கொடுக்கப்பட பலி

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 33 of 35 in the series 29 ஜூலை 2012

சிறகுகளில் கூடுகட்டி
காத்திருந்த சிலந்தி
உணர்வுகளை உணவாக்கிய
பொழுதொன்றில்,
யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி
ஒதுங்க விளைந்த மனது,

நிராகரிப்பின் வலியொன்றில்
மலரெடுத்து சூடி வாழ்வியலின்
ஆரோகனிப்பை _அந்த
நாற்றத்துள் மறைத்துக்கொண்டு
இயங்கத்தொடங்கிற்று.

நிபந்தனைகளையும்
நிர்ப்பந்தங்களையும்
சபிப்புகளையும்
சம்பிரதாயங்களையும்
சடங்காகவே கொண்டு,
கவனிக்கப்படுதல் மீதொரு
கவனம்வைத்து
தன்னிலை மறந்து
அவதானிக்க தொடங்கியது……………….

பின் ,
தோற்றுப்போன பொழுதொன்றில்
ஆழிசூழ் ஆழத்தில்
முத்துக்களுக்கு பக்கத்தில்
பேச்சடங்கி கிடந்தது
கலைஞனின் குரல்.

ஆக்கம்:நேற்கொழு தாசன்

வல்வை
Series Navigationசொல்லும் சொல்லு செல்வதெங்கே…?வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
author

Similar Posts

Comments

  1. Avatar
    செ.பா.சிவராசன், says:

    5005 கவிஞர்கள்
    ஆசிரியர்களாக
    இணைந்துப் படைக்கும்
    புது படைப்பிற்கு (உலகப்
    பதிவிற்கு) 20
    வரிகளுக்குள் கவிதைகள்
    வரவேற்கப் படுகின்றன.
    வண்ணப் படத்துடன் கவிதை
    வெளியிடப்படும்
    நாள் : 14-01-2013.
    கவிதைகள் வந்து சேர
    வேண்டிய கடைசி
    நாள் : 25-09-2012.

    அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம்

    முகவரி

    செ.பா.சிவராசன்,
    எண்-42,ஆவடி,சென்னை-62.
    mail : cpsivarasan@gmail.com

    விளம்பரங்கள் ஏற்றுக்
    கொள்ளப்படும்.
    தொடர்புக்கு : 8438263609

    http://www.vahai.ewebsite.com

    Good opportunity to Poets. 5005 Poets will write one

    book for world record.Pls sent one good poem

    (20 Lines) with your age and address

    to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color

    picture. No charges. Last date on 25-09-2012.

    Poems Publish will be on 14-01-2013

    Advertisements will be accepted

Leave a Reply to செ.பா.சிவராசன், Cancel reply

Your email address will not be published. Required fields are marked *