமிஅழகம்மாள், சிரிக்கவில்லை, தன்னையறிந்தவர்,

 

  1. எம் வி வெங்கட் ராம்ஏழை, ஊஞ்சல், பெட்கி,

 

  1. ந பிச்சமூர்த்திகாவல், கவலை மாடு, மோகினி,வானம்பாடி,

முள்ளும் ரோஜாவும்

 

  1. சுஜாதாஎல்டொராடோ, குதிரை , நிபந்தனை, பார்வை , தாஜ்மஹால்,

தனிமை கொண்டு

 

  1. ஆதவன்கணபதி ஒரு கடை நிலை ஊழியன், கத்தி,

முதலில் இரவு வரும் ,சினிமா முடிந்த போது,

சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம

 

  1. வண்ணதாசன்கூறல், போர்த்திக்கொள்ளுதல்

 

  1. லா ச ராமாமிர்தம்ஈ ஜெகமுலோ திக்கவரம்பா, கொட்டு மேளம் ,

ராஜகுமாரி , யோகம்

 

  1. மௌனிஅத்துவான வெளி, குடும்பத்தேர், உறவு பந்தம் பாசம்,

 

  1. கி ராஜநாராயணன்மாயமான், தாவைப்பார்த்து, மின்னல்

 

  1. இந்திரா பார்த்தசாரதிஅற்றது பற்றெனில்,

குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்,

 

  1. ஜெயமோகன்ஹம்பி, நதிக்கரையில், பல்லக்கு, வலை

 

  1. எஸ் ராமகிருஷ்ணன்ஹசர் தினார், மழை சார்ந்த வீடு,

ரகசிய ஆண்கள், பி விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

 

  1. அம்பைமல்லுக்கட்டு, மிலேச்சன், திரிசங்கு, சூரியன்

 

  1. ஜி நாகராஜன்கிழவனின் வருகை, மிஸ் பாக்கியம், ஓடிய கால்கள்

 

  1. சுந்தர ராமசாமிநாடார் சார், மேல் பார்வை

 

  1. ஜெயகாந்தன்தாம்பத்யம், யாருக்காக அழுதான்,

முன் நிலவும் பின் பனியும்

 

  1. கந்தர்வன்துண்டுகதை தேசம், மைதானத்து மரங்கள்

 

  1. சா கந்தசாமிதேஜ்பூரிலிருந்து, பாய்ச்சல், மூன்றாவது பிரார்த்தனை

 

  1. அகிலன்புயல், பூச்சாண்டி, எரிமலை,

 

  1. ராஜம் கிருஷ்ணன்ஊசியும் உணர்வும், திங்கள் கிழமை , ஏக்கம் ,

தனிமை

 

  1. பாவண்ணன்ஆறு, அடி, துரோகம், வேஷம், சம்மதங்கள் ஏன் ?,

பயணம்

 

  1. ஆர் சூடாமணிஇறுக மூடிய கதவுகள், நாகலிங்க மரம்,

நடன விநாயகர், ரயில், டாக்டரம்மா அறை,பெருமையின் முடிவில்

 

  1. சோ தர்மன்மருந்து, சருகுகள்

 

  1. விட்டல் ராவ்தூரதேசம், பன்றி, பந்து பொறுக்கி, சின்னவாடு

 

  1. விந்தன்முல்லைக்கொடியாள், முதல் தேதி, கண்ணம்மா

 

இந்த பட்டியலில் 375 கதைகள் இடம் பிடித்திருக்கின்றன. 200 க்கு மேற்பட்ட எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளில்  சிலவற்றையும் பார்க்க முடிகிறது. இந்த கட்டுரைத் தொடர் ஆரம்பிக்கும் போது சில எழுத்தாளர்களே எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள்.   இப்போது பல எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளையும் வாசிக்க முடிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இந்த கட்டுரையை  எழுத கவிஞர் மகுடேஸ்வரன் ஒரு காரணம் என்று சொல்லலாம். அவருடைய வலைப்பூவில்  தமிழில் நல்ல சிறுகதைகள் 1000 இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஒரு வாசகர் அந்த கதைகளின் பெயரை குறிப்பிடுங்கள் எனக் கேட்டு இருந்தார். அவரின் கட்டுரையில்  உள்ள வரிகளை அப்படியே இங்கு தருகிறேன்.

            ” என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே  இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றனசிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய்

 எடுத்துவிடலாம்.”  –கவிஞர் மகுடேஸ்வரன்.

               

               அவர் அந்த கட்டுரையில் சொல்லி இருப்பது போல் 1000 சிறந்த சிறுகதைகளை கண்டடைவதே மிகச்சிரமமான வேலை என்பது சிறுகதை தொகுப்புக்களை தேடும் போது தான் தெரிந்தது. நூற்றுக்கணக்கான தொகுப்புக்கள் இதுவரை வெளிவந்திக்கின்றன என்பது தேடும் போது தான் தெரிந்தது. அந்த தொகுப்புக்களின் வழியாக மற்றும் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் வழியாக சிறந்த கதைகளாக இரண்டு அல்லது அதற்கு மேல் குறிப்பிடப்பட்ட கதைகள் சுமார் 700 கதைகள்.  அவற்றையே  1.சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது  2. நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல் மற்றும் இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

              

Email : enselvaraju@ gmail.com

 

 

Series Navigationசக்ர வியூகம்ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    R.Karthigesu says:

    செல்வா,

    இந்தப் பணியை இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதற்கு நன்றி.
    இந்தப் பட்டியலை “தமிழில் சிறந்த 10 சிறுகதைகள்’ எனப் பிழிந்து எடுக்க ஏதாவது வியூகம் / மெத்தடாலஜி இருக்கிறதா?
    உங்கள் பட்டியலில் 189வது கதை: “இங்கேயும் ஒரு கங்கை” ஒரு மலேசியக் கதைதான்.

    எந்தக் காலத்தில் உலகத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற பார்வை வருமோ தெரியவில்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர் தேசங்களின் படைப்புக்களை ஒன்று சேர்க்க வேண்டும். ம்….!

    1. Avatar
      என் செல்வராஜ் says:

      நன்றி ரெகா சார்!

      ஈழத்து தமிழ் தொகுப்புகள் பற்றி அறிய நிறைய புத்தகங்கள் இணையத்தில் கிடைத்தன.
      மலேசிய சிறுகதை இலக்கியம் பற்றி எனக்கு சில புத்தகங்களே கிடைத்தன. இன்னும் கிடைத்தால்
      அது பற்றி விரிவான பதிவை கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *