கொரோனா கற்றுக் கொடுத்த வாழ்வியல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 13 in the series 13 ஜூன் 2021
கு.மோனிஷா

மலர்ந்த மழலைக்கு மாலை எதற்கு?
அறையில் வாழ்வதே சிறையென ஆனதே! 
இறையிடம் வேண்டியே நாட்கள் போனதே!
பயத்தின் வலியிலே மிதக்கும் நாட்களே!
விடுதலை நாளுக்கு விண்ணப்பம் வேண்டுமோ?
உறக்கம் கலைந்தே உயிர்கள் போனதே !
தொற்றின் பிணியிலே தொடருதே இழப்புகள்!
இருளை துரத்த ஒளியொன்று வேண்டுமோ?
புன்சிரிப்பு பூத்திட வாய்ப்பொன்றே போதும் !
கண்ணீரில் மலர்ந்த புன்னகை போதும் !
தூரம் தொடர்ந்து துன்பம் தொலைப்போம்!
விடிந்த நாட்கள் விரைந்து போகட்டும்!
ஆயுள் காக்க வாயில் காப்போம்!
 
 
,
Series Navigationதில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்தலைவியும் புதல்வனும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *